தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – 1 கப் தண்ணீர் – 2 1/2 கப் […]
தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – 1 கப் தண்ணீர் – 2 1/2 கப் […]
தேவையான பொருட்கள் அடை – அரை கப் பால் – ஒரு லிட்டர் சர்க்கரை – ஒரு கப் ஏலக்காய் – 2 முந்திரி – எட்டு நெய் […]
காய்கறி இல்லாமல் சப்பாத்திக்கு சுவையான 5 நிமிடத்தில் ரெடி ஆகக்கூடிய குர்மா..! தேவையான் பொருட்கள்: தக்காளி – 3 மிளகாய் – 2 தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன் அளவு சோம்பு – 1 டீஸ்பூன் பிரியாணி இலை […]
பேன் மனிதர்கள் மூலம் பரவ கூடிய ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி ஆகும். பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல் மூலமாகவும் அவர் அருகில் தூங்குவதாலும் எளிதில் பரவக்கூடியது. இது இரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டுமின்றி அரிப்பை ஏற்படுத்தி தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடைய செய்யும். இதனால் தலைமுடி உதிர்வு கூட ஏற்படும். அதிக அளவு உற்பத்தி ஆகும் தன்மை கொண்டதால் இதனை எளிய இயற்கை முறையில் அகற்றுவது தான் சிறந்தது. […]
கிராமத்து மனம் மாறாத சைவ குழம்பிற்கு ஏற்ற கூட்டு.. கத்தரிக்காய் கடைசல்..! தேவையான பொருட்கள்: மிளகாய் – 3 தக்காளி – 3 சீரகம் – 1 டீஸ்பூன் கத்தரிக்காய் – கால் கிலோ […]
சாம்பார் போன்ற குழம்பு வச்சி சாப்பிடும்பொழுது கூட்டாக பூசணி கடலைப்பருப்பு கூட்டு வைத்து சாப்பிடுங்கள் அருமையாக இருக்கும்..! தேவையான பொருட்கள்: கடலை பருப்பு – 200 கிராம் பூசணிக்காய் – 1 (சின்னது) சின்ன வெங்காயம் – 10 வத்தல் […]
மைதா மாவு கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவகை உணவுப் பொருளாகும். இதில் நார்சத்து சுத்தமாக இல்லை மேலும் இதனை ரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர். மைதா உணவு மிகவும் ருசியான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடம்பிற்கு பலவிதமான தீமைகள் ஏற்படுகின்றன. இப்பொழுது நாம் ஏன் மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்: மைதா உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் உள்ளது. இந்த உணவை அதிக அளவில் எடுத்துக் […]
திருநெல்வேலியின் ருசியான இடிசாம்பார்.. கிராமத்தின் மனம் வீசும் சாம்பார்.. வறுத்து இடித்து கொள்ள தேவையானவை: துவரம் பருப்பு – 200 கிராம் காயபொடி – 1 டீஸ்பூன் மஞ்சள் பொடி – 1டீஸ்பூன் கடலைப்பருப்பு – […]
பொதுவாக மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக மாலை நேரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இதற்கான சில காரணங்களை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றன: பொதுவாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் மதிய உணவு சாப்பிட்டு இருப்பார்கள். இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் உதாரணமாக தூக்கம் வரும், சோம்பலாக இருக்கும். எனவே சிகிச்சை எடுத்துக்கொள்வது இடையூறாக இருக்கும். மேலும் நோயாளிகளை பார்க்க நீங்கள் செல்வது அவர்களுக்கு இடையூறாக இருக்க வாய்ப்புள்ளது என டியூக் (DUKE ) பல்கலைக்கழக […]
நெஞ்சு சளியால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள் அவர்களுக்காக சில குறிப்புகள். நாம் உண்ணும் உணவின் மூலமே இதற்கு முடிவு கட்டிவிடலாம். சளி, இருமல், ஜலதோஷம் இது மூன்றும் வந்தால் வாழ்க்கையை வெறுத்து விடும். சில நேரம் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது மிகப் பெரும் அவஸ்தை. இது மாதிரியானவர்களுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிக எளிய பொருட்களை கொண்டு ரசம், சூப் மற்றும் குழம்பு என உணவு மூலமாகவே தீர்வு காண முடியும். ஆடாதொடை இலையை சிறு […]
