Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீடு புகுந்து திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை மற்றும் செல்போனை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தங்குளம் கிராமத்தில் விஜயராமன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 2 – ஆம் தேதியன்று விஜயராமன் தனது மனைவி மற்றும் 2 மகளுடன் இரவு நேரத்தில் வீட்டில் கதவை தாளிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அதன்பிறகு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 8 கிராம் மதிப்பிலான தங்க நகை மற்றும் 2 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரொம்ப டார்ச்சர் பண்றாங்க…. பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கேட்டு பெண்ணை மிரட்டியதாக 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கம்மாப்பட்டி பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருக்கிறார். கடந்த 2011 – ஆம் ஆண்டில் பிரியாவிற்கும் நெய்வேலி பகுதியில் வசிக்கும் கணேஷ் என்பவரின் மகனான பிரவீன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதனை அடுத்து திருமணத்தின்போது பிரியாவிற்கு 29 பவுன் தங்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கழிப்பிடம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் பராசக்தி காலனி பகுதியில் வசிக்கும் பாடலிங்கம், சந்தோஷ்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை சோதனை செய்த காவல்துறையினர் அவர்களிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னால படிக்க முடியல…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத காரணத்தினால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பகுதியில் வேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்த லட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமிர்த லட்சுமி + 2 வகுப்பை படித்து முடித்து நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில் அமிர்த லட்சுமியின் குடும்ப வறுமை காரணத்தினால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கபடி விளையாடிய வாலிபர்…. தீடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கபடி விளையாடிய வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான நிர்மல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 4 – ஆம் தேதியன்று அரசு பள்ளி மைதானத்தில் நிர்மல் நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிர்மல் நிலைதடுமாறி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் நிர்மலை மீட்டு இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நிர்மலை பரிசோதித்துப் பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை கண்டித்த தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…..!!

தூக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யானந்தம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யானந்தம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து  முனியசாமி நித்யானந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நித்யானந்தம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளக்கு ஏற்றிய பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து நேர்ந்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசாத்தி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராசாத்திக்கும் ஆலாவூரணி பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் ராசாத்தியின் நகையை அடகுவைத்து வீட்டிற்கு ஒத்தி பணம் கொடுத்துள்ளார். அதன் பிறகு இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடிய 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். அதன்பிறகு துரைசாமிபுரம் பகுதியில் வசிக்கும் அருண்குமார் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து விசாரணையின் போது சுந்தர்ராஜ் மற்றும் அருண்குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது போதையில் ஏற்பட்ட தகராறு…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோலை கவுண்டம்பட்டி பிச்சை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தின் சாவியை தொலைத்துள்ளார். அதன் பிறகு பிச்சை அவர் வீட்டில் இருக்கும் அருகே உள்ள துரைப்பாண்டியின் வீட்டில் வெளியே சாவியை தேடி பார்த்துள்ளார். இதனால் மது போதையில் இருக்கும்  பிச்சைக்கும் துரைப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் துரைப்பாண்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறப்பு தடுப்பூசி முகாம்…. ஆர்வமுடன் சென்ற பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுக்கென சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது ஊராட்சி தலைவரான பசுபதி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர், மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மர்மமான இறப்பு….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு…..!!

கோழி இறைச்சிக் கடையில் பணிபுரிந்த தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழி இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி ஆலம்பட்டி பகுதியில் உள்ள பைபாஸ் ரோட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்கதான் சார்ஜ் போட்டேன்….. அதிர்ச்சியடைந்த இளம்பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

செல்போன் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கீர்த்தி ஜெகன் என்ற மகள் இருக்கின்றார். இவர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை பயின்று வருகிறார். இதனை அடுத்து கீர்த்தி ஜெகன் செல்போனை சார்ஜில் போட்டு ஜன்னலில் வைத்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கீர்த்தி ஜெகன் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொத்தனார்களுக்கு இடையே தகராறு….. கைது செய்யப்பட்ட இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கொத்தனாரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூர் கிராமத்தில் கொத்தனாராக செல்வ அதிபதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது தாய் மாமனான அம்மையப்பன் என்பவர் கோவையில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கர்ணன் மற்றும் லிங்கேஸ்வரன் ஆகியோர் அம்மையப்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து செல்வ அதிபதிக்கும் கர்ணன் மற்றும் லிங்கேஸ்வரனுக்கும் இடையே இது குறித்து தகராறு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தம்பதிகளுக்கு இடையே தகராறு…. மருமகன் மீது தாக்குதல்….. போலீஸ் நடவடிக்கை….!!

மருமகன் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கள்ளக்காரி பகுதியில் அழகு பாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இரு வீட்டாரும் இணைந்து இந்த தம்பதியினரை சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜலட்சுமியின் தந்தையாரான பொன்னையா, முனியம்மாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாவியை தொலைத்த முதியவர்…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

முதியவரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோலை கவுண்டம்பட்டி பகுதியில் பிச்சை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் இரு சக்கர வாகனத்தின் இருக்கும் சாவியை தொலைத்துள்ளார். அதன் பிறகு பிச்சை அவர் வீட்டின் அருகே உள்ள துரைப்பாண்டியின் வீட்டில் வெளியே சாவியை தேடி பார்த்துள்ளார். இதனால் பிச்சைக்கும் துரைப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் துரைப்பாண்டி ஆத்திரமடைந்த அரிவாளால் பிச்சையை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து… 2 பேர் படுகாயம்..!!

சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 2 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.. பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து  ஈடுபட்டு வருகின்றனர்..

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெடித்து சிதறிய சென்சார் கருவி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

சென்சார் கருவி வெடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.டி.ஆர். நகரில் தனியார் வீட்டு மனை அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 23 – ஆம் தேதியன்று தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த போர்வேல் எந்திரத்தை ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் சாம்ப்ரோ என்பவர் இயக்கியுள்ளார். அப்போது எந்திரத்தில் உள்ள சென்சார் கருவி திடீரென வெடித்து சாம்ப்ரோவின் மீது விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேகமாக சென்ற கார்…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

நடந்து கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் பாக்யராஜ் – சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 9 வயதுடைய துர்க்காதேவி என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் சிறுமியான துர்காதேவியும், சத்யாவும் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் திடீரென துர்கா தேவியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் துர்கா தேவியை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லையநாயக்கன்பட்டி பகுதியில் மாற்றுத்திறனாளியான வீரஓவுரெட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலுக்கு உரம் வாங்கிவிட்டு தனது மூன்று சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆர்.ஆர்.நகர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி வீரஓவுரெட்டி வந்த மூன்று சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் வீரஓவுரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பீடி கேட்டு தகராறு…. வியாபாரியை தாக்கிய மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வியாபாரியை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன்நகர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை வைத்து தொழில் நடத்தி வருகின்றார். இவர் வழக்கம் போல் கடையிலேயே இரவு நேரங்களில் தூங்கி விழிப்பார். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று ராஜேந்திரன் தனது கடையில் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து மற்றும் மாரீஸ்வரன் ஆகியோர் ராஜேந்திரனிடம் பீடி கேட்டு தகராறில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற சிறப்பு முகாம்…. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கென கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் தாயில்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த ஆரம்ப சுகாதார […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வழங்கப்படாத உதவித்தொகை…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் …. அரசிற்கு முன்வைத்த கோரிக்கைகள்…..!!

உதவி தொகை வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது சங்கத் தலைவரான சரவணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இதனை அடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மத்திய அரசுக்கு கண்டனம்….. தொழிற்சங்கத்தினரின் போராட்டம்….. விருதுநகரில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிதி திருட்டில் என்று கூறி பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இந்த ‌ போராட்டத்தை பொதுப் போக்குவரத்து கழக பிரிவு தலைவரான சுந்தரராஜ் என்பவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தடியம்பட்டி பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செந்தூரப் பிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மதுபாலா என்ற மகளும், சூரிய பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 29 – ஆம் தேதியன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதியில் செல்லத்துரை குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கருந்திரியை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் கருந்திரி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வீடு வீடாக சென்று காவல் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு அப்பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவரின் வீட்டில் 200 குரோஸ் கருந்திரிகளும், செல்வராஜ் என்பவரின் வீட்டில் 300 குரோஸ் கருந்திரிகளும் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியை காட்டி மிரட்டல்…. அடித்து உதைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே சம்சுதீன் என்பவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இவர் ஹோட்டலில் ஒருவர் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயற்சி செய்துள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் சம்சுதீனிடம் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்கு சென்ற மனைவி …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.நடுவப்பட்டி பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக  நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராமலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த பார்த்த அவரது மனைவியான லட்சுமி தனது கணவர் தூக்கில் தொங்குவதை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுக்கே வந்த மாடுகள்…. தம்பதிகளுக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

சாலை விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூரை பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளத்தாய் என்றால் மனைவி இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 27 – ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் கணவன் – மனைவி இருவரும் அரசு மருத்துவமனை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாடுகளினால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“என்னை கேலி செய்தான்” பெயிண்டருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

பெயிண்டரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமிழங்குளம் பகுதியில் மார்த்தாண்டம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவருக்கும் மார்த்தாண்டத்திற்கும் முன் விரோதத்தின் காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 27 – ம் தேதியன்று அழகாபுரி- எரிச்சநத்தம் ரோட்டில் மார்த்தாண்டம் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிரபாகரன் மார்த்தாண்டம் தன்னைப் பற்றி பேசி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பீரோவில் வைத்த புதுப்பெண்…. மாயமான தங்க நகைகள்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிரகத்தாயம்மாள் நகரில் ஆசிர்வாதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜென்சி கிறிஷ்டினா என்ற மகள் உள்ளார். கடந்த ஆகஸ்ட் 20 – ஆம் தேதியன்று ஜென்சி கிறிஷ்டினாவிற்கும் மதுரையில் வசிக்கும் ரவின்சித்தார்த் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டிலிருந்தும் 30 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து ஜென்சி கிறிஷ்டினா தான் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம்-டிராக்டர் மோதல்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் போலீஸ்காரர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செவிலியர் காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்.புதுப்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவல்துறையினராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் இரு சக்கர வாகனத்தில் திருத்தங்கல் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ராஜேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி…..!!

