Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பனங்காட்டீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளி”… திரளான மக்கள் சாமி தரிசனம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனங்காட்டீஸ்வரர் கோவிலில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்து இருக்கும் பழைய புரத்தில் உள்ள சத்தியாம்பிகை உடனுறை நேத்ரானேஸ்வரர் என்கிற பனங்காட்டீஸ்வரர் கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை 4 மணியளவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து 6:10 மணியளவில் கோவில் கருவறையில் இருக்கும் சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்டது. இதைத் தொடர்ந்து 6.22 மணியளவில் சத்யாம்பிகை சன்னதியில் உள்ள சாமி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திருவெண்ணெய்நல்லூரில் இருக்கும் 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை”…. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு வீடுகளிலிருந்து 5 லட்சம் மதிப்புள்ள நகைக, பணங்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் பிலிப் மகன் சவுரி ஆரோக்கிய ராஜ். இவர் தனது தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதை கண்காணிக்க மர்ம நபர்கள் அவர் சென்ற பின் அதிகாலை நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞன்”… கைது செய்த போலீஸார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி கிராமத்தில் இருக்கும் பாண்டியன் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது போலீசார் அங்கிருந்த ஒரு வீட்டில் 4250 மதிப்பிலான 500 பாக்கெட் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருந்ததை கண்டு பிடித்தார்கள். போலீசார் விசாரணை செய்தபோது அந்த பகுதியை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள்  பதுக்கி வைத்திருந்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி பாண்டியன் நகரில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் திவாகர் என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வாட்ஸ்-அப்பில் வந்த அழைப்பு” பறிபோன 14 லட்ச ரூபாய் பணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபரிடம்  பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது  வாட்ஸ்-ஆப் எண்ணில்    தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் குன்னூர் என்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை குறைந்த விலைக்கு தருவதாகவும் அதற்காக தனது  வங்கி கணக்கிற்கு  பணம் அனுப்புமாறும்  கூறியுள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் அந்த மர்ம நபரின் வங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கடைக்கு சென்ற பெண்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கார் மோதி விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தக்கமேடு பகுதியில்  விஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள  கடைக்கு சென்றுவிட்டு  புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென விஜியின்  மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜியின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடக்கடவுளே!!…. தந்தை மகனுக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இன்திஜார் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இன்திஜார் தனது மகன் ஜிசாந்த், அசன் ஆகியோருடன் சேர்ந்து ஜக்காம்கோட்டை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி இன்திஜாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட…. “பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு”… வழிபட்டுவரும் கிராம மக்கள்…!!

கூவாகம் கிராமத்தில் பல்லவர் கால சிற்பங்களை  வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில்  கூவாகம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஐந்தாம் தேதி முதல் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூவாகம் ஏரிக்கரை பகுதியில் விழுப்புரம் அருங்காட்சியகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், கண.சரவணகுமார், விஷ்ணுபிரசாத் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டபோது  அங்கு வழிபட்டு வரும் கொற்றவை, மூத்த தேவி சிற்பங்களை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வறுமையில் வாடும் விளையாட்டு வீரர்களுக்கு… கலெக்டர் சொன்ன குட் நியூஸ்..!!

நலிந்த, ஆதரவற்ற நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டி.மோகன்  அறிவித்துள்ளார். விழுப்புரம் கலெக்டர் டி. மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுகொண்டு பதக்கங்களை வென்ற வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் தற்சமயம் நலிந்து, ஆதரவற்று வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் நலனுக்காக “பண்டிட் தீனதயாள் உபாத்தியா” தேசிய நல நிதி திட்டத்தை மத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மறுபடியும் அதை கொண்டு வாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்.!!

விழுப்புரத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் மாவட்டம், கீழ் பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 49 வருடங்களாக செயல்பட்டு வந்த தேசிய மாணவர் படை ரத்து செய்யப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைளை கையில் ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பினார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நேருக்கு நேர் மோதிய பைக்…. பரிதாபமாக பலியான வாலிபர்..!!

