மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாத்தனூர் கிராமத்தில் வழக்கறிஞரான பிரகதீஸ்வர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரகதீஸ்வர் விக்கிரவாண்டியில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி தெற்கு புறவழிச் சாலையை கடக்கும் முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகதீஸ்வர் சம்பவ […]
