Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாத்தா வீட்டிற்கு சென்ற வழக்கறிஞர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாத்தனூர் கிராமத்தில் வழக்கறிஞரான பிரகதீஸ்வர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரகதீஸ்வர் விக்கிரவாண்டியில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி தெற்கு புறவழிச் சாலையை கடக்கும் முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகதீஸ்வர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தகராறு செய்த தொழிலாளி…. தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

தகராறு செய்த கணவரின் தலையில் மனைவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிடார் கிராமத்தில் கிருஷ்ணன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக கிருஷ்ணன் தனது மனைவி விஜயலட்சுமி உடன் மேட்டு தும்பூர் பகுதியில் இருக்கும் தனியார் செங்கல் சூலையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நோய்வாய்ப்பட்டு இறந்த வாத்துகள்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அற்பிசம்பாளையம் கிராமத்தில் பிரபு(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்திகா, கார்த்திகா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு வாத்து மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வாத்துகள் நோய்வாய்ப்பட்டு இருந்ததால் மன உளைச்சலில் இருந்த பிரபு மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய அகரம் பகுதியில் வசந்த ராஜா(36) என்பவர் வசித்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் மெக்கானிக்கான வசந்தராஜா மோட்டார்சைக்கிளில் புதுச்சேரிக்கு சென்று கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்கியுள்ளார். பின்னர் வசந்த ராஜா மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தீவனூர் மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்த பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவாடி கிராமத்தில் நடராஜன் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு விஜயா(23) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜயா சிலம்பரசன்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் விஜயா எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விஜயாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வேறு பெண்ணுடன் தொடர்பு” தந்தையை கண்டித்த மகன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னியூர் கிராமத்தில் லட்சுமணன்(76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் லட்சுமணன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த லட்சுமணனின் மகன் சக்தி தனது தந்தையை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன் அப்பகுதியில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” கையும், களவுமாக சிக்கிய அரசு ஊழியர்…. அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசூர் கிராமத்தில் வசிக்கும் கலைமணி என்பவருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த மனை பட்டாவில் கலைவாணியின் பெயர் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதற்கு அவரது மகன் யுவராஜ் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம, வட்ட ஆவணங்களில் திருத்தம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என பதிவறை எழுத்தாளரான சிவஞானவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு….!!

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரசுரெட்டிபாளையம் கிராமத்தில் முருகன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி(40) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் அவரது மனைவி வள்ளி, தம்பி ரமேஷ், அவரது மனைவி சாந்தி ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் நான்கு பேரையும் தடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திருமணம் செய்து வைக்கவில்லை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு மாரியம்மன் கோவில் தெருவில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜதுரை(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜதுரையின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜதுரை மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேறு பெண்ணுடன் திருமணம்…. 3-வது நாளிலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் கொத்தனாரான குமரேசன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக குமரேசனும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த குமரேசனின் பெற்றோர் பெண்ணின் குடும்பத்தினருடன் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். கடந்த 23-ஆம் தேதி அதே பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 10 பேர்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!!

வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து வேன் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பேட்டை பகுதியில் சென்ற போது திடீரென வேனின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(51), பிரியங்கா(21), பிரேமலதா(48), சசிரேகா(50), பிரிவினிகா(15), மார்பிரேட்(52), மேனகா(60) உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதலியா….? அத்தை பொண்ணா….? திருமணத்தின் கடைசி நேரத்தில்…. இளைஞர் செய்த விபரீத காரியம்….!!!!

