செட்டிநாடு குழம்பு என்றாலே தனி ருசி அதிலும் அசைவம் என்றால் கேட்கவே வேண்டாம். அத்தனை ருசி கொண்ட செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது பற்றி இந்த தொகுப்பு. தேவையான பொருட்கள் நண்டு – 1 கிலோ தக்காளி – 4 பூண்டு […]

செட்டிநாடு குழம்பு என்றாலே தனி ருசி அதிலும் அசைவம் என்றால் கேட்கவே வேண்டாம். அத்தனை ருசி கொண்ட செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது பற்றி இந்த தொகுப்பு. தேவையான பொருட்கள் நண்டு – 1 கிலோ தக்காளி – 4 பூண்டு […]
வெந்தயகளியில் இருக்கும் மருத்துவ குணங்கள்: வெந்தயக்களி நம் உடலில் சூட்டை தனித்து குளிர்ச்சியை அளிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு உடலில் ஏற்பட கூடிய சூட்டினால் வெள்ளைப்படுதல் இருக்கும், அப்போது உடல் மெலிந்து காண படுவார்கள். அதற்கு வாரத்தில் ஒரு முறையாவது வெந்தயக்களி சாப்பிடுங்கள். உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும், அது மட்டுமில்லாமல் எலும்புகள் பலம் அடையவும், வளரவும் இது உதவி புரியும். தேவையான பொருட்கள்: வெல்லம் அல்லது கருப்பட்டி – 300 கிராம் சுக்குதூள் […]
ஆட்டுக்கறியில் மருத்துவ குணங்களா..? ஆமாங்க.. நாம் சாப்பிடும் ஆட்டுக்கறியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றது, என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்: ஆட்டுக்கறியில் சிறப்பான மருத்துவ நன்மைகள் இருக்கிறது. இவை சாப்பிடுவதால் வாயு, அஜீரணம் உண்டாகும், அதனால் தான் நாம் சமைக்கும் பொழுது உணவில் சீரகம், மிளகு சேர்த்து கொள்கிறோம். ஆட்டின் தலை: நம்முடைய இதயம் சம்மந்தமான பிரச்சனையை தீர்க்கும், குடலை பலம் ஆக்கும், கபால பிரச்சனையும் தீர்த்து விடும். கழுத்துக்கறி: கழுத்து கறியில் கொழுப்பு இருக்காது, இந்த கறியை […]
சண்டே ஆனா போதும் நமக்கு அசைவ உணவு இல்லாமல் அந்த நாளே போகாது, அவ்வாறு நாம் வாங்கி சாப்பிடும் ஆட்டுக்கறியை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? 1. தொடை, சந்துக் கறிகளைக் பாத்து வாங்க வேண்டும். 2. ஏன் என்றால் அப்பகுதிகளில் தான் சதை அதிகமாக இருக்கும். இப்பகுதி இறைச்சி சற்றுக் கடினமாக இருக்கும். 3. பொதுவாக நடமாடும்போது அதிகமாக அசையும் தசைகள் கடினமாக இருக்கும். 4. மாறாக நெஞ்சுப் பகுதி மற்றும் […]
செய்ய தேவையான பொருட்கள்: அரிசி – ஒரு கப் பெரிய உருளை கிழங்கு – 3 புதினா – 1 கட்டு பச்சை மிளகாய் – 3 அல்லது 4 இஞ்சி -சிறிதளவு பட்டை -சிறிதளவு கிராம்பு – சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் -அரை கப் எண்ணெய் […]
வீட்டிலேயே செய்யக்கூடிய, சுவையான மொறு மொறு பக்கோடா: தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 7 பெருசீரகம் – 2 டீஸ்பூன் பூண்டு – 1 இஞ்சி […]
பரோட்டா சுவைத்தான் நம்மை அதை சாப்பிடவைக்கிறது, ஆனால் அதில் சுவைக்காக என்ன கலக்கிறார்கள், நமக்கு எவ்வளவு தீமை அளிக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள். பரோட்டா, வீச்சு, சிக்கன் பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டை வீச்சு இப்படி பல வகைகளில் நம்மை கவர்ந்து இழுக்கிறார்கள். நாம் இந்த உணவை தவிர்ப்பதே சிறந்தது. மலிவான விலையில் , புரோட்டா குருமா கைப்பக்குவமும் ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் நான்கு பரோட்டா சாப்பிட்டால் பசியை போக்கி ஒரு நாள் முழுவதும் […]
