Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: 3 நாட்களாக சடலத்துடன் பொதுமக்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நிலையான சுடுகாடு இல்லாததால் மூன்று நாட்களாக உடலுடன் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொட்டியாம்பூண்டி கிராமத்தில் கடந்த 18ம் தேதி பட்டினத்தை சேர்ந்த அமுதா என்பவர் உயிரிழந்துள்ளார். அவரின் உடலை அடக்கம் செய்ய மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட்டு தீர்வு காணவும், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திண்டிவனம் அருகே உள்ள பள்ளி…. “போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு விற்பனை”…. பொதுமக்கள் அவதி…!!!!!

பள்ளி அருகிலேயே புதுச்சேரியில் இருந்து கள்ளத்தனமாக மதுபானங்கள் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப் படுகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளியின் அருகே பல வருடங்களாகவே 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகின்ற நிலையில் கடையை அகற்றக்கோரி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பல போராட்டங்கள் நடத்தியும் கடையை அகற்றவில்லை. தற்பொழுது டாஸ்மார்க் கடை அருகிலேயே பல அனுமதி பெறாத பெட்டிக்கடைகள் உருவாகி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள்… “மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு”…!!!!

மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் அருகே இருக்கும் எடச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணிகண்டன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி. விவசாயிகளான இவர்கள் பசுமாடுகளை வளர்த்து வருகின்றார்கள். அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக மாடுகள் சென்றுள்ளது. நேற்று முன்தினம் கனமழை பெய்தபோது மின்கம்பி அறுந்து கிடந்தநிலையில் மாடுகள் மீது மின்சாரம் தாக்கி உள்ளது. இதனால் மணிகண்டனின் ஒரு பசுமாடும் கிருஷ்ணமூர்த்தியின் மூன்று பசுமாடுகளும் அந்த இடத்திலேயே இறந்து போனது. இதுகுறித்து வானூர் தாசில்தார் பிரபு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“எனிடெஸ்க் ஆப் ஓபன் பண்ணுங்க” பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சஞ்சீவிராயன்பேட்டை கிராமத்தில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் செல்போன் எண்ணை மொபிக்விக்  என்ற செயலியுடன்  இணைத்து  சமையல் கேஸ் சிலிண்டர் பதிவு செய்துள்ளார். அப்போது மேகலாவின் வங்கி கணக்கிலிருந்து 967 ரூபாய் பிடித்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்நிலையில் மேகலா அந்த தொகையை மீண்டும் தனது வங்கி கணக்கில் சேர்ப்பதற்காக கடந்த 13-ஆம் தேதி  தந்தையின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பட்டா மாற்றனுமா ரூ 10,000 கொடு”… கையும் களவுமாக மாட்டிய நில அளவை சார் ஆய்வாளர்… லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி….!!!!

பட்டா மாற்றம் செய்ய ரூ10,000 லஞ்சம் வாங்கிய நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சக்கராபுரத்தில் வசித்து வருபவர் ஜோசப்(40). இவர் கவரை கிராமத்தில் இருக்கின்ற தனது வீட்டினை அளந்து பட்டா மாற்றம் செய்ய செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவில் வட்ட நில அளவை சார் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் 35 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கல்லூரி கழிப்பறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? அதிர்ச்சி தகவல்…!!!!

விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் தனலட்சுமி (வயது 19). இவர் கடலூர் செம் மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்ற காலை கல்லூரிக்கு வந்த மாணவி, கல்லூரியின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காணாமல் மின்மோட்டார்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் இருந்த மின்மோட்டாரை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெலாகுப்பம் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது நிலத்தில் கோகுல் என்பவர் காவலாளியாக உள்ளார். இந்நிலையில் கோகுல் வழக்கம்போல் கிணற்றில் இருந்து நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் வந்து பார்த்த போது கிணற்றில் இருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோகுல் விநாயகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விநாயகம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் தாதாபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அத்திப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் நின்று கொண்டிருந்தவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள காளபெருமாள்பட்டி கிராமத்தில் வசிக்கும் திருமுருகன் என்பதும், மேலும் அவர் அரசால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென பற்றி எரிந்த கார்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கார் தீ பிடித்து எரிந்த விபத்தில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கருங்காலிபட்டு கிராமத்தில் சார்லஸ் குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும் கில்பர்ட்(5) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சார்லஸ் குமார் தனது மகனுடன் விழுப்புரத்தில் இருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து குமார் காணை பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் காரை நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“முட்டத்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட பாறை ஓவியங்கள்”… பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!!!