கொரோனா விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சியானது காவல்துறையினர் சார்பில் நடைபெற்றுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காவல்துறையினரின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியானது ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்பிரிவு அதிகாரியின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவாக விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முகக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்ற பால் வியாபாரி…. லாரியால் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோலைசேரி கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தோணி பால் கொண்டு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இவர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அந்தோணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்தோணியின் உடலை பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“எனக்கு வாழ பிடிக்கல” வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜ் நகரில் விஜயமாறன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். தற்போது மூத்த மகனுக்கு திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இதனை அடுத்து இளைய மகனான கோகுல் மாறன் என்பவர் திரையரங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோகுல் மாறன் மன அழுத்தத்தின் காரணமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருக்கும் மலை அடிவாரத்தில் இருந்து மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை  கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணல் கடத்திய நபர் அதே பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுக்கே வந்த பன்றிகள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையை காண்பதற்காக செந்நெல்குடிக்கு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காற்று பன்றிகள் காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதில் காளிமுத்து நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விஷம் குடித்த வாலிபர்…. தந்தை செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செந்தில் குமார் என்ற மகனும், சர்மிளா சங்கீதா என்ற இரு மகள்களும் இருக்கின்றனர். இதனை அடுத்து செந்தில்குமார் வீடியோகிராபராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்  மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செந்தில் குமாரை செல்வராஜ் கண்டித்துள்ளார். இதனால் மன […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அயோத்தி ராம் நகரில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள பஞ்சு மார்க்கெட் அருகே நூற்பாலை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 22 – ஆம் தேதியன்று பலத்த மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழையை மூடி விட்டு சென்றுள்ளனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து மின்சாரம் மீண்டும் வந்த போது மின் கசிவின் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தனியாக இருந்த மூதாட்டி…. கொலை மிரட்டல் விடுத்த மூவர்…. போலீஸ் விசாரணை…!!

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜயலட்சுமி காலனி பகுதியில் பாலசுப்பிரமணியம் – ராமுத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராமுத்தாயிடம் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ், மணிகண்டன் மற்றும் மணிகண்டபிரபு ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இதனை அடுத்து மூவரும் இணைந்து வீட்டின் கதவுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து உதைத்ததோடு, ராமுத்தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம்- பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 23 – ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் மதன்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மதன்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் மதன்குமார் தலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

நகை மற்றும் பணத்தை திருடிய கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணிக்கவாசகர் நகரில் மாரியம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குல தெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாரியம்மன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 தங்க மோதிரங்கள் மற்றும் 3,500 ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழந்தை பிறந்த ஒரு மாதத்தில்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பாண்டியன் நகரில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு குழந்தையும், 1 மாத குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான சங்கரேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறந்து கிடந்த பூனை…. கோவிலில் நடந்த சம்பவம்….. போலீஸ் விசாரணை….!!

கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஹரிஹரசுப்பிரமணியன், கண்ணன், ராஜா ஆகியோர் பூசாரியாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 22 – ஆம் தேதியன்று வழக்கம்போல் நடத்தப்படும் பூஜைகளை முடித்துவிட்டு ஹரிஹரசுப்பிரமணியன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் ராஜா கோவிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறப்பு தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்திக்கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புலிப்பாரைபட்டி பகுதியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகமானது வட்டார மருத்துவ அதிகாரியான செந்தட்டி காளை முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகாமில் 200 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றுக்குள் விழுந்த பந்து…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு 17 வயதுடைய ஹரி பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 11 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதனை அடுத்து கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால்  ஆன்லைன் மூலமாகவே ஹரிபிரசாத் கல்வி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விஷ வண்டுகளின் தாக்குதல்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் பாராட்டுக்குரிய செயல்…..!!

குடியிருப்பு பகுதியில் இருந்த விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்துவிட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வாடகை குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த குடியிருப்பில் மேல் பகுதியில் விஷ வண்டுகள் கூடு கட்டி பொதுமக்களை தாக்கி வந்ததுள்ளது. இதனால் பொதுமக்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி தீயணைப்பு நிலைய அலுவலரான ஜெயபாண்டி முன்னிலையில் வீரர்கள் தீ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அழைத்து சென்ற காதலன்…. இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மாதேஸ்வரன் என்ற மகன் இருக்கின்றார். இதனை அடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு +2 படிப்பை முடித்த சரிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் சரிதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…..!!

சட்டவிரோதமாக மது விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதன்பிறகு அதே பகுதியில் வசிக்கும் மாரிராஜ் என்பவரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து அவரிடமிருந்த 12 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரிராஜ் என்பவரை கைது செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம் வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் மகேஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் மகேஸ்வரனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிகாரிகளின் தீவிர சோதனை…. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மணல் கடத்தி வந்த டிராக்டர் மற்றும் ஜே.சி.பி எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. அங்கு மணல் கடத்துவதாக தாசில்தாரான ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார், துணை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோர் அணைக்கட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மணலுடன் ஒரு டிராக்டரும், ஜே.சி.பி எந்திரமும் சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் அதிகாரிகள் […]

Categories

Tech |