Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பள்ளிக் கூடத்திற்கு அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பதும், சட்டவிரோதமாக அவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலைக்கு சென்ற ஊழியர்…. திரும்பி வந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய ஆஸ்பத்திரி ரோட்டில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாஷா தனது மோட்டார் சைக்கிளை ரயில் நிலையம் வெளியே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாஷா காவல் நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிவேகமாக வந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் ராஜாராம் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாராம் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து… காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று முன்தினம் மாலை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆர். டி. வி.சீனிவாச குமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம் , மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாமிர கம்பி திருட்டு… வாலிபரை கயிற்றால் கட்டிப் போட்டு வெளுத்த விவசாயிகள்…. தப்பி ஓடிய இருவரையும் பிடிக்கனும்… சாலை மறியலால் பரபரப்பு..!!

மின்மோட்டார் தாமிர கம்பியை திருடிச் சென்ற வாலிபரை விவசாயிகள் கட்டிப்போட்டு தாக்கிய நிலையில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், வி.புதூர் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய விளை நிலங்களிலிருக்கும் மின் மோட்டார்களில் உள்ள தாமிர கம்பிகள்  கடந்த சில மாதங்களாகவே திருடு போனது. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வி. புதூரை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய நிலத்தில்  உள்ள மின் மோட்டாரில் தாமிர […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு…. மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக 5 இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் முண்டியம்பாக்கம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. கிளை செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். மேலும் முன்னாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரூ 231 கோடியில்… கடலூர் to மடப்பட்டு இருவழிச்சாலை… அதிகாரிகள் ஆய்வு…!!

ரூ 231 கோடியில் கடலூர் – மடப்பட்டு இடையே இரு வழி சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகில் கடலூர் – மடப்பட்டு இடையே இரு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி ரூ 231 கோடியே  77 லட்சம் செலவில் 36 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவாமூரில் மலட்டாறு உயர்மட்ட மேம்பால பணி, பண்ருட்டி புறவழிச்சாலை அமைக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குவிந்து கிடக்கும் குப்பைகள்…. தலைமை ஆசிரியரின் சிறப்பான செயல்…. ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கை…!!

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை இணைந்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எஸ். மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த விமலா ஓய்வு பெற்றுள்ளார். அதன்பிறகு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளியை சுத்தம் செய்து வந்தனர். ஆனால் கடந்த 2 நாட்களாக கிராம தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யாததால் பள்ளி வளாகம் முழுவதும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விதிமுறைகளை மீறிய ஷேர் ஆட்டோ…. ஓட்டுநர்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அனுமதிக்கப்படாத இடமான பூமாலை வணிக வளாகம் அருகில் ஷேர் ஆட்டோக்களை ஓட்டுநர்கள் வரிசையாக நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றி கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் போக்குவரத்து விதியை மீறிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிகாலையில் சென்ற பூசாரி…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் பூட்டை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு கோவில் பூசாரி சுந்தரம் என்பவர் பூஜை செய்வதற்காக கோவிலை திறக்க சென்றுள்ளார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சுந்தரம் அதிர்ச்சியடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது கோவில் பீரோவில் இருந்த 5 பவுன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இனிமேல் இப்படி பண்ண கூடாது…. அதிகாரிகளின் எச்சரிக்கை…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி ஆக்கிரமிக்கப்பட்ட சாலையோர கடைகளை அதிகாரிகள் அகற்றினர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் முத்தாம்பாளையம் புறவழி சாலையில் இருந்து ஜானகிபுரம் புறவழிச்சாலை வரை இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் இருந்த பூக்கடை, தள்ளுவண்டி கடை, பழக்கடை, விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வரதட்சணை கொடுமை” பெண் கொடுத்த புகார்…. பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு….!!

