கொய்யா ஸ்குவாஷ் செய்ய தேவையான பொருட்கள்: பழுத்த கொய்யா – 500 கிராம் சீனி – 200 கிராம் எலுமிச்சை ஜூஸ் – 4 டீஸ்பூன் உப்பு […]

கொய்யா ஸ்குவாஷ் செய்ய தேவையான பொருட்கள்: பழுத்த கொய்யா – 500 கிராம் சீனி – 200 கிராம் எலுமிச்சை ஜூஸ் – 4 டீஸ்பூன் உப்பு […]
சைனீஸ் கேக் செய்ய தேவையானபொருட்கள்: முந்திரிபருப்பு – ஒரு கப் பேரீச்சம்பழம் – ஒரு கப் முட்டை – 2 பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி சீனி […]
கொரோனா வைரஸ், உணவின் மேற்புறங்களில் வாழும் தன்மை கொண்டது என சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படியெனில் நல்ல சுகாதாரமான நடைமுறைகளை எவ்வாறு பராமரிப்பது? ஆரோக்கியமான உணவுகளையும், சாலடுகளையும் உண்பது என்பது பலரது அன்றாட வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட விஷயமாக உள்ளது. கோவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக நம்மில் பலரும் சொந்த சமையலுக்கு மாறி, சாலடுகளை உண்பதைத் தவிர்த்து வீட்டில் துரித உணவுகளை செய்ய முயல்கிறோம். கோவிட்-19 உணவின் மேற்புறங்களிலும் வாழலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பழங்கள், காய்கறிகள், பேக் […]
கழுதை பால் குடிப்பதினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்பு: உடலுக்கு வெப்பத்தை உண்டாகும். உடல் துர்நாற்றதை போக்கும். வாதத் தொந்தரவுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. கக்குவான், இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை ‘கழுதைப் பால்’ அதை அருந்துவவதனால் உடலுக்கு அழகும் பொலிவும் கிடைக்கும். பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடித்தால், சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு அந்த பால் கடினமாகிவிடும். அதன்பின் குடித்தால் செரிக்காது, எனவே கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது. மார்பில் சளித் தொந்தரவு தீரும், […]
சங்கு பூ போட்டு ப்ளூ டீ குடிப்பதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம் சங்குப்பூ. சங்குப்பூ உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்க வல்லது. அதோடு தேடி அலையாமல் மிகவும் எளிதாக அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. சங்குப்பூ நமது உடலில் இருக்கும் குடல் புழுக்களை நீக்குவதற்கு உதவுவதோடு கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை பெற்றது. இந்த சங்குப்பூ வைத்து தயாரித்த ப்ளூ டீ பெண்கள் அருந்துவது மிக மிக அவசியமானது. […]
பீட்ரூட் சூப் செய்ய தேவையான பொருட்கள்: பீட்ரூட் – கால் கிலோ பெரிய வெங்காயம் – ஒன்று உருளைக்கிழங்கு – 1 எலுமிச்சம்பழம் – பாதி புதினா […]
உணவே மருந்து என்ற காலம் சென்று மருந்தை உணவாக எடுத்துக் கொள்ளும் காலத்தில் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம். நோயினால் பாதிக்கப்படுவதற்கு நமது உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் முக்கிய காரணம். உடலுக்கு கேடு தரும் உணவுப் பொருட்களை தேடித் தேடி சாப்பிடுவதனால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களில் முக்கியமானவை பற்றிய தொகுப்பு. எண்ணெய் பலகாரங்கள் இனிப்பு வகைகள் கார வகைகள் என உணவுப் பொருட்கள் எண்ணெயில் பொரித்த எடுப்பதுண்டு. […]
மீன் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்: சீலா மீன் – 1/2 கிலோ […]