காதலித்த பெண் கடைசி நேரத்தில் வேறு ஒருவருடன் சென்று விட்டதால், வேறு வழியின்றி அத்தை பெண்ணை திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன் என்பவர் பக்கத்து ஊர் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அந்த பெண்ணை நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பையூர்மேடு மாரியம்மன் கோவில் தெருவில் ராதாகிருஷ்ணன்- அம்சவள்ளி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். நேற்று தம்பதியினர் பக்கரிபாளையம் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரம்-செஞ்சி புறவழிச்சாலையில் முத்தாம்பாளையம் ஏரி அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற கண்டெய்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையின் குறுக்கே வந்த குரங்கு…. பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ… படுகாயமடைந்த 8 பேர்…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னாலூரில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லோகநாதன் உறவினர்களான பாக்கியலட்சுமி, சத்தியா, பிரியா, ராணி, புகழரசி, மரியம்மாள் ஆகியோருடன் ஆட்டோவில் செஞ்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார் இந்த ஆட்டோவை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் அருகே சென்றபோது குரங்கு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கையில் எண்ணெய், கத்தரிக்கோல்…. பள்ளிக்கூட வாசலில் தலைமை ஆசிரியர் செய்த காரியம்…. என்ன தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஸ்டைல் என்ற பெயரில் அதிகமாக முடியை வளர்த்துக்கொண்டு திரிகிறார்கள். அதுமட்டுமின்றி முடிக்கு எண்ணெய் வைக்காமல், தலை வராமலும் பள்ளிக்கு செல்கிறார்கள். மாணவர்கள் இதுபோன்று பள்ளிக்கு வரக்கூடாது ஒழுங்காக முடிவெட்டி அழகாக பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறினாலும் ஒருசில மாணவர்கள் கேட்பதில்லை. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தலைமையாசிரியர் பள்ளிவாசலில் கத்தரிக்கோல், தேங்காய் எண்ணெயோடு நின்று கொண்டு, முடியை வளர்த்து ஸ்டைலாக வந்த மாணவர்களுக்கு முடியை வெட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டிற்கு வந்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய மகன்…. போலீஸ் விசாரணை…!!

தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செங்காடு மாதா கோவில் தெருவில் அமலோபர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோமன்ராஜ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டிவனத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோமன்ராஜ் வணிக கணிதம் பாடத்தில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்வில் தேர்ச்சி பெற்ற மகன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் அடிபட்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி மேட்டு தெருவில் விஜயகுமார்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் ம.தி.மு.க நகர செயலாளர் ஆவார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அஸ்வின் தேர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் அஸ்வின் சடலமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரி மீது மோதிய கார்…. படுகாயமடைந்த 4 பேர்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து மரக் கதவுகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருமலை என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சலவாதி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது லாரி திடீரென இடதுபுறம் திரும்பியது. அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி…. ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாம்பழப்பட்டு கிராமத்தில் கூலி தொழிலாளியான கண்ணன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தன் மீதும் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னங்குப்பம் கிராமத்தில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்பிரியன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராஜ்பிரியன் 3 பாடத்தில் தேர்ச்சி அடையாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜ்பிரியன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தகராறு செய்த அக்காள் கணவர்…. பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

பெண் வழக்கறிஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கத்தில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி(31) என்ற மகள் உள்ளார். இவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பார்வதியின் அக்காள் கணவரான கருணாகரன் என்பவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை பார்வதி, அவரது தாய் ராணி, தங்கை ஜெயந்தி ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உயிரோடு இருக்கும் மூதாட்டி…. இறப்பு சான்றிதழ் வழங்கியதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கந்தூர் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாட்டி குப்பச்சி(89) என்பவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு மோகன் என்ற தம்பி உள்ளார். அவர் குப்பச்சி பாட்டி உயிருடன் இருக்கும் போதே கடந்த 2008-ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டதாக கூறி போலியான இறப்பு சான்றிதழை தயாரித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வரதட்சணை கொடுமை” இளம்பெண் தற்கொலை வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வைரபுரம் பகுதியில் கொத்தனாரான அசோக்(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் ஷர்மிளா(23) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி….. இருதரப்பினர் மோதியதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கப்பியாம்புலியூரை சேர்ந்த பரணிஷா என்பவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் இருக்கும் மண்டபத்தில் நேற்று முன்தினம் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெண் வீட்டை சேர்ந்த ஒரு வாலிபர் அதிக சத்தத்துடன் இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த மாப்பிள்ளை வீட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகளை கண்டித்த தாய்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரி கிராமத்தில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்பின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு டெல்பினா(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுசிறு தவறுகளுக்காக ஜோஸ்பின் தனது மகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டை விட்டு வெளியே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேவியர் காலனியில் ஜாக்கோப் மெல்கி எத்தேன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜாக்கோப் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக கொண்டு வந்த புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆடூர்கொளப்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக அட்டை பெட்டியுடன்  வந்த முதியவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர்  பெட்டியை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெட்டியை சோதனை செய்தனர். அந்த சோதனையில் பெட்டியில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுட சுட ரசத்தை ஊற்றிய மனைவி…. ரோட்டில் படுத்து உருண்ட கணவன்…. காரணம் என்ன தெரியுமா…?….!!!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு குடும்பத் தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி தன்னுடைய கணவர் நடராஜன் மீது வீட்டில் வைத்து இருந்த சூடான ரசத்தை எடுத்து ஊற்றி உள்ளார். இதனையடுத்து தன்னுடைய மனைவியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடராஜன் மது போதையில் சாலையில் படுத்து போராடியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் நடராஜனை மருத்துமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தியதில் தினந்தோறும் இரவில் மது போதையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விடுமுறையில் வீட்டிற்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்திலுள்ள தட்டாஞ்சாவடி பகுதியில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(19) என்ற மகள் உள்ளார். இவர் சென்னை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த 11-ஆம் தேதி சரஸ்வதி பேருந்தில் திண்டிவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு சரஸ்வதி பேருந்தில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெண் கொடுக்க மறுத்த காதலியின் பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏந்தூர் கிராமத்தில் விஜயகுமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து காதலியின் பெற்றோரிடம் விஜயகுமார் பெண் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜயகுமாருக்கு பெண் கொடுக்க அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து விஜயகுமார் தனது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