இரவு நேரங்களில் நாம் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும் மற்றும் தவிர்க்கவேண்டும் என்று இந்த குறிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்..! பொதுவாக ஒரு பழமொழி உண்டு காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனை போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு என்பதுதான். அதாவது காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள் பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிடவேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சாதம், இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவை மிகக் குறைவாக சாப்பிட […]
பாலை இரவு சாப்பிடுவது நல்லதா..? காலையில் சாப்பிடுவது நல்லதா..?என்று நாம் அறிந்திருக்க மாட்டோம் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைப்பதற்கு இவ்வாறு பாலை பருகுங்கள்.. பால் தண்ணியாக இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால் தண்ணீரை போல் இல்லாவிட்டால்தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். ஏனென்றால் பாலில் 87 % தண்ணீர்தான் இருக்கிறது, 13 % தான் இதர வேதிப்பொருட்கள், மீதம் 4% கொழுப்பு, 9 % புரதம், லாக்டோஸ் தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்கள் […]
செம்பருத்திப்பூவை சாப்பிடும்பொழுது எந்தெந்த நோய்கள் நம்மை அறியாமலேயே விலகிச்செல்லும் என்பதை பற்றி பார்ப்போம்.. சித்தர்கள் செம்பருத்தியை தங்க புஷ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால்செம்பருத்தியை தங்க புஷ்பம் என்று அழைத்தனர். செம்பருத்தி பூ, இலை, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது ஒரு மருத்துவர் இருப்பதற்குச் சமம். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. தினமும் 5 முதல் 10 செம்பருத்திப் பூக்களை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல […]
முந்திரிப்பருப்பு தினமும் சாப்பிட்ட வந்தால் நம் உடலில் மிக நல்ல மாற்றத்தை பெறலாம், அதுமட்டுமில்லாமல் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்றும் பார்ப்போம்.. பாயாசம், கேசரி, பொங்கல் போன்ற உணவுகளில் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள் முந்திரி. முந்திரியின் தனிச்சுவை அதனை விரும்பி உண்பவருக்கு மட்டுமே தெரியும். முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடைக்கும் என்பது கூட பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. கொல்லாம் பழம் அல்லது முந்திரி பழம் என்று சொல்லக்கூடிய இந்த பழத்தின் விதையில் இருந்து தான் முந்திரிப்பருப்பு கிடைக்கிறது. முந்திரிப்பருப்பு […]
முடி கொட்டுவதை தடுப்பதற்கான ஒரு சிறந்த மருத்துவ குறிப்பை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். முடி கொட்டுவதை தடுப்பதற்காக பலர் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி கொட்டுபவர்களுக்கு அதை தடுக்க வழிவகை உண்டு. ஆனால் ஜீன் அடிப்படையில் அதாவது தந்தை, தாத்தா இவர்களுக்கு முடி கொட்டி இருப்பின் அவர்கள் ஜீன் வழி வந்த மகனுக்கும் அது தொடரத்தான் செய்யும் அதற்கு மாற்று கண்டுபிடிப்பது என்பது சற்று சிரமமான காரியம். இதில் […]
நம் உடலில் நெஞ்சு சளி போக்கி, உடலில் வலிமையை உண்டாக்க கூடிய சக்தி பருத்தி பாலிற்கு உள்ளது. தேவையான பொருட்கள்: பருத்திக்கொட்டை – 200 கிராம் பச்சரிசி – அரை கப் சுக்கு […]