இளைஞர்களிடம் டயட் கலாச்சாரம் என்பது தற்போது பெருமளவு அதிகரித்து விட்டது. இந்த டயட் கலாச்சாரத்தில் கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்கும் கீட்டோ டயட் மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், கார்போஹைட்ரேட் இல்லாத உணவு முற்றிலும் தவறான உணவு பழக்கம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் சோர்வு, மலச்சிக்கல், உடல் பலவீனம், சீரற்ற மனநிலை, சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கம்மங்கூல்-இன் மருத்துவ நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உடல் சூடு குறையும் : உடல் சூடு காரணமாக சிறுநீரக கோளாறுகள், உடல் கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தினமும் இரண்டு டம்ளர் கம்மங் கூழ் குடிப்பதன் மூலம் உடல் சூடு சமநிலை அடைகிறது. எலும்புகள் வலுவடையும் : சுண்ணாம்பு சத்து கம்மங்கூழ் அதிகம் உள்ளதால், எலும்புகள் வலுவாக இது உதவி செய்கிறது. ஆர்த்தரைடீஸ் போன்ற வலி உள்ளவர்கள் கம்மங்கூழ் தினமும் பருகி வருவதால் நீண்டகால […]
வாழைத்தண்டு பச்சடி செய்ய தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு – 1/2 கப் (பொடியாக நறுக்கியது) தயிர் – 1 கப் […]
ரவா லட்டு எப்படி செய்வது என்று இந்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம். தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப் நெய் – 2 டீஸ்பூன் வறுத்த தேங்காய் – 1 /2 […]
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சமான ஒன்று தான் இந்த உருளைக்கிழங்கு ரவா பிங்கர்ஸ்.இது நல்ல ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ், குழந்தைகளின் ஆசையை தூண்டும் வகையில் அமையும். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 3 ரவை – 1 […]
கோடை காலம் என்றாலே அனைவருக்கும் வேர்வை மழை கொட்டும்,ஆனால் இந்த ஷேக் குடிச்சி பாருங்க, ஐஸ் மழையில் நினைஞ்ச மாதிரி அசந்து போயிருவீங்க. தேவையான பொருட்கள்: வாழைப்பழம் -2 சீனி […]
பட்டாணியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். ஒல்லியாக தேகம் கொண்டிருப்பவர்கள் பச்சை பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் எடை கூடுவார்கள். பச்சை பட்டாணி நுரையீரலுக்கும், இதயத்திற்கும் பலத்தை தரும். தினமும் ஒரு கைப்பிடி அளவு காய்கறிகளுடன், பட்டாணியை சேர்த்து சாப்பிட்டு வர, நுரையீரல் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும். பட்டாணியில் பீட்டா சத்து அதிகம் நிறைந்துள்ளதால், உடலில் கொலஸ்ட்ராலை வெகுவாக தடுக்கிறது. பட்டாணி உட்கொள்வதன் மூலம், அதிக எடை உள்ளவர்களுக்கு மேற்கொண்டு […]
உடல் எடையை குறைக்கும் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்… உடல் எடையை எளிதான முறையில் குறைப்பதுதான் கீட்டோ டயட் உணவுமுறை.இது பல பிரபலங்களின் பரிந்துரையால் இந்த உணவு முறை பிரபலமடைந்துள்ளது. குறைந்த கார்ப்,அதிக கொழுப்பையும் இது பரிந்துரைகிறது. உடலில் உள்ள கீட்டோசிஸின் வளர்சிதை மாற்ற நிலை,அதிகப்படியான கொழுப்பை குறைக்க பயன்படுகிறது. கீட்டோ உணவு,குறுகிய காலத்தில் அதிக எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சிறப்பாக வழி.கீட்டோ டயட், உணவு முறையில் ருசியான உணவை விட்டுவிட அவசியம் […]
மக்காச்சோளத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும். கருவுற்ற பெண்கள், மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி, சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், வயிற்றில் வளரும், குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது. சோளத்தில், உள்ள இரும்புச்சத்து உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை குறைபாட்டை நீக்குகிறது.