வளவனூர் அருகில் பைக் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா தட்டாஞ்சாவடியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக். இவருடைய மகன் அப்துல் ஹமீது (30). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் வேலைக்காக, மோட்சகுளம் கொங்கம்பட்டு  சாலையில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் வாகனம் இவரது பைக்கில் பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் ஹமீது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பைக்கில் செல்லும்போது… எதிர்பாராத விதமாக நடந்த விபத்து… டிரைவர் பலி…!!

திண்டிவனத்தில் சாலை விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகில் ரோஷனை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் டிரைவர் பாக்யராஜ் (40). இவர் கடந்த 20 ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து கிளியனூர் அருகில் காட்ராம்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் – புதுச்சேரி புறவழிச்சாலையில் ஜெயபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும்போது எதிர்பாராமல் நிலைதடுமாறி திடீரென்று பைக் கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்தில் இறந்த தாய்,மகன்…. “ரூ 22 லட்சம் கொடுக்கவில்லை”…. கோர்ட் உத்தரவால் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்…!!

விபத்து வழக்கில் நஷ்டஈடு கொடுக்காத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவருடைய மனைவி குமாரி (45), மகன் ராமச்சந்திரன்(25). ராமச்சந்திரனின் திருமணத்திற்காக ஜவுளி எடுக்க கடந்த 2015 ஆம் வருடம் ஜூலை 30ஆம் தேதி அன்று காரில் தாய் குமாரியுடன் அவர் விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது சோழகனூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே திருப்பதி நோக்கி சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

1 மாசமா வரல…. “குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்”….. போக்குவரத்து பாதிப்பு..!!

திருவெண்ணெய்நல்லூர் அருகில் தண்ணீர் வராததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். திருவெண்ணெய்நல்லூர் அருகில் பெரியசெவலை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சாலை தெரு, பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு, குட்டை தெரு ஆகிய பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிதண்ணீர் வரவில்லை. இதுகுறித்து அந்த பகுதி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் குடிதண்ணீர் வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த பொது மக்கள் ஒன்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல் பொருள் அங்காடிக்கு பொருள் வாங்க சென்றபோது… மளிகை கடைக்காரருக்கு நடந்த பரிதாபம்…!!

பல்பொருள் அங்காடி கடையில் மின்சாரம் தாக்கி மளிகை கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் சித்தணி கிராமத்தில் வசித்து வந்தவர் ஷாகுல் அமீது (37). இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர்  கடந்த 11ஆம் தேதி இரவு கடைத்தெருவில் உள்ள பல்பொருள் அங்காடியில் தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் உள்ள எடை பார்க்கும் எந்திரத்தின் பெத்தானை அழுத்தியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் […]

Categories
விழுப்புரம்

“செஞ்சியில் திடீரென பெய்த மழை”… சேதமடைந்த ஆயிரம் நெல் மூட்டைகள்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் செஞ்சியில் உள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் ஒரு மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் பத்து நிமிடத்திலேயே நின்றுவிட்டது. இந்த மழையால் சாலையில் மழைநீர் வழிந்தோடியதை தொடர்ந்து பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும் நனைந்தபடி சென்றார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மணல் லாரி ஏற்றி சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி”… 4 பேர் கைது…!!!

விக்கிரவாண்டியில் மணல் லாரியை ஏற்றி போலீசாரை கொல்ல முயற்சி செய்த 4 பேரையும் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினமும் போலீசார்களும் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் பனையபுரத்திலுள்ள திருக்கனூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் லாரியை நிறுத்துமாறு கை காட்டிய போது அவரின் மீது ஏற்றுவது போல் வேகமாக வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் உஷாராக அங்கிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மயிலம் அருகே பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டு”… போலீசார் விசாரணை…!!!

