சிறுநீரக கல் வராமல் இருக்க தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரினை அருந்த வேண்டும். மேலும் அதற்கான சில சித்த மருத்துவ முறைகளை காணலாம். எலுமிச்சையுடன் துளசியினை சேர்த்து தேனீர் செய்து அருந்தலாம்.நெருஞ்சில் விதையுடன் கொத்தமல்லி விதை சேர்த்து காய்ச்சி இரண்டு வேளை குடித்து வர சிறுநீரக கல் காணாமல் போகும் . வெள்ளரி விதையுடன் சோம்பு சேர்த்து அரைத்து , தேனீர் செய்து அருந்தி வர நல்ல முன்னேற்றம் தெரியும். ஓமம் மற்றும் மிளகினை சம அளவு சேர்த்து […]