குழந்தைகளுக்கும் முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் பரு போல சிவப்பாக வரும். சிவப்பான பருபோல வருவதைக் கண்டு பயப்பட தேவையில்லை. எனினும் இது நீண்ட காலம் நீடித்தால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. தாய் வயிற்றில் இருந்தபோது தாயின் ஹார்மோன் மாற்றம் குழந்தையின் உடலிலும் ஏற்பட்டு அது அப்படியே தங்கி இருப்பதால் ஏற்படலாம். காரணங்கள் : குழந்தை சரியாக மலம் கழிக்காமல் இருந்தால் பால் பருக்கள் ஏற்படலாம். ஒத்துக்கொள்ளாத வானிலை […]
வாழைப் பழத்தால் ஏற்படும் நன்மைகள் கண் எரிச்சல் நீங்குவதற்கு வெள்ளரிக்காய், வாழைப்பழம், தக்காளி, உருளைக்கிழங்கு இவற்றை வட்டவடிவில் ஸ்லைஸ் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நிமிடங்கள் மூடிய கண்களின் மேல் வைத்து எடுத்தால் கண் எரிச்சல் நீங்கும். கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்கள் கண் வறட்சி அடையாமல் தடுக்கவும் கண் எரிச்சலை நீங்கவும் இதனை பயன்படுத்தலாம். உடல் இளைத்தவர்களுக்கும், பிரசவமான பெண்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க் […]
சிக்கன் மிளகு கறி தேவையான பொருட்கள் சிக்கன் – 1 கிலோ பட்டை – 3 இஞ்சி […]
சுவை அதிகம் உள்ள கிராமத்து மீன் குழம்பு செய்வதை பற்றி அறிவோம்..!தேவையான பொருட்கள்: தக்காளி – 2 சின்ன வெங்காயம் – 15 புளி – 2 எலுமிச்சை அளவு பூண்டு […]
பனீர் வெஜ் கிரேவி தேவையான பொருட்கள் பனீர் – 300 கிராம் வெங்காயம் – 2 பீன்ஸ் […]
எம்புட்டு ருசி..! நம் இதயத்திற்கு பலம் கொடுக்கும் சுவையான ஆட்டு ஈரல் குழம்பு..! தேவையான பொருட்கள்: கடலை எண்ணெய் – 5 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் சீரகம் […]
வாழை இலையில் சாப்பிடுவதால் அத்தனையொரு நன்மைகள் தெரியுமா.? நோய் இல்லாமல் வாழுங்கள்… எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அப்படி நாம் தவறவிட்டு விஷியங்களில் ஒன்று தான் வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாழைத்தண்டு சாறும், வாழையிலையின் சாறும் நல்லதொரு நச்சுகளை அழிக்கும் பொருளாககும். […]
பாலக்காடு அவியல் தேவையான பொருட்கள் வாழைக்காய் 1 கேரட் 2 […]
நோயில்லாமல் வாழ பூண்டை இப்படி சாப்பிடுங்கள்..அவை அனைத்து நோய்களுக்கும் ஒரு நிரந்தர தீர்வு.. நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாமும் நோயோடு ஒட்டி கொண்டோம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இயற்கை நோயில்லாமல் வாழ நிறைய வாய்ப்புகளை நமக்கு அளித்துள்ளது. ஆனால் நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. அந்த வகையில் இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் பூண்டு. 2 பூண்டுப் பற்களை இங்கே சொல்வது போன்று தினமும் சாப்பிட்டால் இன்று எல்லோரையும் அச்சுறுத்தக் […]
மசாலா சாதம் தேவையான பொருட்கள் சாதம் – 2 கப் தக்காளி – 2 பிரியாணி மசாலா – 4 தேக்கரண்டி தயிர் […]
புதினா சாதம் தேவையான பொருட்கள் அரிசி 2 கப் புதினா […]
உருளைக்கிழங்கு சாதம் தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு 4 வெங்காயம் 3 பச்சை மிளகாய் 5 உளுத்தம் பருப்பு […]
கடலை மாவு பர்ஃபி தேவையான பொருட்கள் கடலை மாவு 1/2 கிலோ தண்ணீர் 1/2 லிட்டர் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் புளி கரைசல் […]
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இடம் ரச மலாய் செய்வது பற்றி இந்த தொகுப்பு தேவையான பொருட்கள் பால் 1 லிட்டர் சர்க்கரை இனிப்பிற்கு தகுந்தார்போல் வினிகர் […]
