அனைவருக்கும் பிடித்தது அல்வா அதில் ஆரோக்கியம் நிறைந்த சுவையான அத்திப்பழ அல்வா செய்வது பற்றி இந்த பதிவு… தேவையான பொருட்கள்: பால் – 3 லிட்டர் நெய் – 300 கிராம் முந்திரி […]
அனைவருக்கும் பிடித்தது அல்வா அதில் ஆரோக்கியம் நிறைந்த சுவையான அத்திப்பழ அல்வா செய்வது பற்றி இந்த பதிவு… தேவையான பொருட்கள்: பால் – 3 லிட்டர் நெய் – 300 கிராம் முந்திரி […]
ஒற்றை தலை வலியின் அறிகுறிகள்: உடல் உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும், தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் உருவாகும். ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக இந்த ஒற்றை தலைவலி பாதிக்கும். இந்த நோய் கண் புலத்தில் முதலில் மாற்றம் தெரியும், கால் மூட்டுகள் மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசியால் குத்துவது போல் உணர்வு ஏற்படும். உடல் சமநிலை குழம்புதல் மற்றும் பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். உணவின் மணம் நுகர முடியாமல் போகும், போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் […]
பற்களில் மஞ்சள் கரை ஏற்பட என்ன காரணம்..? முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்களில் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்கள் உருவாகும். அதுமட்டும் இல்லாமல், பற்கள் மஞ்சளாகவும், மிகவும் கறையுடனும் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட நீங்கள் தயங்குவீர்கள். வயது, பரம்பரை காரணங்கள், முறை இல்லாத, பல் பராமரிப்பு, தினமும் அதிகமாக டீ, காபி குடிப்பது, சிகிரெட் […]
தொடர்ந்து விக்கல் எடுக்கிறதா ? இதை செய்யுங்கள்: துளசி : துளசி இலைகள் சிறிது எடுத்து வாயில் பூட்டு மென்று வந்தால், விக்கல் தீர்ந்து விடும். துளசி இலைகள் கிடைக்கவில்லை என்றால், துளசி தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிப் பயன்படுத்தலாம். மூச்சடக்குதல் : விக்கல் எடுக்கும் நேரத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, கொஞ்சம் நேரம் மூச்சுக் காற்றை உள்ளேயே வைத்திருந்து, பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம், விக்கலைப் போக்கலாம். […]
விக்கல் எப்படி ஏற்படுகிறது..? எதனால் ஏற்படுகிறது? நடுத்தர வயது உள்ளவர்கள் எல்லோரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகளைக் கடந்து வந்திருப்பார்கள். அந்த உடல்ரீதியான நிகழ்வுகளில் ஒன்றுதான் விக்கல். விக்கல் எடுக்கும் பொழுது, நாம் எப்படியாவது விக்கலை நிறுத்த வேண்டும் என்று பிரயத்தனம் செய்வதும், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் அதிகம்தான், சில நிமிடங்களே நீடிக்கும் விக்கல், நீங்குவதற்குள் நம்மை ஒரு பாடாய்படுத்திவிடும் . எல்லாம் அவசரம் தான் காரணம். காலையில் அலுவலகத்துக்கோ அல்லது பள்ளி […]
பால் என்றால் பசும்பாலா எருமைப் பாலா அல்லது இரண்டும் கலந்ததா எதுவுமே தெரியாத பாக்கெட் பாலா என சந்தேகத்துடன் சாப்பிட வேண்டியுள்ளது. பாலின் தரத்தையும் குணத்தையும் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம் . பசும்பால்: இயல்பாகவே இது இனிப்பானது குளிர்ச்சி தரும் அதே சமயம் இது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது ஆனால் குடித்த உடனே புத்துணர்ச்சி தந்து உடல் பலம், மூளை பலம் இரண்டையும் தருவது சோர்வாக இருப்பவர்களுக்கும் தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும் மலச்சிக்கல் நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு […]
மாம்பழம் என்று கேட்டாலே, நாக்கில் எச்சி ஊறுகிறதா? பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழம் தான், மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது இல்லை, அதில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அத்தனை ஆற்றல் இருக்கிறது மாம்பழத்திற்கு. மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் இருக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் இருக்கிறது. […]
சிலருக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் பசிக்கவே செய்யாது. அப்படி இருக்கும் பட்சத்தில் உணவு உண்ண தோணாது. பின்பு தேவையற்ற நோய்கள் வந்து சேரும். இதனை தடுப்பதற்கும் பசியைத் தூண்டுவதற்கும் இயற்கை மருத்துவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம் !!… மரிக்கொழுந்து உட்கொண்டால் மிகுந்த பசியையும் பலத்தையும் கொடுக்கும். உணவு முடிந்த பிறகு அரைத்த சந்தனத்தை மார்பு, கைகளில் தடவிக் கொள்வது உணவு சீரணிக்க உதவும். மிளகுத்தூள் பசியை தூண்டும் , இஞ்சி வடகமும் பசியை தூண்டும். வயிற்றுப் […]