மயிலம் அருகே பூட்டியிருந்த கதவை உடைத்து 15 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் அருகே இருக்கும் ஐவேலி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் 70 வயதுடைய ராஜேந்திரன். இவரின் மனைவி 65 வயதுடைய தேவகி. இவர்கள் இருவரும் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார்கள். அந்த நேரத்தில் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு மர்ம நபர்கள் புகுந்து வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 18 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல் போனுக்கு வந்த மெசேஜ்… பான் கார்டை புதுப்பிங்க… இல்லன்னா முடக்கப்படும்…. நம்பி 80 ஆயிரத்தை பறிகொடுத்த நகரமைப்பு அலுவலர்…!!

திண்டிவனம் நகர அமைப்பு அலுவலரிடம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி(46). இவர் திண்டிவனம் நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த 9 ஆம் தேதி அன்று ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜில் உங்களுடைய பான் கார்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்றும் அப்படி புதுப்பிக்கவில்லை எனில் உங்களுடைய வங்கி கணக்கு எண் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திண்டிவனம் நகர்மன்ற கூட்டத்தொடர்”… வெளிநடப்பு செய்த அதிமுக, பாமக கவுன்சிலர்கள்…!!!

திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் பாமக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் நேற்று நகரமன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்க துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் முன்னிலை வகிக்க நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் வரவேற்றார். நகர்மன்ற கூட்டமானது தொடங்கியவுடன் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் இருக்கும் மக்களின் கோரிக்கைகள் பற்றி பேசினார்கள். அப்போது அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரும் பாமக கவுன்சிலர் ஹேமாமாலினியும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

திண்டிவனம் அருகில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டிவனம், நொளம்பூர் கிராமம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நொளம்பூர் ஏரிக்கரை அருகில் சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அவர் நொளம்பூர் இந்திரா நகரில் வசித்து வந்த சிவா என்பவருடைய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்து வழக்கு…. ரூ10 லட்சம் கொடுக்கல…. உத்தரவிட்ட கோர்ட்…. அரசு பேருந்து ஜப்தி…!!

விபத்து வழக்கில் நஷ்ட ஈடு கொடுக்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி கலிய மூர்த்தி(50). இவர் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் 18-ம் தேதி கெடார் பேருந்து நிறுத்தம் அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற விழுப்புரம் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்து மோதியதில் கலியமூர்த்தி பலத்த காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டத்தில் தூய்மை பணிகள்… கலெக்டர் ஆய்வு…!!

அரசு ஆஸ்பத்திரியில் “நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம், அரசு ஆஸ்பத்திரியில் “நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டத்தின் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணியை மாவட்ட கலெக்டர் மோகன் நேற்று முன்தினம் காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதில் மருத்துவமனை வளாகம், மருந்து வழங்கப்படும் இடம், உள் நோயாளி பிரிவுகள், வெளிநோயாளிகள் பிரிவுகள், அடிப்படை வசதிகள் அனைத்தையும் பார்வையிட்டார். மேலும் சிகிச்சை பெற […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணத்தை எடு…. கத்தியைக் காட்டி மிரட்டி…. 2,000 ரூபாயை பறித்து சென்ற வாலிபரை தூக்கிய போலீஸ்..!!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம், அருந்ததியர் தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி ரகு(40). இவர் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பு அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ரகுவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அதன்பின் அவரிடம் இருந்த ரூ2,000-த்தை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார். இதுகுறித்து ரகு விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவி தற்கொலை… குறும்படத்துடன் தொடர்பா?… மறுக்கும் பெற்றோர்…. விசாரணையில் போலீசார்..!!

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், இந்திரா வீதியில் வசித்து வருபவர் மாறன். இவருடைய மகள் 16 வயதுடைய துர்காதேவி. இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி மாலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து மாறன் விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எனது மகளுக்கு இதே மாதிரி செய்யனும்…. “உங்க நகையை காட்டுங்க”… மூதாட்டியை ஏமாற்றி 6 1/2 பவுன் நகையுடன் தப்பிய நபர்…!!