காபி குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்: 1. மன சோர்வு குறைகும். 2. தலைவலி போக்கும். 3. காபி முடியை பளபளப்பாக்கும். 4. உங்களை மேலும் எச்சரிக்கையாக இருக்கவைக்கும். 5. நாள்பட்ட வலியைக் குறைத்து விடும். 6. இதய செயலிழப்பிலிருந்து பாதுகாக்க கூடும். 7. முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும். 8.சுருக்கங்களை அகற்றி விடும். 9. மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாத்து விடும். 10. மூளையை வலுவாக வைத்திருக்க உதவும். 11. நினைவகத்திற்கு ஊக்கத்தை அளிக்க முடியும். 12. […]
ஒவ்வொருனாலும் நாம் விடியலை புத்துணர்ச்சியோடு எதிர்கொள்ளலாம், இந்த நான்கு விஷியங்களை செய்தால்.? அவற்றால் நமக்கு ஏற்பட கூடிய நன்மைகள் என்ன.? அதிகாலை எழுவது: ஒரு மனிதனுக்கு முதலில் சிறந்த ஆரோக்கியமே தூக்கம் தான். டிவி, செல்போன் ஆகியவற்றை இரவு நேரங்களில் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அதிகாலை 5, 6 மணிக்கெல்லாம் எழுவது பழக்கமாக வேண்டுமென்றால், இரவு 9, 10 மனுக்குல தூங்குவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். விடியற்காலை தூக்கம் தானாக கலைந்துவிடும். அதிகாலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நம் உடலுக்கு […]
தேவையான பொருட்கள்.. முருங்கைக் கீரை காம்பு – ஒரு கப் கருவேப்பிலை கம்பு – ஒரு கப் நறுக்கிய சின்ன வெங்காயம் , -10 எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – சிறிதளவு சீரகத்தூள் – சிறிதளவு மஞ்சள் தூள் […]
ருசியான உளுந்தம் சோறு… தேவையான பொருட்கள்: 1. வெந்தயம் – 2 டீஸ்பூன் 2. பூண்டு – 2 3. தேங்காய் – துருவியது 4. உப்பு […]
காலையில் நாம் அனைவரும் எழுந்ததும் பருகுவதற்காக அருமையான டிப்ஸ்: காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடித்தால்தான் பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடிந்த மாதிரி இருக்கும். ஆனால் இது ஆரோக்கியமான பழக்கம்தானா என்ற கேள்வியும் அவர்கள் மனதுக்குள் ஒதுங்கிக் கிடக்கும். உண்மையில், நம் உடல் ஒருநாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. எனவே காலையில் நாம் முதன்முதலில் பருகுவது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் […]
வெந்தயத்தில் டீ “ஆ தினமும் குடித்து பாருங்கள்…அப்போ தெரியும்..!! எல்லோரது வீட்டின் சமையலறையிலும் பொதுவான ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவை மனம் மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. நம் உடலில் இருக்கும் சூட்டை தணிக்கும் சிறப்பு உண்டு. அதையும் தாண்டி ஏராளமான மருத்துவ தண்மை இருக்கிறது. அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கலாம், மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன […]
காலை உணவுக்கு ஏத்த சத்தான, ருசிமிக்க அடை தோசை: ரொம்ப ருசியான, ஆரோக்கியமான ஒரு காலை உணவும் கூட. இந்த தோசையில் அனைத்து வகையான பருப்பு வகைகளையும் போட்டு செய்வதால் அதன் ருசியே தனி, இந்த காலையில் நாம் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அன்றைய நாள் நம் உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். பசியும் தாங்கும். இவை அனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைச்சி அரைத்து கொள்ள வேண்டும். தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – […]
கர்ப்பமாக இருக்கும் பெண்களே தினமும் இதை செய்யுங்கள், உங்களுக்கும், குழந்தைகளுக்கும் ரம்பா நல்லது: ஆப்பிள் ஜூஸ்: ஆரோக்கியமும் சுவையும், உடல் பொலிவும் கொடுக்க கூடியது ஆப்பிள் ஜூஸ். ஆப்பிள் சாப்பிடுவதாலும் அதை ஜூஸாக குடிப்பதாலும் உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனை குடிப்பதால் நீங்கள் களைப்பாக உணர மாட்டீர்கள். ஆரஞ்சு ஜூஸ்: ஆரஞ்ச் ஒரு சிட்ரஸ் வகை பழமாகும். ஆரஞ்சில் அதிகளவு விட்டமின் சி நிறைந்துள்ளது. நீங்கள் ஆரஞ்ச் ஜூஸை உங்களது கர்ப்ப காலத்தில் பருகினால் உங்களுக்கும் […]
