தண்ணீர் குடிப்பதே நன்மையை கொடுக்கும், அதிலும் செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் வைத்து குடித்தால் ஆரோக்கியத்தை கொடுக்கும்: செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து பாருங்கள், அறையில் இருக்கும் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து விடும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழும். ரத்தத்தில் செம்பு குறைபாடு ஏற்படும் பொழுது, ரத்த சோகை குறைகிறது. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், […]