மூதாட்டியை ஏமாற்றி 6 1/2 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் காட்டு சித்தாமூரில் வசித்து வருபவர் 80 வயதுடைய சொர்ணம்மாள். இவருடைய மகன் 50 வயதுடைய அச்சுதன். இவர் திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் காலை அச்சுதன் மாடு மேய்க்க சென்றுள்ளார். சொர்ணம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சொர்ணம்மாளிடம் 40 வயதுள்ள ஒரு நபர் வந்து உங்களது நிலத்திற்குப் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உடனடியாக குறைக்க வேண்டும்…. அ.ம.மு.க. கட்சியினரின் போராட்டம் ….விழுப்புரத்தில் போராட்டம் ….!!!!

அ.ம.மு.க. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் வைத்து அ.ம.மு.க. கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது.  இந்நிலையில் தமிழக அரசு  சொத்து வரி  உயர்த்தியதை  கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும்  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் கணபதி,துணை செயலாளர் முருகன்,இணை செயலாளர் பொக்கிஷம்,பொருளாளர் அண்ணாதுரை,மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யனார், ஒன்றிய செயலாளர் விக்ரவாண்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆ.கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சரவணன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. உடல் நசுங்கி பலியான வாலிபர்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள டி. கேணிப்பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரிதரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிரிதரன் தனது நண்பரான ரவிவர்மன் என்பவருடன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் கன்னிகாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிவேகமாக சென்ற கார்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக சாராயம் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலையாம்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் சட்ட விரோதமாக 120 லிட்டர் எரிசாராயத்தை கடத்தியது தெரியவந்துள்ளது. அதன் பின் காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஆனந்த்பாபு என்பதும், உடன் இருந்தவர் செல்வம் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவிக்கு கள்ளக்காதலர்கள் அனுப்பிய ஆபாச வீடியோ!!…. கணவனுக்கு நடந்த விபரீதம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஈச்சூர் கிராமத்தில் பரணிதரன் என்பவர்  வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  ஜெயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த அருள், முருகன்,  மன்னன் ஆகியோருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 3 பேரும் ஜெயலட்சுமியின் செல்போனிற்கு  ஆபாச வீடியோகளை  அனுப்பி வைத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரணிதரன் 3 பேரையும் எச்சரித்துள்ளார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வளவனூர் பேரூராட்சியில் தூய்மை முகாமை தொடங்கி வைத்த பேரூராட்சித் தலைவர்”…!!!

வளவனூர் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் தூய்மை முகாமை பேரூராட்சி மன்றத் தலைவர் மீனாட்சி ஜீவா தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் தூய்மை முகாமை வளவனூர் பேராட்சி தலைவரான மீனாட்சி ஜீவா தொடங்கி வைத்துள்ளார். இந்த முகாமில் வளவனூர் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜீவா, செயல் அலுவலர் ஷேக்லத்திப், டாக்டர் கோதை நாயகி, மருத்துவ கண்காணிப்பாளர் தனசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அன்பரசு, பேரூராட்சி துணை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆ.கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமரேசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குமரேசன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் குமரேசனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில்…பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் குளம் சீரமைப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா நடைபெற இருப்பதால் குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரு.வி.க வீதியில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று லட்ச தீப திருவிழா தொடங்குகின்றது. பதினெட்டாம் தேதி வரை தினமும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். மேலும் இரவில் சாமி வீதி உலா நடைபெறும். அடுத்து 19ஆம் தேதி கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதனால் குளத்தைச் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 51 ஆதிதிராவிட நல விடுதிகள் மேம்படுத்தப்படும்”… மாவட்ட கலெக்டர்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவ-மாணவிகளுக்கான 51 விடுதிகளை சோதனை செய்து மேலும் உள் கட்டமைப்பு வசதி செய்து தரப்படும் என மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 51 பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விடுதிகளை ஆய்வு செய்துள்ளார் மாவட்ட கலெக்டர். விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்படுகின்றதா என்பதை பார்வையிட்டுள்ளார் கலெக்டர். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அரசு பள்ளிகளுக்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகள்”… வழங்கினார் எம்.எல்.ஏ சிவகுமார்…!!!