பாயசம் கேசரி போன்ற இனிப்பு உணவுகள் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள் முந்திரி. முந்திரியின் தனிச்சுவை அதனை விரும்பி உண்பவர்களுக்கு மட்டுமே தெரியும் இக்காலக் குழந்தைகள் பலருக்கு முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடைக்கிறது என்று கூட தெரிய வாய்ப்பில்லை . கொள்லாம் பழம் அல்லது முந்திரிப்பழம் என்று சொல்லக்கூடிய இந்த பழத்தின் விதையில் இருந்து தான் முந்திரிப்பருப்பு கிடைக்கிறது. முந்திரிப்பருப்பு அதிக கொழுப்பு நிறைந்தது என பலரும் ஒதுக்கி விடுவது உண்டு ஆனால் முந்திரியில் இருக்கக்கூடிய கொழுப்புகள் நம் […]
நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கு அவசரம் அவசரமாக எதையாவது உண்டு. மருந்தே உணவு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப்படைக்கின்றன அதில் ரத்த அழுத்தம் முக்கியமானதாகும். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதயத்திற்கு இதம் தரும் நிபுணர்கள் பரிந்துரைந்த உணவுகள் எவை […]
பொதுவாக, மக்கள் மிகவும் விரும்பும் பழம் வாழைப்பழமாகும், இது பல மருத்துவ குணங்கள் நிறைந்தது மற்றும் நமது பட்ஜெட்டில் கிடைக்கும். இரும்பு, டிரிப்டோபான், வைட்டமின்-பி 6, வைட்டமின்-பி போன்ற பண்புகள் இருப்பதால் மக்கள் ஒவ்வொரு நாளும் வாழைப்பழங்களை சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் கவனமாக இருங்கள், ஏனெனில் இந்த சத்தான வாழைப்பழமும் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். ஆம், ஒரு நாளில் அதிக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிக வாழைப்பழங்களை சாப்பிடுவது உங்களை எவ்வாறு […]
இன்று இளம் வயதினரையும் விட்டுவைக்காத இதய நோய்கள் வராமல் தடுக்கும், இதயத்தை பலமாக்கும் 5 உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். முன்பு 50 வயதில் வந்த நோய்கள் எல்லாம் இப்பொழுது 25 வயதிலேயே வந்துவிடுகிறது. அதிலும் திடீர் மரணங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மாரடைப்புதான். காரணம் நம்முடைய உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்கள் முக்கியமாக உடல் உழைப்பு இல்லாமல் போனதும் ஒரு காரணம். விலை அதிகம் கொடுத்து உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளை தேடிப்பிடித்து வாங்கி […]
நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது.. அவற்றின் மருத்துவ குணங்கள்: கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் உண்டாகும் எரிச்சலையும் விரைவில் குணப்படுத்தும். உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது. இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண் ஆறிவிடும். இளம் நுங்கில் இருக்கும் நீரை எடுத்துக், வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவந்தால் […]
வாழைப்பூவில் இத்தனை மருத்துவ குணங்களா..? வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் கலந்து, வதக்கி கை கால் வலி இருக்கும் இடத்தில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் சரியாகும். நாம் உண்ணும் உணவில் வாழைப்பூவையை சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழைப்பூவை சுத்தம் செய்து சின்ன சின்னதாக நறுக்கி அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் நம் உடலில் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவைப்படும் […]