காலை எழுந்ததும் டீ குடிப்பதை அனைவரும் கலக்கமாக வைத்திருப்பர். தினமும் ஒரே வகையான டீ குடிப்பது என்ன உள்ளது ? ஒரு மாறுதலுக்கு டீயிலும் மாறுதல் கொண்டு வரலாமே.. கரம் மசாலா டீ தேவையான பொருட்கள் பால் 1 கப் சர்க்கரை […]
சத்தான நாட்டுக்கோழி முட்டை உடைத்து ஊற்றிய குழம்பு. ஆஹா என்ன… ருசி..!! தேவையான பொருட்கள்: தக்காளி – 5 இஞ்சி – ஒரு துண்டு பூண்டு […]
மாலை வேளையில் குழந்தைகளுக்கு சிறந்த ஸ்னாக்ஸ் ரவை அப்பம். விரும்பி சாப்பிடுவார்கள்.. தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப் சர்க்கரை – ஒரு கப் ஏலக்காய்பொடி […]
இட்லி, தோசைக்கு 5 நிமிடத்தில் ரெடி ஆகும் சட்னி, தொட்டு சாப்பிட்டால் ருசி அதிகம்.. தேவையான பொருட்கள்: பூண்டு – 50 கிராம் வத்தல் – 5 சின்ன வெங்காயம் […]
இதுவரை சாப்பிடாத சுவைமிக்க கேரட் எலுமிச்சை சாதம். தேவையான பொருட்கள் சாதம் – இரண்டு கிண்ணம் பச்சைமிளகாய் – 4 கேரட் […]
பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு கொடுத்துவிட அருமையான மதிய உணவு வெண்டைக்காய் சாதம் தேவையான பொருட்கள் சாதம் 4 கப் உள்ளி 15 வெண்டைக்காய் […]
காலிஃப்ளவர் மிளகுப் பொரியல் தேவையான பொருட்கள் காலிஃப்ளவர் – ஒன்று பல்லாரி – நான்கு எலுமிச்சை பழச்சாறு – […]
அவல் உப்புமா செய்வது பற்றிய தொகுப்பு தேவையான பொருட்கள் அவள் – அரை கிலோ பச்சை மிளகாய் – ஆறு மஞ்சள் […]
சத்துக்கள் பல நிறைந்த தேங்காய்ப்பாலில் பாயாசம் செய்வது பற்றி இந்த தொகுப்பு தேவையான பொருட்கள் தேங்காய் – ஒன்று வெள்ளம் – அரை கிலோ முந்திரி […]
சுவைமிகுந்த தித்திப்பான கிராமத்து சர்க்கரை பொங்கல்: தேவையான பொருட்கள்: பச்சரிசி – அரைகிலோ மண்டை வெல்லம் – அரைகிலோ கிரிஸ்மஸ் பழம் -50 கிராம் முந்திரி பருப்பு -50 கிராம் பாசிப்பருப்பு […]
தமிழக மக்களின் உணவு முறைப்படி உடல் நலத்திற்கும் தயிர் நல்லதா? அல்லது மோர் நல்லதா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழக மக்களின் உணவு முறை பயன்பாட்டில் தயிரும், மோரும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தயிரை விட மோருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஏனெனில், தயிரும் பல நன்மைகளை ஏற்படுத்தினாலும் தயிர் அதிகம் சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரிக்கும், மலச்சிக்கல் ஏற்படும், இரவு நேரங்களில் தயிரை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது […]
பாட்டி சொல்லும் எளிய அழகு குறிப்புகள்..!! அந்தக் காலத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லோருமே இளமையோடும், அழகுடனும் இருந்தார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய உடல் மற்றும் சரும பராமரிப்பு தான் காரணம். அந்த மாதிரி பராமரிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்த்தீர்களென்றால் எப்பொழுது நம்ம வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் தான்… வீடுகளில் பாட்டிகள் இப்பொழுது இல்லை, அதனால் அந்த அழகு குறிப்பு பற்றி யாருக்குமே தெரியாமலேயே போயிருச்சு.. வெள்ளரிக்காய்: கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக […]
வாயுத்தொல்லையால் எவ்வளவு தான் அவதிப்படுவார்கள்.. அதாங்க உங்களுக்காக எளிமையா ஒரு டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க..! நிறைய பேருக்கு வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல், வயிறு குத்துவது, தொடர் ஏப்பம், வாயு வெளியேற்றம் இன்மை, இதுபோன்ற பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுவார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்றால் செரிமானத்தின் போது உதவக்கூடிய வாயுதான். இந்த வாயு உடலில் அதிகமாகும் பொழுது தான், வாயுத்தொல்லை பிரச்சனை உருவாகிறது. குறிப்பாக உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை செய்பவர்கள் தான் இந்த வாயுத் தொல்லை […]
