2 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்களை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து, ரேசன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விருதுநகர்-சிவகாசி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு வேனை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்ததில் அந்த வேனில் 40 மூட்டைகளில் 2 டன் ரேசன் அரிசி இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் […]