அனைவருக்கும் பிடித்தது அல்வா அதில் ஆரோக்கியம் நிறைந்த சுவையான அத்திப்பழ அல்வா செய்வது பற்றி இந்த பதிவு… தேவையான பொருட்கள்: பால் – 3 லிட்டர் நெய் – 300 கிராம் முந்திரி […]
பால் என்றால் பசும்பாலா எருமைப் பாலா அல்லது இரண்டும் கலந்ததா எதுவுமே தெரியாத பாக்கெட் பாலா என சந்தேகத்துடன் சாப்பிட வேண்டியுள்ளது. பாலின் தரத்தையும் குணத்தையும் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம் . பசும்பால்: இயல்பாகவே இது இனிப்பானது குளிர்ச்சி தரும் அதே சமயம் இது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது ஆனால் குடித்த உடனே புத்துணர்ச்சி தந்து உடல் பலம், மூளை பலம் இரண்டையும் தருவது சோர்வாக இருப்பவர்களுக்கும் தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும் மலச்சிக்கல் நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு […]
மாம்பழம் என்று கேட்டாலே, நாக்கில் எச்சி ஊறுகிறதா? பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழம் தான், மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது இல்லை, அதில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அத்தனை ஆற்றல் இருக்கிறது மாம்பழத்திற்கு. மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் இருக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் இருக்கிறது. […]
சிலருக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் பசிக்கவே செய்யாது. அப்படி இருக்கும் பட்சத்தில் உணவு உண்ண தோணாது. பின்பு தேவையற்ற நோய்கள் வந்து சேரும். இதனை தடுப்பதற்கும் பசியைத் தூண்டுவதற்கும் இயற்கை மருத்துவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம் !!… மரிக்கொழுந்து உட்கொண்டால் மிகுந்த பசியையும் பலத்தையும் கொடுக்கும். உணவு முடிந்த பிறகு அரைத்த சந்தனத்தை மார்பு, கைகளில் தடவிக் கொள்வது உணவு சீரணிக்க உதவும். மிளகுத்தூள் பசியை தூண்டும் , இஞ்சி வடகமும் பசியை தூண்டும். வயிற்றுப் […]
மீனில் உள்ள நன்மைகள்: கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பதுடன், முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இறால் மீனில் உள்ள நண்மைகள், இந்த சத்தானது மற்ற உணவுப் பொருட்களை விட, மீனில் தான் வளமாக உள்ளது. அந்த […]
இனிப்பு என்றால் பிடிக்காதவர் உண்டா? நிச்சயம் வாய்ப்பு இல்லை. அதிலும் குழந்தைகளை கேற்கவெய் வேண்டாம் இனிப்பாக கொடுத்தால் அதிகமே கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதற்காகவே இந்த சுவையான ரெசிபி இனிப்பு சுவை நிறைந்த கற்கண்டு பொங்கல் செய்வது பற்றி பார்க்கலாம்… தேவையானவை: பச்சரிசி – 2 கப் நெய் […]
பனை மரத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதிலுள்ள பணம்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றின் மருத்துவ பயன்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம் நுங்கை தோள்கள் சாப்பிட்டுவர சீதக் கழிச்சல் விலகும். தோல் நீக்கி நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உண்டு. தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் அழகு பெறும் உடல் பலமும் அதிகரிக்கும். சுண்ணாம்பு சேர்த்து […]
பொதுவாக முருங்கை என்பது அதிக மருத்துவ குணம் கொண்ட ஒரு தாவரம் என்று நம் அனைவருக்கும் தெரியும்…அதன் தனிப்பட்ட மருத்துவ குணங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்!! முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி,புரதம், இரும்புச்சத்து உள்ளது. 1. முருங்கை இலையை எடுத்து அதில் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கைகால் அசதி நீங்கும்.உடல் பலம் பெரும். 2. முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவர ரத்தசோகை நோய் தீரும் வளரிளம் […]