விழுப்புரம் அருகே உள்ள முட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் மலையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் இருக்கும் முட்டத்தூர் கிராமத்தில் மலை இருக்கின்றது. இந்த மலையில் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டவன் தலைமையிலான இளைஞர்கள் கள ஆய்வு செய்த போது 2 ஆயிரம் அடி உயரத்தில் வழுவழுப்பான சமநிலை பாறை கிடைத்துள்ளது. அதனருகே சிவப்பு வண்ண ஓவியங்களும் இருந்தது. இதுபற்றி கண்டறிந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளதாவது, மனிதர்கள் வேட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பூட்டப்படாத தாலுகா அலுவலகம்…. “நாய்கள் புகுந்து அட்டகாசம்”…. மக்கள் கோரிக்கை….!!!!

தாலுகா அலுவலகத்திற்குள் நாய்கள் புகுந்து அட்டகாசம் செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் இருக்கும் திண்டிவனம் சாலையில் தாலுகா அலுவலகம் இருக்கின்ற நிலையில் நேற்றுமுன்தினம் அலுவலர்கள் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். பின் நேற்று காலை வந்து பார்த்த பொழுது மேஜை மீதிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பொழுது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முன்விரோதம் காரணமாக…. இருளர் இன சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. 3 மாணவர்கள் மீது நடவடிக்கை….!!

இருளர் இன சிறுவனை அவனுடன் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் தீயில் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காட்டுசிவிரி அண்ணா நகர் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இருளர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு சுந்தரராஜன் என்ற மகன் இருந்துள்ளான். இவன் காட்டுசிவிரி அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் சுந்தரராஜனை அவனுடன் படிக்கும் சில மாணவர்கள் சாதி பெயரை கூறி அழைத்து வந்தனர். இதனால் மாணவர்களிடையே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி…. ஏமாற்றமடைந்த நபர்…. பணத்தை மீட்டு கொடுத்த போலீஸ்….!!

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறியதை நம்பி பணத்தை பறிகொடுத்த நபரிடம் தொகை ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கொடூர் கிராமத்தில் அய்யாத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்பிரமணியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் செல்போனுக்கு கடந்த மாதம் 16-ந் தேதியன்று குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க நிலம் தேவை என்று இருந்தது. இதனை பார்த்த பாலசுப்பிரமணியன் இதுகுறித்த விவரம் கேட்பதற்காக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெண்களை கேலி செய்த வாலிபர்…. கருங்கல்லால் அடித்து “படுகொலை” விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!!

வாலிபரை கொலை செய்த நபரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர்  பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சில பெண்களை கேலி செய்துள்ளார். இதனை பார்த்த கேசவன் என்பவர் அலெக்சாண்டரிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் அலெக்சாண்டரின் வீட்டிற்கு வந்த கேசவன் அவரை கருங்கல்லை கொண்டு  சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அலெக்சாண்டரை அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!!

வீட்டுமனை பட்டா வழங்க கோரி   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நீர்நிலை புறம்போக்கில் வசித்து வரும்  மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும்  நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வாலிபர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் ராஜ்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சென்னையில் இருந்து மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒலக்கூர் அருகே சென்று கொண்டிருந்த போது ராஜ்குமார் எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ரயிலை நிறுத்தி உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. கல்லூரி மாணவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ராதாபுரத்தில் அருண்(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அருண் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளி விஷவாயு தாக்கி பலி… மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை…!!!

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வசித்து வந்தவர் முத்துக்குமரன்(28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் ஆவடி அடுத்துள்ள பருத்திப்பட்டு என்.எஸ்.கே.கார்டன் தர்மராஜா தெருவை சேர்ந்த அண்ணன் ஜெயமுருகன் வீட்டில் தங்கி, அதே பகுதியில் அசோக் நிரஞ்சன் நகரில் இருக்கின்ற 4 மாடிகளில் 118 வீடுகளை கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தென்பெண்ணை ஆற்றில்,” 2,000 வருடங்களுக்கு முன் இருந்த சங்ககால உறைகிணறுகள்”… கண்டுபிடிப்பு ..!!!

தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறைகிணறுகள் இருப்பதாக வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கண்டுபிடித்தார். விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்று பகுதியில் கள ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் சிறிது பெரிதுமாக உறைகிணறுகள் இருப்பதை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, பிடாகம் குச்சிபாளையம் எல்லையில் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு செய்தபோது சிறிதான உறை கிணறு இருப்பது தெரியவந்தது. இந்த உறை கிணறு ஆறு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாறுமாறாக ஓடி வீட்டிற்குள் புகுந்த லாரி… ஓட்டுநர் பலி… சோக சம்பவம் …!!!