ஐந்து அரசு பள்ளிகளுக்கு தலா 5 லட்சம் வீதம் மேஜை, நாற்காலிகளை எம்.எல்.ஏ.சிவகுமார் வழங்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளான மேல்சித்தாமூர், வீரணாமூர், இல்லோடு, நெகனூர், தையூர் உள்ள பள்ளிகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மேசை, நாற்காலிகள் விழா நடைபெற்றதில் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கி செஞ்சு கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி முன்னிலை வகித்து ஊராட்சி மன்ற தலைவர் மகிமை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அகில இந்திய அளவில் தங்கப் பதக்கம் வென்ற விழுப்புர மாணவர்”… ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு…!!!

அகில இந்திய மல்லர் கம்ப விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த மாணவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டிகளானது சென்ற 3-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் தமிழகத்திலிருந்து ஆறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 60 மாணவர்கள் கலந்து கொண்டதில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் சார்பாக விழுப்புரத்தில் இருந்து 12 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கட்டுபாட்டை இழந்த கார்…. எதிர்பாரா விபத்து…. டிரைவர் உயிரிழப்பு….!!

மேல்மலையனூருக்கு சாமி தரிசனத்துக்காக வந்த தம்பதிகளின் வாடகை  கார் விபத்துக்குள்ளாகியதில் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே நகரை பகுதியை  சேர்ந்தவர்கள் விஜயராகவன், மல்லிகா தம்பதியினர்.  இந்த  தம்பதியினர்  விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக வாடகை காரில் புறப்பட்டுள்ளனர். அவர்கள்  வந்த காரை சென்னையிலுள்ள ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 51 வயதான அசோக் குமார் என்ற நபர் ஓட்டி வந்துள்ளர். இந்நிலையில்  மேல்மலையனூர் பகுதியிலிருக்கும்  வணக்கம்பாடியியில் வநகொண்டிருந்தபோது  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் விழுப்புரம்

மாதத்தில் மூன்று நாள் தான்…. எப்போ திறக்கும்ன்னு தெரியல…. ரேஷன் கடையால் அவதிப்படும் மக்கள்….!!

 மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்படும் நியாய விலை கடையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகிலுள்ள வடநெற்குணம் கிராமத்தில் நியாய விலைக்கடை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடை மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு வருகின்றது. அதுவும் அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு எந்த தேதியில் ரேஷன் கடை திறக்கப்பட்டு சாமான் வழங்கப்படுகிறது என்ற தகவல் தெரியவில்லை. இதனால் தினசரி அப்பகுதி மக்கள் பொருள் வாங்குவதற்காக நியாயவிலை கடைக்கு வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிக்கிய பிரபல ரவுடி…. “கலெக்டர் உத்தரவால்”…. பாய்ந்தது குண்டாஸ்..!!

விழுப்புரம் அருகில் பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கந்தன் என்பவருடைய மகன் அறிவு என்ற அறிவழகன் (36). இவர் பிரபல ரவுடி ஆவார்.  இவர் மீது கடந்த 2006ம் வருடம் முதல் 2017ஆம் வருடம் வரை மொத்தம் 21 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது 4 கொலை முயற்சி வழக்குகள், 3 கொலை வழக்குகள், 9 வழிப்பறி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு…. நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா…!!

குடியிருப்பு பகுதியில் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் நகராட்சியின்  30 -வது வார்டுக்கு உட்பட்ட பகுதி அனிச்சம்பாளையம்.இந்தப் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் கல்யாணமண்டபம், மின்வாரிய அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் அந்த பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கவுன்சிலர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆ.கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சரவணன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏரியில் தொப்புள் கொடியுடன் குழந்தை…. சடலமாக மிதந்த பெண்…. விசாரணையில் வெளிவந்த தகவல்….!!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நேற்று காலை தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தையும் ஒரு பெண்ணும் ஏரியில் பிணமாக கிடந்தனர். அதைப் பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் இறந்த பெண் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவருடைய கணவர் 12 வருடங்களுக்கு முன் இறந்து போனதும் தெரியவந்தது. கணவன் இறந்த பிறகு பலருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் இவர் கர்ப்பமாகி உள்ளார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து… லாரிகள், எந்திரங்கள் பற்றி எரிந்தது… மொத்தம் ரூ 65 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்..!!