லவங்கத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். லவங்கத்தில் மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் தாதுஉப்புக்கள் நிரம்பியுள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தினமும் காலை, மாலை அரை தேக்கரண்டி லவங்க பொடியுடன், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட மூட்டுவலி குணமாகும். வாரம் இருமுறை லவங்கம் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் ஏற்படாது. இன்றைய காலகட்டத்தில், மன உளைச்சலால், பலர் தூக்கத்தை தொலைத்து […]
மீன் இறைச்சியை அடிக்கடி உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உணவு முறையைப் பொறுத்த வரையில், இறைச்சிகளை காட்டிலும், காய்கறிகளை அதிகம் உண்பது சிறந்தது. அதுவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இறைச்சிகளிலும் மீன், இறால், நண்டு, உள்ளிட்ட இறைச்சிகளை தினமும் உண்டாலும் கூட, அது நமக்கு ஆரோக்கியத்தை தரும். அந்த வகையில், ஆரோக்கியமான உணவுகளில் மீன் இன்றியமையாதது. ஏதாவது ஒரு வகை மீனை அடிக்கடி […]
வருங்காலத்தில் ஆரோக்கியமான வாழ்வை வாழ மேற்கொள்ளக்கூடிய ஒரு சிறு வழிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நாம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சிறுசிறு பழக்கம் வருங்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினைகளை நமக்கு தந்துவிடும். குறிப்பாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு முறைகளில், தற்போதைய காலத்தில் சிறு சிறு தவறுகளை மேற்கொண்டால், வருங்காலத்தில் கட்டாயம் நமது உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். உதாரணமாக காலை எழுந்ததும், டீ, காபி கேட்பவரா நீங்கள் இருந்தால், காலை […]
பழங்களை நாம் ஏன் உட்கொள்ள வேண்டும், அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது? பழம் பிடிக்காது என்று கூறுபவர்கள் இதைத் தெரிந்துகொண்டால், இனி பழங்களை உண்ண மறுப்பு தெரிவிக்கமாட்டார்கள். நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்களை எவ்வாறு காய்கறிகளிலிருந்து பெறமுடியுமோ, அவற்றைப் பழங்களிலிருந்தும் பெறலாம். பழங்களில் அதிகளவில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் நாவிற்கு இனிப்பு சுவையூட்டுவதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் சொல்லும் போது “பழம் என்பது தாவரத்தின் விதை தாங்கும் […]
நாம் அன்றாடம் உணவுகளை எடுத்துக் கொள்ளும் முறையில் இருக்கும் சில சிக்கல்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பூசனம் பூத்த ரொட்டிகளில் காணப்படும் பூஜைகளில் உயிர் பறிக்கும் வகையும் உண்டு. எனவே முடிந்த அளவு பூசணம் பூத்த ரொட்டிகள் மட்டுமல்லாமல், கெட்டுப்போன உணவுகளையும் அறிந்து சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. தூங்கி எழுந்தவுடன் காபி, டீ உள்ளிட்டவற்றை பருகினால் அது நாளடைவில் அல்சர் உள்ளிட்ட குடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்திவிடும். தூங்கி எழுந்தவுடன் குடல் மென்மையாக இருக்கும். […]
இறால் உணவின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை விரும்பி உண்ணலாம். மேலும் இறால் சாப்பிடுவதால் தோல் நோய்கள் வராது. வயதான தோற்றம் மாறும், கண்பார்வை, கண் எரிச்சல் உள்ளிட்டவை சரியாகும். இதய குழாயில் ஏற்படும் நோய்கள், எலும்பு, மூளை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். புற்றுநோய், தைராய்டு, மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகள் வராமல் காக்கவும் இறால் உணவு உதவும். இந்த இறால் உணவு […]