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய மாமனார், மாமியார், நாத்தனாருக்கு சிறைத்தண்டனையும், அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல் அனுமார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜகுமாரி(43). இவருக்கு வேலூர் மாவட்டம் சோளிங்கரை பகுதியை சேர்ந்த டாக்டர் அஜித் குமார்(45) என்பவருடன் கடந்த 2000 ஆண்டில் கல்யாணம் நடந்துள்ளது. கல்யாணம் முடிந்த பின் சில மாதங்கள் இருவரும் வெளிநாடு சென்றுள்ளனர். அதன் பின்னர் ராஜகுமாரி அங்கிருந்து விழுப்புரம் வந்துள்ளார். இந்நிலையில் ராஜகுமாரியிடம் வரதட்சணை கேட்டு அஜித் குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

2-வது கணவருடன் இருந்த குழந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

நாற்காலியில் இருந்து தவறி கீழே விழுந்து ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜக்காம்பெட்டை கிராமத்தில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மனோகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய யுவராஜ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மனோகர் இறந்துவிட்டார். அதன் பிறகு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சம்பத் குமார் என்பவரை வள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கதறி அழுத பள்ளி மாணவி…. தாய்மாமன் உள்பட 10 பேர் செய்த கொடூரம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவி மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால் வகுப்பு ஆசிரியர் ஹேமலதா மாணவியை தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளார். அப்போது மாணவி கூறியதாவது, கடந்த சில நாட்களாக வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமை…. மர்மமான முறையில் இறந்த மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் மல்லிகா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மதிவாணன் மற்றும் மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இரண்டு பேரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து மதிவாணன் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாவட்டம் முழுவதும் சோதனை…. மொத்தமாக சிக்கிய 60 பேர்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 60 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக சேகர், மணிகண்டன், தனலட்சுமி, கோமதி, குணசேகரன் உள்பட 60 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சகோதரி குறித்து அவதூறு பேச்சு…. இருதரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சின்னசாமி என்பவரது மகன்கள் ஜெயகாந்தன், ரகோத்தமன், மகள் வரலட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமியின் கணவர் இறந்து விட்டதால் வரலட்சுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் அவ்வபோது வரலட்சுமி குறித்து தவறாக கூறி வந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சடன் பிரேக் போட்ட டிரைவர்….. மோதிக்கொண்ட பேருந்துகள்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

அரசு பேருந்துகள் மோதியதில் கண்ணாடிகள் உடைந்துவிட்டது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இரண்டு அரசு பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சாரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பேரிகார்டு மீது மோதாமல் இருப்பதற்காக முன்னால் சென்ற பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன்னாள் சென்ற பேருந்தின் பின்பக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. போலீஸ் விசாரணை…!!

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரணி கிராமத்தில் வீராச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பயங்கரமாக மோதிய கார்….. ரேஷன் கடை விற்பனையாளர் பலி…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நெடி கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குணமங்கலம் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது மோட்டார் சைக்கிளில் ரெட்டணை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் விஸ்வநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. “தாய் கொடுத்த புகார்”…. தொழிலாளி மீது பாய்ந்தது போக்சோ…!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், பெரியகுளம் வி. மாத்தூர் பாளையம் கிராமத்தில் செங்கல் சூளை இருக்கின்றது. இந்த செங்கல் சூளையில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண்ணிற்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். அதேசமயம் அந்த செங்கல் சூளையில் புதுச்சேரி மாநிலம் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

படிக்கட்டில் பயணிக்குறாங்க…. “கூடுதல் பஸ் இயக்க வேண்டும்”… எம்.எல்.ஏ அர்ஜுணன் கோரிக்கை…!!

பள்ளி, கல்லூரி நேரங்களில் காலை மாலை கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அர்ஜுணன் எம்.எல்.ஏ கிளை மேலாளர் நாராயணமூர்த்தியிடம் கேட்டு கொண்டார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தி சிலை அருகில் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் சிலர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரிக்கு சென்றுள்ளனர். இதை பார்த்த அர்ஜுணன் எம்.எல்.ஏ அந்த மாணவர்களிடம் அறிவுரை வழங்கி படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நண்பன் போல பேசி நடித்து… வீட்டில் உள்ள பொருட்களை…. திருடிய வாலிபரை கைது செய்த போலீஸ்..!!