லாரி விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், பழம்பாக்கம் அருகில் நேத்தாம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆசீர்வாதம். இவருடைய மகன் டிப்பர் லாரி ஒட்டுநரான வேளாங்கண்ணி(37). இவர் கடந்த 1ஆம் தேதி மாலை பிரம்மதேசத்திலிருந்து டிப்பர் லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு மரக்காணம் மார்க்கமாக சென்றார். அப்போது ஆலங்குப்பம் அருகில் வரும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் மீது மோதியது. அதன்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கப்பூர் கிராமத்தில்… சிவன் கோவிலில் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு…!!!

கப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலில் சோழர்கால கல்வெட்டு கண்டறியப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கப்பூர் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சோழர் கால கல்வெட்டை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் த.ரமேஷ், விழுப்புரம் கணிப் பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது, கப்பூர் ஊரின் வடக்கே செய்தருளி ஈஸ்வரர் என்னும் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கருவறையின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சேறும் சகதியுமாக காணப்படும் கால்வாய்”. பொது மக்களின் மனு…. தீவிரமாக நடைபெறும் பணிகள்….!!!!

கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரடிசித்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் அமைந்துள்ள  கழிவுநீர் கால்வா கடந்த சில மாதங்களாகவே சரியான முறையில்  பராமரிக்கவில்லை. இதனால் கால்வாய்  தூர்ந்து போய் சேரும் சகதியுமாக  காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மகனையே கத்தியால் வெட்டிய தந்தை”… கைது செய்த போலீஸார்…!!!!

மயிலம் அருகே மகனையே கத்தியால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் எட்டியப்பன். இவரின் மகன் கன்னிக்குமார். இவர் தினமும் மது குடித்துவிட்டு தந்தையோடு தகராறில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். இதுபோலவே நேற்று முன்தினம் இரவும் தந்தையிடம் கன்னிக்குமார் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டிருக்கின்றார். இதனால் கோபமடைந்த எட்டியப்பன் கன்னிக்குமார் தூங்கும்பொழுது கத்தியால் அவரை வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த கன்னிக்குமார் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க கோரிக்கை…. 100-வது நாளாக நடைபெற்ற போராட்டம்…!!!!

கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி விக்கிரவாண்டியில் நேற்று 100வது நாளாக போராட்டம் நடந்தது. தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு பனையேரிகள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்டவை சார்பாக கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்திருக்கும் பூரிகுடிசையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தப் போராட்டமானது நேற்று 100 ஆவது நாளாக நீடித்தன. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம்…. சரிந்து விழுந்த வெங்காய மூட்டைகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….!!

சரக்கு வாகனத்தின் டயர் பழுதாகி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பிடாகத்திற்கு வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு  சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. இந்த வாகனத்தை சித்தானங்கூரை பகுதியில் வசிக்கும் சொக்கலிங்கம் என்பவர் ஓட்டிச்சென்றார். இந்நிலையில் இந்த வாகனம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் அரசு ஊழியர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது சரக்கு வாகனத்தின் பின்பக்க இடதுபுற டயர் திடீரென பழுதானது.  இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பொதுமக்கள் தாங்களாகவே முன்வரவேண்டும்” ….. அதிரடியாக உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்….!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருக்கும் வீடுகளை அகற்ற உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மருதூர்  பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில்   நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல்  கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நான் உங்களுக்கு 20 லட்ச ரூபாய் பணம் தாரேன்” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடுர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர்  நீங்கள்  செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி அளித்தால் 20 லட்ச ரூபாய் பணம் மற்றும் மாதம்தோறும் 25 ஆயிரம் ரூபாய் வாடகை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனநலம் பாதிக்கப்பட்ட…. “10 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்”…. 2 கொடூரர்கள் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  2 பேரை  குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்   விழுப்புரம் மாவட்டம், செ.குன்னத்தூர் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் என்பவருடைய மகன் சசிகுமார்(28). செ. குன்னத்தூர் மெயின் சாலையில் வசித்து வருபவர் குமார் என்பவருடைய மகன் தர்மராஜ் (21). இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற சற்று மனநிலை சரியில்லாத மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை… நகராட்சி அதிகாரியுடன் வாக்குவாதம்…!!!

பன்றிகளை வளர்ப்பவர்கள் அதை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாகவும், விபத்து ஏற்படுவதாகவும், பொதுமக்கள் அதை பிடிக்க வேண்டுமென்று நகராட்சி நிர்வாகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் பன்றி வளர்ப்பவர்களிடம் அதை பட்டியில் அடைத்து வைத்து வளருங்கள். மீறினால் ரோடு, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகள்  பிடிக்கப்படும் என்று நகராட்சி சார்பாக எச்சரிக்கை நோட்டீஸ் அவர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுடுகாட்டுக்கு பாதை வேண்டும்…. “ரொம்ப கஷ்டமா இருக்கு”…. வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்திய மக்கள்..!!

வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் இடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகில் ரெட்டனையில் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த 350-க்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு செல்ல இருந்த பாதை துண்டிக்கப்பட்டதால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஊஞ்சல் கட்டி விளையாடிய வாலிபர்கள்…. பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்த நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரிக்கல்ப்பட்டு கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் அரசு என்ற மகன் உள்ளார். இவரும் அதே ஊரில் வசிக்கும் செல்லபாண்டியன் என்பவரும் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவது வழக்கம். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய பெண், அவரின் மருமகள் ஆகிய 2 பேரும் குளியலறைக்கு சென்று குளிப்பதை மறைந்திருந்து எட்டிப் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய ஆட்டோ.… “2 பேர் படுகாயம்”.… ஓட்டுநருக்கு தர்ம அடி…!!

தாறுமாறாக ஓடிய ஆட்டோ கார் மீது மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் நேற்று முன்தினம் திண்டிவனத்தை நோக்கி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலை ஓரம் நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 2 பேர் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…!!

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகில் கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் வந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிர்ச்சி…. சாக்குப்பையில்….. அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்… கொலை செய்யப்பட்டது எப்படி?…. போலீசார் விசாரணை..!!

காப்புக்காடு பகுதியில் இளம் பெண் கொன்று புதைக்கப்பட்டுள்ளரா என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வடஅகரம் காப்புக்காடு பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பிணம் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் மரக்காணம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அதில் குப்பைகள் கிடந்த இடத்தில் ஒரு பெரிய சாக்குப் பையில் பாதி வெளியே தெரிந்தபடி உடல் புதைக்கப்பட்டு இருந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தம்பதியரை கத்தியால் மிரட்டி…. 10 பவுன் நகை கொள்ளை… ஒரே வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவம்…. யார் அவர்கள்?… வலைவீசும் போலீசார்..!!

கண்டமங்கலம் அருகில் கணவன் மனைவியை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் 10 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகில் பூஞ்சோலை குப்பம் கிராமம் ஸ்ரீராம் நகர் நகரில் வசித்து வருபவர் ராஜாராம்(53). இவருடைய மனைவி கலையரசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜாராம் புதுச்சேரியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜாராம் தனது வீட்டில் மனைவி குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலையில் யாரோ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாத்தாவுடன் சென்ற பேத்திகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

தண்ணீரில் மூழ்கி தாத்தாவும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நொளம்பூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பேத்திகளான இனியா, அஸ்வினி ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இனியா தண்ணீரில் மூழ்கினாள். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த செல்வராஜ் தனது பேத்தியை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளார். ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதனை பார்த்த அஸ்வினி கரையில் அமர்ந்தவாறு என்ன செய்வது என […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திருச்சுழியில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய பஸ் சேவை”… தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு…!!!

அமைச்சர் தங்கம் தென்னரசு திருச்சுழியில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தாலுகாவில் பல வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டல், திருச்சுழியில் இருந்து திருச்செந்தூர் வரை பஸ் சேவை, திருச்சுழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை உள்ளிட்டவற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்திருந்தார். தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது கூறியுள்ளதாவது, விருதுநகர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சோகம்…. ரயில் படிக்கட்டில் பயணம் செய்த இருவர் பரிதாப மரணம்…!!!

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து விழுப்புரம் திருச்சி வழியாக காரைக்குடிக்கு தினமும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருக்கும்போது விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி ரயில்வே கேட் அருகில் மாலை 6 மணி அளவில் வரும் போது ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சோக சம்பவம்…. பைக்கில் செல்லும் போது…. தொழிலாளிக்கு நடந்த சோகம்…!!

வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், காணை அருகில் வயலாமூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகன் கூலித்தொழிலாளி முத்து (27). முத்துவிற்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு பைக்கில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முத்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணி மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் முத்துவின் மோட்டார் வாகனத்தின் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரோந்து பணியின் போது…. கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்… போலீசார் அதிரடி..!!

கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மேற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் காவல்துறையினர் விழுப்புரம் – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அந்த நபரை பிடித்து காவல்துறையினர் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்து பார்த்தபோது அந்தப் பையில் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டம்…. தரிசனத்திற்கு குவிந்த மக்கள்…!!!

திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இதை தொடர்ந்து சுவாமிக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காரில் ரூ.2,00,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தல்…. வாலிபர் கைது… 2 பேருக்கு வலைவீச்சு..!!