கொய்யா பழத்தில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொய்யா இலையை காய்ச்சி வாயை கொப்பளித்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும். கஷாயம் செய்து குடித்தால் தொண்டை, வயிறு மற்றும் இதய நோய்களை குணமாக்கும். குழந்தைகள் உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யா பழத்தின் தோலில் அதிகம் சத்து உள்ளதால், தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடாது. இதில் விட்டமின் சி சத்து இருப்பதால் கொய்யாப்பழம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு […]
திராட்சை விதையின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இன்றைய தலைமுறையினர் நொறுக்குத் தீனிகளையும், துரித உணவுகளையும் அதிகமாக விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக பல நோய்களையும் தங்களுக்கு வரவழைத்துக்கொண்டு துன்பப்படுகிறார்கள். ஆனால், இயற்கையாகவே நம் முன்னோர்கள் சாப்பிட அறிவுறுத்திய பழங்கள், அதில் உள்ள விதைகள் என அனைத்திலும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருந்தது. அந்த வகையில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்க திராட்சை […]
ஒருமுறை சமைத்த உணவை மறுமுறை சூடேற்றி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருக்குமே இருக்கக்கூடிய மிக மோசமான பழக்கம். ஒருமுறை சமைத்த உணவை நீண்ட நேரம் கழித்து மீண்டும் சூடு ஏற்றி சாப்பிடுவது. இவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். அதிலும், ஒரு சில உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதால், பக்க விளைவுகளையும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்தி ஏராளமான மருத்துவ செலவுகளை நமக்கு இழுத்துவிடும். […]
சுக்கு தோசை தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் புழுங்கல் அரிசி – 2 கப் தயிர் – 2 கப் சீரகத்தூள் […]
இதயத்தால் ஏற்படும் நோய்களை இவ்வித முறையில் பின்பன்றினால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நம் இதயத்தின் ஆரோக்கியமானது நம் உணவுப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக அளவில் 17. 9 மில்லியன் மக்கள் இதய நோய்களால் மட்டுமே கடந்த 2016ஆம் ஆண்டில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. உலக அளவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் 31% […]
நாம் உண்ணும் உணவின் முறையே நம் ஆரோக்கியமான வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. இந்திய மக்களின் உணவு முறைதான் அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அவர்களின் சத்தான உணவு முறையே அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. சம்மணங்கால் போட்டு சாப்பிட்ட காலமெல்லாம் கடந்த தலைமுறையில் பழக்கமாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் டைனிங் டேபிள் இல்லாத வீடு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் பல உணவகங்களிலும் நின்றுகொண்டு சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. திருமண நிகழ்ச்சிகளிலும் இவ்வாறு விருந்து உண்ணும் முறை […]
வெள்ளைப் பூசணியின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பு நமக்கு பல இன்னல்களை தந்தபோதிலும், நம்மை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விஷயம். சமீபத்தில் துரித உணவுகள் எனப்படும் பாஸ்ட்புட் சாப்பாடு சாப்பிடாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். கூல்ட்ரிங்க்ஸ் குடிக்காமல், பழச்சாறுகளை அருந்தி ஆரோக்கியத்தை கடைபிடித்து வருகிறோம். அந்தவகையில், வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் பி, சி, கால்சியம், […]