கொய்யா பழம் உயிர்சத்துகளையும், தாது உப்புகளையும், கொண்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் கஷாயம் தயாரிக்கலாம். இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த கஷாயம் தீர்வு அளிக்கிறது. கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்: கொலஸ்ட்ரால் இல்லை, சோடியம் – 3 மிகி, பொட்டாசியம் 417 மிகி, கார்போஹைட்ரேட் 14 கி, புரோட்டின் 2.6 கி, விட்டமின் ஏ 12 சதவீதம், விட்டமின் D, விட்டமின் B12 , விட்டமின் C, இரும்புச்சத்து, விட்டமின் B6, மக்னீசியம் […]
சிறிதளவு இஞ்சியை வாயில் இட்டு மென்று உமிழ்நீரை துப்பு விடாமல் குரல்வளை மூலம் உள்ளுக்குள் சாப்பிட்டால் தொண்டைப் புண் குணமாகும். தேங்காய்ப்பால் மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு கலந்து 50 முதல் 100 மில்லி குடித்து வரலாம். தேங்காய் பாலில் மாசிக்காய் அல்லது வசம்புத் துண்டை ஊறவைத்து சாப்பிட்டால் தொண்டைப்புண் குணமாகும். இஞ்சியுடன் 4 கிராம்பு சேர்த்து விழுதாக அரைத்து சிறிது சூடாக்கி தொண்டையில் மேல் பூசி வரவும் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண் குணமாகும். […]
உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையைத்தான் அதிகம் சேர்க்கிறோம்.கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்து விடாதீர்கள்.உணவுடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும். கறிவேப்பிலை பல வியாதிகளை தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் அளிக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. * பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை போக்கும். கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும். குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் […]
மீனில் உள்ள நன்மைகள்: கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பதுடன், முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இறால் மீனில் உள்ள நண்மைகள், இந்த சத்தானது மற்ற உணவுப் பொருட்களை விட, மீனில் தான் வளமாக உள்ளது. அந்த […]
வயிற்றுப் புழுக்களை அகற்ற எளிதான வழிகள்: பூசணிக்காய்: பூசணி காய்கறி குடலில் இருக்கும் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதன் பயன்பாடு காரணமாக, புழு குடலில் இருந்து நேராக வெளியே வருகிறது. நீங்கள் பூசணியை பச்சையாகவும் சாப்பிடலாம். கேரட் மற்றும் தக்காளி – இந்த இரண்டு காய்கறிகளிலும் காணப்படும் உறுப்பு வயிற்றை பூச்சிகளாக மாற்ற அனுமதிக்காது. நீங்கள் வழக்கமாக கேரட் மற்றும் தக்காளியை உட்கொண்டால், வயிற்றில் உள்ள புழுக்கள் அகற்றப்படும். கற்றாழை சாறு: கசப்பான சாறு வயிற்றுப் புழுக்களைக் […]
வயிற்றில் வலி வந்தால் தாங்கிக் கொள்ளவே முடியாத அளவிற்கு அவஸ்தையை உண்டாக்கும் .எனவே அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். நமது உடல் உறுப்புகள் செவ்வனே செயல்பட ஆதாரமாய் உள்ள உயிரணுக்கள் தோன்றி உடலைக் காத்து வளர்ப்பதற்கேன சேர்ந்த இடம் வயிறு இங்கே பசி வந்தால் பத்தும் பறந்து போகும். என கூறியதிலிருந்து வயிற்றின் பெருமை தெரிகிறது அந்தப் பத்து என்று சொல்லப்படுவது. மானம், கல்வி, வன்மை, அறிவு, தானம் , முயற்சி ,காமம் […]
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்குவதற்கு எளிய வழி: தேவையான பொருட்கள்: பச்சை மஞ்சள் இஞ்சி துளசி இலை பச்சை மஞ்சள், அதன் பாதியளவு இஞ்சி இஞ்சி, அதன் பாதியளவு துளசி பச்சை மஞ்சள்- 100 கிராம் இஞ்சி – 50 கிராம் துளசி – 25 கிராம் மூன்றையும் ஒன்றாக அரைத்து […]
நம் உடலில் உள்ள பல நோய்கள், நம் வயிற்றில் இருந்துதான் தொடங்குகிறது…!!! காலையில் வெறும் வயிற்றில் நாம் என்ன சாப்பிடுவது, எதை சாப்பிடக் கூடாது❓ காலை கண் விழிக்கும் நேரத்தில் காபியுடன் தான் பலருக்கு அன்றைய நாள் விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது. என செய்கின்றனர். காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று […]
பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை என்பது இயல்பானஒன்று அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி காயும் தேங்காய் எண்ணெயில் போட்டு சிடுசிடுப்பு அடங்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும் முடி கருமையாக அடர்த்தியாக வளரும். மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் உடல் உஷ்ணம் குறையும் […]
முதலில் முகத்தில் இருக்கின்ற சொபாஷ்யஸ் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் சீபம் எனும் எண்ணெய் கசிவு முகத்தின் மீது படித்ததால் பல விதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அது முகப்பரு ஆக மாறுகிறது. நவநாகரீக உணவான டிரைபுட்ஸ் களை தவிர்க்க வேண்டும். முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்துவிட விரல்கள் முயற்சிக்கும். கிள்ளினாள் பெறும் நிலை உண்டாகும். முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள் வேப்பிலையுடன் மஞ்சள் தூள் சந்தனம் சேர்த்து நீர் விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி […]
வாழைப்பழம்!! முக்கனிகளில் ஒன்றாக வாழைப்பழம். கருதப்படுகிறது இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருள்களை வாழை இலை இல்லையுல் படைக்கிறோம்தினமும் வாழை இலையில் உள்ள உணவு உட்கொண்டு வந்தால் மேனி பளபளப்பாகும் ,மந்தம் , இளைப்பு போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும். வாழைப்பூவில் விட்டமின் பி அதிகம் உள்ளது எனவே இதை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல் புண் ரத்தபேதி மூல நோய் ஆகியவை குணமாகும். வாழைத்தண்டு சாற்றுக்கு நீரை பெருக்கும் […]
நமது முகத்தில் உள்ள பருக்களை எவ்வாறு தடுப்பது? எப்படி தவிர்க்கலாம்? பவுடர் மற்றும் அழகு சாதன கிரீம்கள் ஆகியவை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு மிகவும் அவசியம். தினமும் காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுக்க வேண்டியது முக்கியம். முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை தான் உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை நாம் உண்ணும் […]
முகத்தில் உள்ள பருக்கள் முழுமையாக போவதற்கு இயற்கை குறிப்புகள்: பன்னீர் – எலுமிச்சைச் சாறு: எலுமிச்சைச் சாறு மற்றும் ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, கலந்து முகத்தில் பூசவேண்டும், அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் […]
டீன் ஏஜினருக்கு முகப்பருக்கள் ஒரு முடிவில்லா பிரச்சனையாக இருக்கிறது. பல்வேறு வகையான சோப்புகளையும், க்ரீம்களையும், பயன்படுத்தினாலும் கூட இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. மனஉளைச்சலும், தாழ்வுமனப்பான்மையும், நம்மை தாக்குகிறது. வெளியில் செல்லும் போதும், பொது நிகழ்ச்சிகள், விேசஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் போதும் முகப்பருவால் நாம் சங்கடத்திற்கு உள்ளாகிறோம். முகத்தில் உள்ள சில பருக்கள் வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். அந்த பருக்கள் மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுத்து […]
அனைத்து பெண்களும் பூசி குழிப்பதற்கு ஏற்ற உடலுக்கும் முகத்திற்கும் அதிக பொலிவு தரக்கூடிய ஆவாரம் பூசு மஞ்சள் எப்படி பண்றதுன்னு இத் தொகுப்பில் காண்போம். இந்த பூசுமஞ்சல் ஒரு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது!! தேவையான பொருள்கள்;. ஆவாரம் பூ ; 50 கிராம் காய்ந்த ரோஜா இதழ்கள் ; 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் ; 100 கிராம விரலி மஞ்சள் ; 50 கிராம் பூலாங்கிழங்கு ; […]
சுவைகளின் வகை ஆறு,, அவை: உணவுகளில் அறுசுவையும் இருக்கிறது, என்று பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆறு வகையான சுவை உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது இயற்கையாகவே அமைந்துள்ளது.. இதனால் அறுசுவை என்ன நன்மைகள் தரும் நாம் சாப்பிடும் உணவு. இனிப்பு: நம்மில் பல பேர் விரும்பி சாப்பிடும் சுவை இனிப்பாகும். அளவாக இனிப்பை உட்கொண்டால் உடலுக்குப் பலத்தை தரும். அளவுக்கு மீறி இனிப்பைச் சாப்பிட்டால் உடற்பருமன் ஏற்பட்டும், உயிருக்கும் கூட எமனாக மாறிவிடும். பழவகைகள்,கருப்பட்டி,பனங்கற்கண்டு, வெல்லம் ஆகியவற்றைச் […]
வாய்ப்புண் இருக்கிறதா இதை செய்யுங்கள்.. விரைவில் குணமாகி விடும்.! வாய்ப்புண், ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய்ப்புண். வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த உணவையும் சாப்பிட முடியாது புண் உள்ள பகுதியில் உணவுப்படும் போது எரிச்சல், வலியும் ஏற்படும் எனவே இந்த […]