காரில் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருக்கோவிலூர் அருகில் கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்து பார்த்தனர். அப்போது அந்த காரில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை, 18 சாக்கு மூட்டைகளில் பாக்குகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து காவல்துறையினர் கார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சோகம்…தந்தை கண்டித்ததால்… வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…!!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சீனிவாசன்(35). இவருக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிய நிலையில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சீனிவாசன் தினந்தோறும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது தந்தை கோவிந்தராஜ் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சீனிவாசம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென்று பற்றிய தீ…. கடையின் மேற்கூரை பகுதி எரிந்து நாசம்…!!!

ஆவின் பாலகத்தில் தீவிபத்து ஏற்பட்டு கடையின் மேற்கூரை பகுதி எரிந்து நாசமானது. விழுப்புரம் மாவட்டம், ஜானகிபுரம் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார். இவர் ஜானகிபுரம் புறவழிச்சாலையின் அருகில் ஆவின் பாலகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எதிர்பாராவிதமாக திடீரென்று தீப்பற்றியது. இதுகுறித்து சசிகுமார் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நள்ளிரவில் பூட்டி சென்ற ஊழியர்கள்…. ஹார்டுவேர்ஸ் கடையை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் போலீசார்..!!

ஹார்டுவேர்ஸ் கடையில் பணம் பொருளை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், நியூ ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் மோகன்(48). இவர் விழுப்புரம் – திருச்சி நெடுஞ்சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்திருக்கிறார். கடந்த 13 ஆம் தேதி அன்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கடையை திறந்து பார்த்தபோது மேலே உள்ள ஹாஸ்பெட்டாஸ் உடைக்கப்பட்டிருந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடை வீதிக்கு சென்று வீடு திரும்பும் போது நடந்த பரிதாபம்… கார் மோதி ஒருவர் பலி…!!!

விக்ரவாண்டி அருகில் கார் மோதி நபர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தக்கா மேடு பகுதியில் வசித்து வந்தவர் விஜி(47). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு சென்று உள்ளார். அதன்பின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது விக்கிரவாண்டி தெற்குப் புறவழிச் சாலையை கடக்க முயலும்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் விஜி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

90 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர்…5,000லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம்.… தரிசனத்திற்கு குவிந்த மக்கள்…!!

விழுப்புரத்தில் உள்ள 90 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5,000 லிட்டர் பால் ஊற்றி பாலாபிஷேகம் நடைபெற்றது. விழுப்புரம்  திரு. வி. க வீதியில் பிரசித்தி பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் லட்ச தீப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த வருடம் 99-வது ஆண்டாக லட்ச தீப திருவிழா கடந்த 10ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இந்த விழாவை ஒட்டி ஒவ்வொரு நாளும் ஆஞ்சநேயர்  சாமிக்கு காலை, மாலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மருத்துவ உபகரண கருவி அனுப்புறேன்…. “ரூ.14 லட்சத்தை ஏமாற்றிய நபர்”…. விசாரணையில் போலீசார்..!!

மருத்துவ உபகரணங்கள் அனுப்புவதாக கூறி பணத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரகாஷ்(40). இவருடைய நண்பர் ஒருவர் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் கம்பெனி நடத்தி வந்துள்ள நிலையில் அவரின் மெடிக்கல் குரூப் என்ற வாட்ஸ்அப் குழுவில் பிரகாஷ் இருந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய நபரொருவர் தான் குர்னூர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறியுள்ளார். இதையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலை தேடிச் சென்றபோது நடந்த பரிதாபம்…. லாரி மோதிய விபத்தில்… 2 பேர் பலி… சிகிச்சையில் சிறுவன்…!!!

திண்டிவனம் அருகில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் கூலி தொழிலாளியான இன்திஜார்(45), அசன்(30). இவர்கள் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தங்களது குடும்பத்தினருடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இன்திஜார், தனது மகன் ஜிசாந்த்(14), அசன் ஆகியோருடன் பைக்கில் வேலை தேடி விழுப்புரம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது திண்டிவனம் அடுத்த புறவழி ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது பாட்டில்கள் விற்பனை… “9 பேர் கைது”… போலீஸ் அதிரடி..!!!

சாராயம், மதுபாட்டில்களை விற்ற 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சாராயம் விற்றதாக விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவில் வசித்து வந்த 37 வயதுடைய பாலமுருகன், 60 வயதுடைய ஆதிலட்சுமி, 55 வயதுடைய தேவகி, மேலமங்கலத்தை சேர்ந்த 55 வயதுடைய பிச்சுமணி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்றதாக டி. […]

Categories

Tech |