அனைத்து வயதினரும் விரும்பும் வகையில் சுவையான சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ். தேவையான பொருட்கள்: வெங்காயம்-1 தக்காளி-1 இஞ்சி ஒரு துண்டு பச்சை மிளகாய்-2 வேகவைத்த உருளைக்கிழங்கு 2 மல்லித் தூள் அரை ஸ்பூன் மிளகு தூள் அரை ஸ்பூன் தக்காளி சாஸ் ஒரு டேபிள் ஸ்பூன் சாட் மசாலா அரை தேக்கரண்டி கொத்தமல்லி இலை மற்றும் உப்பு தேவையான அளவு செய்முறை: வேகவைத்த உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, தக்காளி, பச்சைமிளகாய், […]
குளிர்சாதனப்பெட்டியில் உணவுகளை வைத்து உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். அனைவரது வீட்டிலும் குளிர்சாதன பெட்டி என்பது சாதாரணமாக இருக்கிறது. வெயில் காலங்களில் தண்ணீர் பாட்டிலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து ஜில்லென்று ஆனவுடன் குடிக்கும் வழக்கத்தை பெரும்பாலோனோர் கொண்டுள்ளனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அதேபோல் எப்போதுமே குளிரூட்டப்பட்ட உணவுகள் உடலிற்கு கேடு தான். உணவுகளை தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து, பின் மீண்டும் சூடுபடுத்துவது அதில் […]
கொத்தமல்லியின் மருத்துவகுணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழன் தான் கெத்து என்று நாம் அனைவரும் பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டும். தமிழர்களின் சமையல் கலை நமது உடல் ஆரோக்கியத்தை எப்படி பேணி பாதுகாத்து வருகிறது என்பதை நாள்தோறும் அறிந்து வருகிறோம். ஒவ்வொரு உணவுப் பொருளிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் அடங்கியிருக்கும். இதுபோன்ற கண்டுபிடிப்புகளை அப்போதே தமிழர்கள் கண்டுபிடித்தது உலக நாடுகளிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கொத்தமல்லியின் மருத்துவ குணம் குறித்து இனி […]
இட்லி இரண்டு மடங்கு சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவு என ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தினமும் காலையில் இட்லி செய்தால் அதை தவறாமல் சாப்பிட வேண்டும். தமிழர்களின் பண்பாட்டு உணவான இட்லி யானது ஒரு நாள் முன்பே, அரிசி, உளுந்து இவற்றை ஊறவைத்து அரைத்து, புளிக்கச் செய்து அதன் பின் வேகவைத்து சாப்பிடும் பொழுது, நமக்கு கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இந்த இட்லியில் நார்ச்சத்து அதிகமாகவும் குளூட்டன் இல்லாமலும் […]
பால் அருந்தும் முன் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்: முள்ளங்கி: முள்ளங்கி சாப்பிட்டதும் பால் குடிக்கவே கூடாது. அவ்வாறு உட்கொண்டால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இவ்விரண்டையும் ஒன்றாக உட்கொண்டால் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உளுத்தம் பருப்பு: உளுத்தம் பருப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு பின் பால் குடிக்க கூடாது. பருப்பு வகைகளை உட்கொண்டபின் பால் குடிப்பதால் அடிவயிற்று வலி, பாரம், வாந்தி போன்றவை ஏற்படும். இது தீவிரமடைந்தால் சிலசமயம் மரணத்தையும் சிறுவர்களுக்கு ஏற்படும். மீன்: […]
முட்டையில் இருக்கக்கூடிய சில சிறப்பான விஷயங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். அதிக அளவிலான சத்துக்களை உடலுக்கு தரக்கூடிய அதே சமயம் விலையும் குறைவாக உள்ள உணவுப் பொருட்களில் ஒன்று முட்டை. இந்த முட்டையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. காலை வெறும் வயிற்றில் நாட்டு முட்டையை உடைத்து குடிப்பது உடலுக்கு வலுவூட்டும். முட்டையில் புரதம் உள்ளது. இதில், உள்ள வைட்டமின் டி சத்து எலும்புகளை உறுதியாக்கும் , ஆரோக்கியத்துக்கும் உதவும். முக்கிய சத்துக்கள் அனைத்தும் உள்ள […]