அல்சரை குணப்படுத்துவதற்காக ஒரு சில வகை உணவுகள்: அல்சரை குணப்படுத்த ஒரு சில உணவுகளில் இயற்கையான ஆன்டி-பயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. எனவே இத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், எளிதில் அல்சரை குணப்படுத்தி விடலாம். தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இதனை உணவில் சேர்த்து வந்தால், அல்சரை உண்டு பண்ணும் எச். பைலோரி பாக்டீரியாவை அழித்து, அல்சரை குணமாக்கலாம். தயிரில் உள்ள இயற்கையான பாக்டீரியா, வயிற்றில் அல்சரை உருவாக்கும் கிருமிகளை அழித்து, கடுமையான வலியுடன் […]
அன்றாடம் நமக்கு ஏற்படும் உடல் உபாதை பிரச்சினைக்கு இயற்கையில் உள்ள மருந்துகள் நல்ல பயனளிக்கும். அந்த வகையில் உடல் எடையை குறைக்கவும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை குணமாக்கவும் அற்புதமான தீர்வுகள் இதோ உங்களுக்காக. 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்துக் குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறைவாக இருக்கும். 2. துளசி இலைகள் போட்டு நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் வரவே வராது. 3. கால் தேக்கரண்டி கரு மிளகு […]
தற்போதைய காலத்தில் பெரும்பாலான மக்கள் கழுத்துப் பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியின் பிரச்சினை காரணமாக பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள். தைராய்டில் சுரக்க படும் ஹார்மோன்கள் உங்கள் உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே இந்த ஹார்மோன்களின் உற்பத்தி யில் ஏற்படும் பிரச்சனை காரணமாக தைராய்டு மற்றும் பல்வேறு உடல் உபாதை பிரச்சினைகளும் ஏற்படுகிறது. எனவே இந்த தைராய்டு பிரச்சனை இயற்கை வழியில் குணப்படுத்துவதற்கான எளிய வழிகளை பார்ப்போம் . தினமும் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் […]
இந்த பானத்தை தினமும் காலை மற்றும் இரவு சாப்பிட்டு வர புகைப்பிடித்து கருகிப்போன நுரையீரல் கூட சுத்தமாகும். நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்சிஜனை சுவாசித்து சேகரித்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில் சளித் தேக்கம் அதிகரித்தால் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் வளப்படுத்த உதவும் ஒரு பானம். அந்த […]
சரும நோய்களுக்கு நமது சித்தர்கள் கூறிய மாய இலையைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம் சருமத்தில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட அது அசிங்கமாக இருக்கும். நமக்கு கவலையை ஏற்படுத்தும் தருணத்தில் அது பரவி விடுமோ என்ற பயத்தை உண்டாக்கும் .அதற்காக நாம் உடனே கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகப்படுத்துகிறோம். அந்த கெமிக்கல் கலந்த கிரீம் நமக்கு பின் விளைவை ஏற்படுத்தும் .அந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதை விட்டுவிட்டு இயற்கை முறையில் […]
கிராம்பு ஒரு நறுமணம் உள்ள மூலிகையாகும் சமையலில் சுவை சேர்க்கவும், பதப்படுத்தவும் பயன்படுகிறது.இதன் நன்மையை குறித்து இந்த தொகுப்பில் காண்போம்!! அசைவ சமையலில் கிராம்பின் பங்கு மிகுதியானது கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம் ,புரதம் ,வாலடைல் எண்ணெய் ,கொழுப்பு, நார்ப்பொருள் ,மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச், சாம்பல்கள் ,கால்சியம், பாஸ்பரஸ், தயமின் ,ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி, மற்றும் ஏ ,போன்றவை உள்ளன . கிராம்பின் மொட்டு இலை தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் […]
இனிப்பு என்றால் பிடிக்காதவர் உண்டா? நிச்சயம் வாய்ப்பு இல்லை. அதிலும் குழந்தைகளை கேற்கவெய் வேண்டாம் இனிப்பாக கொடுத்தால் அதிகமே கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதற்காகவே இந்த சுவையான ரெசிபி இனிப்பு சுவை நிறைந்த கற்கண்டு பொங்கல் செய்வது பற்றி பார்க்கலாம்… தேவையானவை: பச்சரிசி – 2 கப் நெய் […]