மரக்காணம் அருகில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு லாரிகள், எந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் மண்டவாய் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (49) இவருடைய வீட்டின் அருகில் தேங்காய் நாரிலிருந்து பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றார். இந்த தொழிற்சாலையில் 20-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவிலுக்கு அருகில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பதும், சட்டவிரோதமாக அவர் மது விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தினேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பரிசுப்பொருள் அனுப்புறேன்…. பணம் அனுப்புங்க…. நம்பி 3 லட்சத்தை இழந்த வாலிபர்…. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு..!!

பரிசு பொருளை அனுப்புவதாக கூறி வாலிபரிடம் ரூ மூன்று லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா கலித்திரம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயதுடைய பிரவீன்குமார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஒரு நபர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். அதன்பின் அந்த நபர் தன்னுடைய மொபைல் போனிலிருந்து பிரவின் குமாருக்கு வாட்ஸ்அப் மூலமாக பரிசுப் பொருட்களை அனுப்பி உள்ளதாக தகவலை பதிவு செய்தார். அதன் பின்னர் கடந்த ஜனவரி14 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரசு நிதி ரூ 27,00,000 மோசடி…. 3 பேர் மீது வழக்கு பதிவு… விசாரணையில் போலீசார்..!!

அரசு நிதியில் ரூ 27 3/4 மோசடி செய்த விளையாட்டு அலுவலர், ஊர் காவல் படை மண்டல தளபதி உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்ற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பல்வேறு பணிகளை செய்யாமல் செய்துவிட்டு  பொய்யாக கணக்கு காண்பித்து பணம் மோசடி  செய்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினருக்கு புகார் சென்றுள்ளன. இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உத்தரவிட்ட கோர்ட்…. தேடி வந்த போலீசார்…. சரணடைந்த வாலிபர்..!!

காவல் துறையினரால் தேடப்பட்ட வாலிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் கண்ணகி தெருவில் வசித்து வருபவர் மணி என்பவருடைய மகன் சுரேந்தர் என்ற பகவதி சுரேந்தர்(35). இவர் மீது தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2016 ஆம் வருடம் நாடு வெடிகுண்டு வீசிய கொலை வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. மேலும் விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2012ஆம் வருடம் ஒரு கொலை முயற்சி வழக்கும், 2015 ஆம் ஆண்டு வருடம் ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டை காலி பண்ணுங்க…. மாட்டோம்… அந்த இடத்திற்கு பட்டா கொடுங்க… 86 குடும்பத்தினர் எதிர்ப்பு..!!

மேல்மலையனூர் அருகில் வீடுகளை அகற்ற 86 குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்திற்கு பட்டா வழங்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர் தாலுக்கா செவலபுரை குளக்கரை தெரு பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் 60 வருடங்களுக்கு மேலாக 11 ஏக்கர் பரப்பளவில் 86 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“முகநூல் நட்பு” உங்களுக்கு பரிசு அனுப்பிருக்கேன்…. நூதனமாக 2,59,000 ரூபாய் மோசடி….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் முகநூல் மூலம் ஒருவரிடம் நண்பர் என்ற முறையில் பழகியுள்ளார். இந்நிலையில்  அந்த நபர் செல்போன் எண்ணிலிருந்து பிரவீன்குமார் வாட்ஸ் அப்பில்உங்களுக்கு  பரிசுப்பொருட்கள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். இதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி செல்போன் மூலம் பிரவீன் குமாருக்கு தொடர்புகொண்டு பரிசுப் பொருள்கள் கொரியரில் வருவதாக கூறியுள்ளார். வெவ்வேறு நம்பரில் இருந்து அழைத்து கொரியர் வந்துள்ளதாகவும் அதற்கு டெலிவரி கட்டணம் கொடுக்க வேண்டும் எனவும் அந்த […]

Categories

Tech |