நமது உடல் முழுவதும் ஈரத்தன்மை உடையது. உடலில் ஈரத்தன்மை குறையும்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடல் சூட்டினாலும் முகப்பரு வரும். காஃபி அதிகமாக குடிக்கும் பொழுது முகப்பரு ஏற்படும். முகப்பரு இல்லாமல் அழகான மென்மையான முகத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. இந்த காலகட்டத்தில் மக்களின் சுற்றுச்சூழல், வாகனங்களின் புகை, வெப்பம் போன்றவை இவர்களின் முக அழகை மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவித்து வருகிறது. முகப்பரு வருவதற்கு உணவுப் பழக்கமும் இன்னொரு காரணமாக உள்ளது. முகப்பருவிற்கு முக்கிய […]
தேவையான பொருட்கள் சர்க்கரை – 100 கிராம் ஏலக்காய்- 7 வெள்ளை ரவை – 100 கிராம் நெய் – 30 மில்லி முந்திரி – 2 டேபிள்ஸ்பூன் கிஸ்மிஸ்(உலர் திராட்சை) – 2 டேபிள்ஸ்பூன் பாதாம் பருப்பு – 2 பிஸ்தா – 2 செர்ரி பழம் – 2 செய்முறை விளக்கம்: ஒரு வாணலியை எடுத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும். […]
சில உணவு வகைகளை ஒருமுறை சமைத்தபின் மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பொதுவாக சாப்பாட்டிற்கு குழம்பு அல்லது கூட்டு ஏதேனும் ஒன்றை வைக்கிறோமெனில், அது அதிகப்படியாக மிச்சமாகும் பட்சத்தில், அதனை சூடு செய்து மறுநாள் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் இதேபோன்று ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால் அது ஆரோக்கியத்தை பாதுகாக்குமா? என்றால், அது கேள்விக்குறிதான். அந்த வகையில், […]
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உணவுகளை சமைத்து சாப்பிட நேரமில்லாததால் எளிதில் சூடேற்றி சாப்பிடக் கூடிய உணவுகளையே அனைவரும் விரும்புகின்றோம். இதனால் பல்வேறு நோய்கள் நம்மை வேகமாக தாக்குகின்றன. அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவு வகைகளின் தொகுப்பு: முட்டை முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. இதை அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. முட்டையைப் பலமுறை சூடேற்றி உட்கொண்டால் செரிமான மண்டலம் கடுமையாக பாதிப்படையும். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து, வேக வைத்து சாப்பிடுவதால் அதிலுள்ள […]
இன்றைய காலகட்டத்தில் முட்டை குறித்து பல கேள்விகளும், சந்தேகங்களும் இருந்து வருகின்றது. சிலர் மஞ்சள் கருவை சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்கும் என்றும், மஞ்சள் கருவை சாப்பிடாமல் தவிர்த்தால் ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் கூறிவருகின்றனர். பல்வேறு விவாதங்களில் தெரியவந்தது என்னவென்றால் நாம் மஞ்சள் கருவை தொடர்ந்து உண்ண கூடாது. அப்படி தொடர்ந்து உண்ணும் பட்சத்தில், நமக்கு இதயம் நோய் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது முட்டையில் அதிகமான டயட்டரி கொழுப்பு இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஒரு […]
உணவே மருந்து பகுதியில் இன்று வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம். அறிய மருத்துவக்குணங்கள் உள்ள வாழைப்பூவை சித்தர்கள் கூறியது போல உணவே மருந்து என உணர்ந்து உண்வோம் நூற்றாண்டு காலம் ஆரோக்கியமாக வாழலாம் : வாழைப்பூவில் வைட்டமின்கள், பிளவோனோய்ட்ஸ், புரோட்டீன் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை மருத்துவகுணம் கொண்டுள்ளதால் நோயாளிகள் வாழைப்பூவை தொடர்ந்து உண்டுவர நோய் வெகு விரைவில் குணமாகும். பாரம்பரிய மருத்துவத்தில் நாள்பட்ட ஆஸ்துமா, தீராத நெஞ்சு வலி, சளி , […]
செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்த எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு […]