குழந்தைகளுக்கு 1 வயது வரை சில உணவுகள் கொடுக்க கூடாது அது என்னனு பாப்போமா? குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக […]
இனிப்பு வகைகளில் கேசரி அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். அதையும் வித்யாசமாகவும் ஆரோக்கியமாகவும் செய்ய வேண்டுமென்றால்….. ஆரோக்கியம் நிறைந்த சாமை அரிசியில் கேசரி செய்வது பற்றி பார்க்கலாம்…. தேவையான பொருட்கள்: சாமை அரிசி : 2 கிண்ணம் கருப்பட்டி : 1 கிண்ணம் நெய் […]
நமது முன்னோர்கள் ஒருபோதும் அரிசி உணவை தினசரி பழக்கத்தில் எடுத்துக் கொண்டதில்லை. அரிசி உணவு என்பது விழாக்காலங்களில் சேர்த்துக்கொள்ளும் ஒரு உணவாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தங்கள் தினசரி உடல் ஆரோக்கியத்திற்கு அவர்கள் நம்பியது எல்லாம் பயிறு, தானியம், கம்பு, கேழ்வரகு, போன்ற உணவுகளை தான். அதனால்தான் அவர்கள் நாம் இன்று அஞ்சி நடுங்கும் நோய்களை பற்றி எல்லாம் அறியாமலேயே இயற்கை மரணம் அடையும் வாய்ப்பை பெற்றிருந்தனர். வரகு… வரகு உணவில் சேர்த்துக் கொள்வதால் எப்படி பட்ட சோர்வையும் […]
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இதில் அடங்கியுள்ள பல்வேறு சத்துக்களை குறித்து இந்த தொகுப்பில் காண்போம். 1. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது . 2. நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. 3. தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக்கும் ரத்த செல்கள் உருவாக உதவும். 4. எலும்பு பற்களை உறுதிப்படுத்தும் வயதாவதை தாமதப்படுத்தும் பளபளக்கும் சருமத்தை கொடுக்கும் . 5. உடல் எடை கூடும் சர்க்கரை நோயாளிகள் […]
* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம். * வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால். * சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும் போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும். * வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால் அடிக்கடி […]
அற்புதமான ஐந்து பழங்களும். அதன் நன்மைகளும். இயற்கையா கிடைக்கிற எல்லா பழங்களையும்மே தேவையான சத்துக்கள் இருக்கு. அந்த வகையில் குறிப்பிட்ட 5 பழங்களின் நன்மைகளை பார்க்கலாம். மாம்பழம். மாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி மினரல் , கலோரிகள். இதெல்லாம் அதிக அளவில் இருக்கிறது. இதை சாப்பிடுவதினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம் .சருமமும் அழகாக இருக்கும் கண் பார்வையும் தெளிவாக இருக்கம். கொய்யாப்பழம். கொய்யாப்பழத்தில் […]
இன்றை அவசர உலகில் விதவிதமான சுவையான சமையல் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு எது கொடுத்தால் சாப்பிடுவார்கள்? என்ற ஐயமே அவர்களை புதிய புதிய சமையலை செய்ய தூண்டுகிறது. அவர்களுக்கு உதவும் விதமாக, புதினா புலாவ் தயாரிப்பது எப்படி? என்பதற்கான செய்முறையைக் கொடுத்துள்ளோம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 1 கப் வெங்காயம் – 1 (நறுக்கியது) உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 […]