திண்டிவனம் அருகில் வீட்டில் உள்ள பொருட்களை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் 54 வயதான முருகேசன். இவரது  செல்போனிற்கு ஓரு நபர் போன் செய்து பேசி நண்பன் ஆகியுள்ளார். இதையடுத்து இருவருமே  நட்பாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில்  அந்த நபர் முருகேசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த நபர் முருகேசன் வீட்டில் இருந்த பைக், செல்போன், டிவி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நாய் கடிச்சிறப்போகுது…. எச்சரித்ததால் வந்த வினை… மாறி மாறி தாக்கி கொண்ட இருதரப்பினர்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டிவனம் அருகில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு 10 பேர் காயமடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை காலனி அண்ணா தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான உதயன், 25 வயதான சிவகுமார், 27 வயதான ஹரிஹரன், 22 வயதான ரியாஸ், 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் அங்கு இருக்கின்ற மைதானத்தில் நாய் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அதே காலனியில் உள்ள முனியன் தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்தில் இறந்து போன மகன்…. மனவேதனையில் தாய் எடுத்த விபரீத முடிவு…!!

வளவனூர் அருகில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகில் சுந்தரி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் 80 வயதான ஜெயலட்சுமி. இவருடைய மூத்த மகன் பன்னீர்செல்வம்(57) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி எலி பேஸ்ட்டை  எடுத்து சாப்பிட்டு விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவர்களுடன் மரத்தடியில் ஆட்சியர்…. அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு….!!

அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென கலெக்டர் ஆய்வு செய்த மாணவர்களிடம் கலந்து உரையாடிய சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் மோகன் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். காலை 9 மணிக்கு பள்ளி வளாகத்திற்குள் கலெக்டர் வந்தபோது வகுப்புகள் ஆரம்பிக்கவில்லை என்பதால் மாணவ மாணவிகள் மரத்தின் அடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். இதைப்பார்த்த கலெக்டர் மாணவ மாணவிகளிடம் சென்று என்ன பாடம் படிக்கிறீர்கள் என்று கேட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்…. கிடைத்த ரகசிய தகவல்…. இருவர் கைது…. முக்கிய புள்ளிக்கு வலைவீச்சு….!!

ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  விழுப்புரம் மாவட்ட ரவுடிகள் தடுப்பு குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக நேற்று காலை ரகசிய தகவல் வந்தது. இத்தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் காவல்துறையினர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது ரயில் நிலையத்திலிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிழக்கு கடற்கரை சாலை விபத்து தடுப்பு நடவடிக்கை…. இதெல்லாம் செய்யணும்…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு….!!

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம் கோட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையானது 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கழிக்குப்பம், கூனிமேடு, அனுமந்தை, தாழங்காடு, மரக்காணம் தெற்கு சாலை ஆகிய இடங்களையும், கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியமுதலியார்சாவடி, கீழ்புத்துப்பட்டு ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போக்குவரத்து விதியை பின்பற்றுங்க…. அரசு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வாரவிழா..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளிலும் 33வது சாலை பாதுகாப்பு வார விழா தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக நடத்தப்பட்டது. விழுப்புரம் கோட்ட பொறியாளர் ரவி தலைமை தாங்கிய இந்த விழாவிற்கு உதவி கோட்ட பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் வினோதினி, தமிழ்மலர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மதுபோதையில்…. “தண்ணீருக்கும், ஆசிட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல்”… குடித்த முதியவர் பலி…. மற்றொருவரின் நிலை என்ன?

தண்ணீர் என்று நினைத்து மதுவில் ஆசிட்டை கலந்து குடித்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம் வி.அரியலூர் குச்சிப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தொழிலாளியான வாசுதேவன்(70) மற்றும் காவணிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் மணிபாலன்(45). இவர்கள் 2 பேரும் கடந்த 24-ம் தேதி வி.அரியலூர் குச்சிப்பாளையம் செல்லும் பாதையில் ஆழாங்கால்பாலம் அருகில் ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது போதை அதிகமாக இருந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெற்றோரை பராமரிக்காத மகன்…. நிலப்பத்திரம் அதிரடியாக ரத்து…. ஆட்சியரை பாராட்டிய பொதுமக்கள்…!!

பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு பெற்றோர் வழங்கிய நிலப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் ராஜமாணிக்கம் சாந்தகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தங்களது மகளான தேவசேனா என்பவருடன் கடந்த 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து ராஜமாணிக்கம் கூறியதாவது, எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் நல்லாபாளையத்தில் உள்ளது. அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நடுரோட்டில் குத்தாட்டம்” அரசு பள்ளி மாணவியின் செயல்…. வைரலாகும் காணொளி….!!

அரசு பள்ளி மாணவி பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டதில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் அங்குள்ள என். ஜி சாலையில் குத்தாட்டம் போட்டா வீடியோ ஒன்று சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   அந்த மாணவி நடுரோட்டில்  ஆடுவதை சில இளைஞர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.  இரண்டு பேர் மேளம் அடிப்பதுமாக அந்த வீடியோ பதிவாகியிருந்தது அந்த மாணவி இசைக்கு தகுந்தார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணத்தை வாங்கி கொடுங்க…. தீக்குளிக்க முயன்ற விவசாய சங்க செயலாளர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  விவசாய சங்க செயலாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டனம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஞானசேகரன். இவர் விவசாய சங்க செயலாளராக இருக்கிறார். இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு காவல்துறையினர் ஞானசேகரனிடம்  விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஞானசேகரன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஒருவர் மீது 10 பேர் தாக்குதல்…. வெளியான வீடியோவால் அதிர்ந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

அரசு கலைக்கல்லூரி படிக்கும் மாணவரை 10க்கும் மேற்பட்ட    மாணவர்கள் தாக்கிய சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று கல்லூரியில் படிக்கும் ரோசனை  என்ற மாணவரை அதே கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கி உள்ளனர். ஒரு மாணவரை  10க்கும் அதிகமான மாணவர்கள் தாக்குவதை பார்த்த அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

80 சாக்கு மூட்டைகள்…. 4000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்தது யார்….? போலீஸ் விசாரணை….!!  

அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.   விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி  வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்து  பார்த்த வருவாய் ஆய்வாளர் லட்சுமிநாராயணன், இதனை பற்றி விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தார்.அந்த தகவல் பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன்,2 ஏட்டுகள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அந்த  சோதனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரூ.130க்கு குவாட்டர், பீர் கேட்ட குடிமகன்…. முடியாதுன்னு சொன்ன விற்பனையாளர்…. பின் ரகளையில் ஈடுபட்ட கும்பல்… வலைவீசும் போலீசார்…!!

திண்டிவனத்தில் மதுபான கடையின் மீது கல், மது பாட்டில்களை வீசி எறிந்த கும்பலை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விழுப்புரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாண்டு மகன் செல்வகுமார்(45) மற்றும் திண்டிவனம் அருகில் ஆலகிராமம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (47) ஆகிய 2 பேரும் விற்பனையாளராக இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கடைக்கு ஒருவர் மது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விரைவில் ரூ.6 கோடியில் நவீன பஸ் நிலையம்…. பேருராட்சி தலைவா் அதிகாரிகளுடன் ஆய்வு..!!

செஞ்சி பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கபடுவதால் பேரூராட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையத்தில் போதிய வசதி இல்லை என்பதால் அதனை சரிசெய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 6 கோடியே 74 லட்சம் மதிப்பில் நவீன பேருந்து நிலையமாக மாற்ற டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதில் இடது பக்கம் உள்ள பழைய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழக அரசின் சாதனைகள்…. மக்களுக்கு உணர்த்தும் புகைப்பட கண்காட்சி….!!

தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து  கொள்ள புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் வைடப்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள்  தெரிந்து கொள்ள  செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்பட கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் நாளில் 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்கள், அதாவது  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போதையில் இருந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் மது போதையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டையில் கபீர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த கபீர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மதுபோதையில் இருந்த கபீர் தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் கருகிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நில உரிமையாளர் தான் காரணம்” டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்ததால் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுகடம்பூர் கிராமம் அம்மாச்சியார் கோவில் அருகே மதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணி செய்து கொண்டிருந்த போது டிராக்டர் மண்ணில் சிக்கியது. இதனை மீட்பதற்காக விவசாயியான பாஸ்கர் என்பவர் வரவழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஸ்கர் தனது டிராக்டர் மூலம் கயிறு கட்டி மண்ணில் சிக்கிய மற்றொரு டிராக்டரை இழுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாஸ்கரின் டிராக்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

ஜாமீனில் வெளியே வந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் விவசாயியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஆடு மேய்க்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பிச்சைமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேருந்துக்காக காத்திருந்த வாலிபர்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் நிறுவன ஊழியரை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பண்டசோழநல்லூர் பகுதியில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிச்சைமுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டார். இதனையடுத்து ஊருக்கு செல்வதற்காக இரவு 11 மணி அளவில் பிச்சைமுத்து செல்லப்பாக்கம் கூட்டு சாலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புதுப்பெண் தற்கொலை வழக்கு…. கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ எடையாளத்தில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழ்மணிக்கு சாந்திதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் தமிழ்மணி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் தமிழ்மணியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணம் முடிந்த 6 மாதங்களிலேயே சாந்திதேவி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாப்பிட்டு கொண்டிருந்த மாணவர்கள்…. திடீரென வந்த தேனீக்கள்…. பெரும் பரபரப்பு…!!

பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகே புனித ஜான் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மரங்களில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென மாணவர்களைத் தாக்கியது. இதில் 55 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவெண்ணைநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வடை சுட எண்ணெய் வேண்டுமா?…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

இருசக்கர வாகனத்தை  திருடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். ‌ இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர் முருகன் கோவில் எதிரே வடை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 19-ஆம் தேதி ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் வடை சுட குறைந்த விலையில் எண்ணைய்  வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை‌ நம்பிய பச்சையம்மாள் இருசக்கர வாகனத்தை  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஊழியர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி ஒருவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் சாராகிராமம் ஜே.ஜே நகர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாதிரி பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜராஜன் என்பவர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் அரவிந்தன் பாதிரி நகருக்கு சென்றுள்ளார். அங்கு டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போயிருந்தது. இதை சரி செய்வதற்காக அரவிந்தன் மின்சாரத்தை அணைத்து விட்டு டிரான்ஸ்பார்மரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விடுதியில் பிணமாக தொங்கிய வாலிபர்…. அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் ஒரு என்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருடன் சௌந்தர்ராஜன் மற்றும் சிவகுமார் என்ற 2 பேரும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் சதீஷ் விடுமுறைக்காக ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் கல்லூரிக்கு வந்துள்ளார். இதனையடுத்து சதீஷ் வயிறு வலி காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி அருகே ஆசாரங்குப்பம் கிராமத்தில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மண்ணாங்கட்டி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மண்ணாங்கட்டிக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மண்ணாங்கட்டியை அவரது மருமகன் பகவத்சலம் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இவர்கள் திரும்பி வரும் வழியில் திடீரென மண்ணாங்கட்டி இருசக்கர வாகனத்தில் இருந்து  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருவிழாவிற்கு வந்த மாணவர்கள்…. திடீரென ஏற்பட்ட மோதல்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

கோவில் திருவிழாவின்போது மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் கிராமத்தில் எட்டியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் முருகன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இதேப்போன்று திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும் நண்பர்களுடன் கோவிலுக்கு வந்துள்ளார். இந்த கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் பார்த்திபனும், ஆகாஷும் […]

Categories

Tech |