வசீகரமான முகம் பெற உதவும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் நமது முகத்தின் வசீகரம் அதிகரிக்கும் .இப்போது ஐஸ் கட்டிகளின் பயன்கள் பற்றி பார்க்கலாம்!! முகப்பருக்களை போக்க;. ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி சருமம் மிருதுவாகிறது முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 10 நிமிடங்கள் ஐஸ் கட்டியை கொண்டு மசாஜ் செய்யவேண்டும். தழும்புகள் மறைய;. தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ் கட்டிகளை […]
துளசி… இதில் துளசி கருந்துளசி ,செந்துளசி, கல்துளசி ,முள்துளசி ,முதலிய பல இனங்கள் உள்ளன.அவற்றின் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்!!. 1. துளசிப் பூங்கொத்துடன் வசம்பு திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். 2. இலைகளை புட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி காலை மாலை என இரு வேளை குடித்து வர பசியை அதிகமாக்கும்.இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும், ரத்தம் […]
வெற்றிலை அனைத்து விசேஷ வீடுகளிலும் உணவிற்குப் பின்கொடுப்பார்கள் அதில் எவ்வளவு நன்மை இருக்கிறது என்பது குறித்து இத் தொகுப்பில் காண்போம். இரண்டு வெற்றிலையோடு ஒரு மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கிவேண்டும். பின் தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் […]
பனை மரத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதிலுள்ள பணம்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றின் மருத்துவ பயன்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம் நுங்கை தோள்கள் சாப்பிட்டுவர சீதக் கழிச்சல் விலகும். தோல் நீக்கி நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உண்டு. தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் அழகு பெறும் உடல் பலமும் அதிகரிக்கும். சுண்ணாம்பு சேர்த்து […]
சுண்டைக்காய் கோழையகற்றியாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது.. காச நோய் இருப்பவர்கள் தினமும் 20 சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும் .அதேபோன்று சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மையுடையது கல்லீரல் மண்ணீரல் நோய்களை நீக்க உதவுகிறது. பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு ,ஈளை ,காசம்,, இருமல் மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி, முதலியன தீரும். சுண்டைக்காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு […]
பொதுவாக முருங்கை என்பது அதிக மருத்துவ குணம் கொண்ட ஒரு தாவரம் என்று நம் அனைவருக்கும் தெரியும்…அதன் தனிப்பட்ட மருத்துவ குணங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்!! முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி,புரதம், இரும்புச்சத்து உள்ளது. 1. முருங்கை இலையை எடுத்து அதில் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கைகால் அசதி நீங்கும்.உடல் பலம் பெரும். 2. முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவர ரத்தசோகை நோய் தீரும் வளரிளம் […]
வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான்”என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடாய் அழைக்கிறோம்!!!. பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, என உள்ளது பிரண்டை சதுரப்பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளது. முப்பிரண்டை கிடைப்பது அரிது. இது ஒரு காயகல்பம் இதன் தண்டு, வேர் ,பழம், அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் […]
ஆமணக்கு வேரை தேன் கலந்து பிசைந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்து வர தேவையற்ற ஊளைச் சதை குறைந்து உடல் மெலியும். ஆமணக்கு வேரை நிழலில் உலர்த்தி தூள் செய்து சம அளவு சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை அளவு காலை மாலை இருவேளை உட்கொண்டு வர உடல் வலி குறைவதுடன் மூளையும் வலுவடையும். சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட்டுவர உடல் உஷ்ணத்தால் உண்டான கண் […]
1. புளிய மர இலையை அவித்து அதை சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும். 2. புளிய மர இலையை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் குணமாகும். 3. முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாக குறையும். 4. பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி நெய் விட்டு லேசாக வறுத்து 1.2 […]
மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா? மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், தான் மஞ்சள் காமாலையானது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலையானது மூன்று வகையாக உள்ளன. அவை கல்லீரலுக்கு முன், கல்லீரல் மற்றும் கல்லீரலுக்குப் பின் என்பன. இதில் கல்லீரலுக்கு முன் காமாலையானது, இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உடைவதால் ஏற்படும். கல்லீரல் மஞ்சள் காமாலையில் பிலிரூபினின் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், நுரையீரல் செயல்பாட்டை குறைத்து, கல்லீரலில் உள்ள செல்களை அழிக்கும். […]
செல்போன்களால் ஏற்படும் தீமைகள்: செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்படும் என்பதை தெரிந்தும் நாம் அனைவரும் அந்த சாதனத்தை பயன்படுத்துகிறோம். செல்போன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன, என்கிறது பல்வேறு ஆய்வு முடிவுகள்.செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை குறைந்தபட்சம் தவிர்க்கலாம். குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து […]
பசும்பாலில் இருக்கும் நன்மைகள் பல: உணவில் பசும்பால் குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்னர் அவர்களுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. இது எல்லா நிபுணர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். அதுவரைக்கும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் குழந்தைகளுக்கான திட உணவும் சேர்ந்து கொடுக்க வேண்டும். ஆனால், குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியான பின்னர் அவர்களுக்கான உணவில் சிறிதளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம்.ஏனெனில் பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இது […]
குழந்தைகளின் கண்களுக்கு ஏற்ற வழிமுறைகள், ஆரோக்கியமான கண்களும், கூர்மையான கண் பார்வையுமே ஒரு குழந்தைக்கு நல்ல சுகாதாரத்தின் அறிகுறி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பாதுகாப்பு மிக அவசியம். ஆரம்ப பள்ளியிலிருந்தே குழந்தைகளின் கண் பாதுகாப்பை பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சிறு வயதிலே பல குழந்தைகள் கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்திருக்கிறோம். அதற்கு பல காரணங்களை கூறலாம். குழந்தைகளுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுப்பதில் மிகுந்த கவனம் தேவை என்கிறார்கள் நிபுணர்கள். கண் நிபுணர்கள் […]
குழந்தைகளுக்கு 1 வயது வரை சில உணவுகள் கொடுக்க கூடாது அது என்னனு பாப்போமா? குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக […]
திராட்சை பழத்தின் சிறப்பு நன்மைகள்: ஊட்ட சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின் பி1, பி2, பி12, சி, இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துப்பொருட்கள் உண்டு. உடல் வறட்சி , பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெரும். இதயம் கல்லிரல். மூளை நரம்புகள் வலுப்பெறுவதுடன், செரிமான கோளாறுகள் நீங்கும். இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து, […]
பாகற்காயின் மருத்துவ குணம்: வயிற்றில் உள்ள கிருமிகளை போக்கும். சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு. தேவையானவை: பாகற்காய் – 2 தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 2 துவரம் பருப்பு […]
சுவையான கருப்பட்டி பால் கொழுக்கட்டை : தேவையானவை: கருப்பட்டி – தேவையான அளவு புழுங்கல் அரிசி – அரை கிலோ தேங்காய் – துருவியது தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் பால்: அரை லிட்டர் செய்முறை: புழுங்கல் அரிசியை நன்கு ஊறவைக்க வேண்டும். கருப்பட்டியை தூளாக பொடித்து வைத்து கொள்ள வேண்டும். தேங்காய் துருவி வைத்திருக்க வேண்டும். அரிசியை நன்கு மாவாக அரைத்து கொள்ள வேண்டும்.பால் […]
சர்க்கரை நோய்க்கு சிறந்த நாட்டு மருந்து. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை கொழுந்து, ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, இரண்டு வெற்றிலை இவை மூன்றையும் நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த மூன்று பொருட்களையும் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஆகும் வரை காய்ச்சி, அந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இப்படி வாரத்திற்கு நான்கு அல்லது 5 நாட்கள் குடித்து வர சர்க்கரையின் அளவு […]