உருளைக்கிழங்கின் நன்மை என்னனு தெரியுமா உங்களுக்கு ? மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு ஏராளமான சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக் கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாக்க கூடிய இந்த உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், தாது உப்புகள், அதிகம் இருக்கிறது. இந்த கிழங்கு அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் உள்ளது போன்று அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. நமது உடலில் உள்ள புளித்த அமிலங்களை […]
எள்ளின் மகத்துவம் அறிந்து உபயோகிப்போம்… ஆரோக்கியம் நிறைந்த எள்ளு சட்னி தேவையான பொருட்கள் : எள்ளு – 8 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் – 10 புளி […]
ருசியான மற்றும் ஆரோக்யமான ராகி ரவை தோசை….. தோசை என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் மெலிதாக போட்டு கொடுத்தால் அதிகம் சாப்பிடுவார்கள். அவ்வாறு நீங்கள் செய்து கொடுக்கும் பொழுது அந்த தோசையிலும் சத்தானதை கொடுத்தால் வேண்டாம் என்ற சொல்வார்கள்? எத்தனையோ தோசை வகைகள் உள்ள நிலையில் நான் இங்கு ஆரோக்கியம் நிறைந்த ராகி ரவை தோசை செய்வது பற்றி பார்க்கலாம்… தேவையான பொருட்கள்: ரவை […]
நாம் அறியாத டீயை பற்றிய அதிர்ச்சி தகவல்… காலையில் இருந்து இரவு வரை கடினமா உழைக்குறவங்களும் சரி சோம்பேறியாக தூங்குறவங்களும் சரி எல்லாருக்கும் புத்துணர்ச்சி கொடுக்குற ஒரு விஷயம் என்ன என்று கேட்டால் ஒரு கப் டீ. ஆனால் இந்த டீ நாம் வாழ்க்கையே அளிக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? தேயிலை பொடியில் நம் உயிரையே குடிக்க கூடிய பல ரசாயன பொருட்களை மறைத்து வைத்துள்ளனர். இதை பற்றின தெளிவான தொகுப்புரை… நமக்கு புத்துணர்ச்சி தருகிறது என்பதற்காகவும், […]
சீரகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்…. 1.சீரகத்தை அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது தவறு, காரணம் அதில் உள்ள கார தன்மை தீமை விளைவிக்கும். 2.அதிக சீரகத்தை சாப்பிட்டால் அது நெஞ்செரிச்சலை உருவாக்கும். 3.வெகுநாளாக சீரகம் சாப்பிட்டு வந்தால் கல்லிறல் பாதிப்பு வரும். 4.சீரகம் அதிகம் சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும். 5.தினமும் சீரகம் சாப்பிட்டால் குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். 6.மாதவீடாய் காலத்தில் சீரகம் அதிகம் சாப்பிட்டால் ரத்தப்போக்கு அதிகமாகும்.
உப்பினால் வரும் ஆபத்தை இந்த செய்தி தொகுப்பில் காண்போம், நாம் வீட்டில் சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடு என்று சொல்வார்கள், நாமும் சூடு சொரணை அதிகமா இருக்கணும் என்று அதிகம் போட்டு சாப்பிடுவோம். ஆனால் அப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் உப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். அதிக உப்பு சேர்ப்பதால் வருடத்திற்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். உப்பை அதிகம் […]
வாய் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும் இதற்கு ஒரே தீர்வு மணத்தக்காளி கீரை.தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் ,வாய் புண் விரைவில் குணமடையும் . 100 கிராம் கீரையில் என்ன சத்து இருக்குனு உங்களுக்கு தெரியுமா ? ஈரப்பதம் :82.1% புரதம் :5.9% கொழுப்பு :1% தாது உப்புகள் :2.1% மாவு சத்து :8.9% மணத்தக்காளி கீரையை நாம் சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைனு தெரிஞ்சிக்கணும்னு ஆவலா இருக்கீங்களா ?சரி வாங்க அதோட சிறப்ப […]