நினைவாற்றலை இழக்க செய்யும் 7 வகையான உணவு பொருட்கள். சர்க்கரை: தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு சர்க்கரை மட்டுமே உட்கொள்ளவேண்டும். ஆண்கள் 38 கிராம் அதாவது 9 டீஸ்பூன், பெண்கள் 25 கிராம் அதாவது 6 டீஸ்பூன். சர்க்கரை அதிகமாக உட்க்கொண்டால் பி.டி.என்.எப் மற்றும் இன்சுலின் அளவு குறைந்து ஞாபக சக்தி குறையும். மாவுப்பொருட்கள்: பரோட்டா, பிஸ்கட், கேக், சாக்லேட், பீட்சா மற்றும் ஐஸ்க்ரீம் போன்ற உணவுகள் மூளையில் நரம்புகளின் செயல்திறனை குறைக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது. […]
சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், சருமம் வெளிறிப்போய்க் காணப்படுவது, இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறது என்றால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கலாம். இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கிறதாம். இந்த குறைபாடு நாளடைவில் ரத்தசோகையில் கொண்டுபோய்விடுகிறது. இது பெரும்பாலும் திருமணத்திற்கு பின் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே … எதுவாயினும் வருமுன் காப்பதே சிறந்தது, உங்களுக்கு தேவையான சத்துக்களை ஊட்டச்சத்து […]
மாலை நேரத்தில் தேநீருடன் சேர்த்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரொம்பவே சுவையான பழைய இட்லி பக்கோடா…! தேவையான பொருட்கள் : பழைய இட்லி – 4 கடலை மாவு – அரை கப் பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது கொத்தமல்லி இலை – சிறிதளவு சோம்பு தூள் – அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் உப்பு […]
இட்லி மாவினை பயன்படுத்தி சுவையான தேன் மிட்டாய் செய்யலாம்…! தேவையான பொருட்கள்: சர்க்கரை – 2கப் அரிசி – 200 கிராம் உளுத்தம்பருப்பு – 50 கிராம் உப்பு எலுமிச்சைபழசாறு சமையல் சோடா கேசரி பவுடர் தண்ணீர் செய்முறை: முதலில் சர்க்கரை பாகு செய்ய 3 கப் அளவிற்கு தண்ணீரில் 2 கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . 3 சொட்டு எலுமிச்சைபழசாறு சேர்த்துக்கொள்ளலாம். பாகு பதம் வந்ததும் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளலாம். 200 […]
பாதாமின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பாதாமின் தோலில் உள்ள பிளேவனாய்டு மற்றும் வைட்டமின் இதய நோய் வராமல் கட்டுப்படுத்தும். எனவே இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் 5 நாள் பாதாம் சாப்பிட்டு வர மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதம் குறையும் என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கண்ட கூற்றுப்படி, அடிக்கடி பாதாம் […]
கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு : காலை 7 மணிக்கு: காபியுடன் பிஸ்கட்டு 8.30 மணிக்கு : இட்லி சாம்பாரும் வழங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு: கபசுரக் குடிநீர் 11 மணிக்கு: வேகவைத்த சுண்டல், வேர்க்கடலை மற்றும் உப்பு அல்லது சர்க்கரை கலந்த எலுமிச்சை சாறு கொடுக்கப்படுகிறது. மதியம் 1 மணிக்கு: சாதம், சாம்பார், ரசம், முட்டை, பொரியல், தயிர் சாதம் […]
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ராகி கஞ்சி எவ்வாறு செய்வதென்று பாக்கலாம். குழந்தைகளின் முதல் சத்தான உணவு என்றாலே சத்து நிறைந்த கஞ்சி தான். முதல் உணவு நாம் கொடுக்கும் முதல் உணவை சத்தானதாக கொடுப்பது மிக அவசியம் அல்லவா.? கம்பு, திணை, ராகி, சோளம் என சிறுதானியங்களால் பல்வேறு விதமான கஞ்சிகளை செய்து கொடுக்கலாம். சத்தும் அதிகம். சுவையும் பிரமாதம். தயாரிப்பதோ மிக மிக எளிது.இதற்கும் மேலாக நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். ராகி கஞ்சி: தேவையான பொருட்கள்: […]