வஸ்லின் போடுவதால் இவ்வளவு நன்மையா..? நம்பமுடியலையே..!! அட.. ஆமாங்க..! அழகிற்கு வாஸ்லின் பக்கவிளைவு இல்லாத ஒன்று.. இது விளம்பரம் இல்லை… உதடு கருமை: உதடு கருமையாக இருப்பவர்களும், உதடு வெடிப்பு குறைவதற்கும், 5 நிமிடம் மசாஜ் பண்ணினா உதட்டின் நிறம் சீக்கிரமே மாறிடும். உதட்டில் வெடிப்பு அதிகமாக இருந்தாலும், ரொம்பவே வறண்டு போய் இருந்தாலும், தினமும் வஸ்லின் உதட்டில் போட்டு வந்தால், உதட்டின் நிறம் சீக்கிரமே பிங்க் கலரில் மாறிவிடும். அதே மாதிரி உதட்டில் வெடிப்பு இருந்தாலும் சரி […]
கிராம்பில் இருக்கும் மருத்துவ குணங்கள் கிராம்பு பொடியை வறுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி உடனடியாக நிற்கும். உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை வலி, தொண்டை எரிச்சல் போன்றவை குணமடையும். கிராம்பை தண்ணீரில் போட்டு நன்றாக கொதித்து வந்த பிறகு குடித்தால் காலரா நோய் குணமடையும். கிராம்பு எண்ணெயுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறை சேர்த்து உறங்கும் முன் குடித்து வந்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை கிடைக்கும். […]
இன்றைய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது அத்தியவசியமான விஷயமாக மாறிவிட்டது. அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த முந்தைய காலகட்டத்தில் விளையாட்டு பொருட்களை காட்டியும், வேடிக்கை காட்டியும் சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது, அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போட்டு அவர்கள் கையிலேயே கொடுத்து விடும் நடைமுறை தற்போது அதிகரித்துள்ளது. குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால் […]
நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது. இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். நெல்லிக்காய் சாறு தயாரித்து பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். உடலில் […]
நமது நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நமது நாட்டின் பாரம்பரிய உணவுகள் என்பதைத்தாண்டிஉடலுக்கு நன்மை தந்த சிறுதானிய உணவான கேப்பை கூழ், கம்பம், திணை வகைகள் உள்ளிட்டவை தமிழ் மக்களுக்கு நோய் வராமல் தடுத்ததோடு வந்த நோயையும் விரட்டி அடித்துள்ளது. இவற்றை உணவாக உண்டு நோயில்லாமல் வாழ்ந்த தமிழர்கள் காலம் மாறிப்போய் தற்போது இதனை நொறுக்குத் தீனி போல் சிறிதளவுகூட எடுத்துக் கொள்ளாததன் விளைவாக பல […]
தயிர், தேன் கலவையால் உடனடி அழகு உங்கள் முகத்தை தேடி வரும். உங்கள் சருமத்தில் தயிர் மற்றும் தேனில் செய்யும் இந்த கலவை உங்களின் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும்… எந்தவித சருமத்தையும் அழகாக்கும் மேஜிக், தேன்க்கு உண்டு. தயிர் சருமத்தை மிக விரைவில் சுத்தப்படுத்தும். ஒரு டீஸ்பூன் தேன், 2 ஸ்பூன் தயிருடன் சேர்த்து முகத்தில் தடவுங்கள், காய்ந்ததும் கழுவுங்கள், தொடர்ந்து இதை செய்யும் பொழுது உங்கள் வறண்ட சருமம் நன்றாக […]
தண்ணீரின் மகிமை மற்றும் அவற்றின் தேவை அனைவரும் அறிந்திருப்பர்,ஆனால் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன பலன் என்று அறிவீரா..? தண்ணீர் மிகவும் அவசியமானது என அனைவரும் அறிந்தது. தண்ணீர் தாகத்தை தணிப்பதோடு மட்டுமில்லாமல் நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் சீராக செயல்பட உதவுகிறது. அத்தகைய தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துக் கொள்ளும் பழக்கமானது […]