வேலை பார்த்து கொண்டிருக்கும்போது 2வது மாடியில் இருந்து கட்டிடமேஸ்திரி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள கோடங்கிபட்டி அருகில் உள்ள தோட்டக்காடு பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி இரு தினங்களுக்கு முன்பு அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில் ஆறுமுகம் என்பவரது வீடு கட்டுமான பணிக்கு சென்றுள்ளார். அப்போது […]