தினமும் ஒரு கேரட் ஆவது குழந்தைகளுக்கு கொடுங்க .காய்கறிகளில் சத்து நிறைந்த ஒன்று கேரட் …. தேவையான பொருட்கள் : துருவிய கேரட் :1கப் கருப்பட்டி :3டீஸ்பூன் இஞ்சிச்சாறு :அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள் :சிறிது பால் :250மி .லி செய்முறை : *பாலை நன்றாக கொதிக்க வைத்து ஆற விடவும். *துருவிய கேரட்டை நன்கு அரைத்து கொள்ளவும் .அரைத்த கேரட்டை வடிகொட்டி கொள்ளவும் . *வடிகட்டிய ஜூசில் கருப்பட்டி ,இஞ்சிச்சாறு ,ஏலக்காய் தூள் ,காய்ச்சி ஆறவைத்த […]
கரும்பின் நன்மைகள் பொங்கல் நாளே கரும்பு தான். இனிப்பு சுவை கொண்ட உணவுகள் பானங்களை விரும்பாத மனிதர்கள் வெகு குறைவு. நமது நாட்டில் பாரம்பரிய விழாக்கள் பலவற்றில் இனிப்புச்சுவை சார்ந்த பல உணவுகள் இடம்பெற்றிருக்கின்றன அதிலும் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை அன்று கரும்பு முக்கிய இடம் பெறுகிறது.அப்படி பட்ட கரும்புல பல நன்மைகள் இருக்குங்க நாம் கரும்பு சாப்பிடும் போது அதிலிருந்து நாம் பருகும் கரும்புச் சாற்றில் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை […]
சர்க்கரை நோய் சர்க்கரை நோய் பற்றி நீங்க நிறைய நியூஸ் பேப்பரில் பாத்துருப்பிங்க அதாவது சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல அது ஒரு குறைபாடு கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரக்கூடிய குளுக்கோசின் அளவு கூடும் இதைத்தான் சர்க்கரை நோய் என்று சொல்கிறோம் இந்த சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த கூடிய ஒரு மருத்துவக் குறிப்பை பார்போறோம், தேவையான பொருள்கள்,,,, ஆவாரம்பூ – 200 கிராம் […]
சின்ன வெங்காயம். சின்ன வெங்காயம் உடல் சூட்டைத் தனித்து உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். உடல் வலி மற்றும் புற்று நோயை நீக்கும் பண்புகள் கொண்டது. இதில் விட்டமின் சி சத்து தாராளமாக உள்ளது .பச்சை வெங்காயத்தில் தான் இந்த சத்து அதிகமாக உள்ளது .விட்டமின் சி சத்தினை வெங்கய்யத்தில் இருந்து முழுமையாக பெற வேண்டுமானால் அதனை பச்சையாக சாப்பிடுவதே நல்லது. வெங்கய்யத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி மேம்படும் இரத்தம் சுத்தமடையும் […]
நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் தவறாமல் சேர்க்கும் ஒரு பொருள் தான் தக்காளி தக்காளியானது உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி உடலுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கும் இதன் விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளனமேலும் தக்காளியானது உடலுக்கு நன்மை களை தருவதுடன் சருமத்திற்கும் சரும பொலிவிற்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்துக் கொண்டு வர நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும் தக்காளியில் சிறந்த ஆன்டி-செப்டிக் […]
பாட்டி வைத்தியம்:- வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் (BP) பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும். வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை […]
‘நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருட்களில் பனங்கிழங்குக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஒரு சிலர்தான் இன்றும் உணவில் தவறாமல் சேர்த்து வருகின்றனர். அதன் பெருமைகளை எல்லோரும் முழுமையாகப் புரிந்துகொண்டால் எங்கு பார்த்தாலும் பனங்கிழங்கை விடவே மாட்டார்கள்’’ ‘‘பனங்கிழங்கு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனைப் பல வழிகளில் உணவாக பயன்படுத்தலாம். பனங்கிழங்கு உடலுக்குப் பொலிவைத் தந்து அழகைக் கூட்டும். இது ரத்த புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி, தீவிரம் அடையாமல் தடுக்கும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு. இதில் […]