45 அடி உயரமுடைய ஆஞ்சநேயர் சிலை…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தேவதானம்பேட்டையில் 45 அடி உயரமுடைய வீர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு 4-வது கால யாக பூஜை நடைபெற்றுள்ளது. 9 மணிக்கு மேல தாளம் இசைக்க யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் 45 அடி உயரமுள்ள வீரஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கலெக்டர் அலுவலகத்தில்…. “சத்துணவு பொறுப்பாளர் மகனுடன் தீக்குளிக்க முயற்சி”…. பரபரப்பு….!!!!

கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பொறுப்பாளர் மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகாவில் வி.புதுப்பாளையத்தில் வசித்து வருபவர் சசிகுமார். இவருடைய மனைவி அன்னபூரணி(42). இவர் வெங்கந்தூரில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தன்னுடைய இளைய மகன் தமிழரசன் உடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காரில் சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தடுப்பு சுவரின் மீது கார் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உருளையன்பேட்டை பகுதியில் பிரசாந்த் ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்ரம், பிரசாந்த் குமார் என்ற 2  மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜேந்திரன் என்பவருடன் சேர்ந்து வல்லம் தொட்டி ஆற்று பாலத்தில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் இறந்த துக்கம்…. ரயிலின் முன்பு பாய்ந்த தந்தை…. பெரும் சோகத்தில் உறவினர்கள்….!!!!

மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் மணவாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனான கந்தன் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மணவாளன் அதே பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பு பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஒய்வு பெற்ற டிரைவர்…. ஜீப்பை ஒட்டி சென்று வீட்டில் விட்ட அதிகாரி…. நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஓய்வு பெற்ற டிரைவரை ஜீப்பில் அமரவைத்து முதன்மை கல்வி அதிகாரி ஜீப் ஓட்டிச்சென்று வீட்டில் அழைத்து சென்றுவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த 32 வருடங்களாக முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவுக்கு சக்கரபாணி என்பவர் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது சக்கரபாணி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா தலைமையில் சக்கரபாணிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நியாயவிலைக் கடையில் பொருட்கள் பற்றாக்குறை”…. எழுந்த புகார்… அலுவலகர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை…!!!!

நியாயவிலைக் கடையில் பொருட்கள் பற்றாக்குறை என புகார் வந்ததையடுத்து ஆட்சியர் அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சாலாமேடு சீனிவாசநகரில் இருக்கும் நியாய விலை கடையில் பாமாயில் சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்ததன் காரணமாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் சரியாகவும் உரிய நேரத்திலும் கிடைக்கிறதா என கேட்டுக்கொண்டார். இதையடுத்து உணவு விநியோகப் பிரிவு துணை பதிவாளர் அலுவலகத்திற்கு ஆட்சியர் சென்று மாதம்தோறும் உணவு […]

Categories
விழுப்புரம்

“இளைஞர்களை கொத்தடிமைகளாக வேலை வாங்கிய கல்குவாரி உரிமையாளர்”…. 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு….!!!!!

கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கிய கல்குவாரி உரிமையாளருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற 2010ஆம் வருடம் ஜூலை 30ஆம் நாள் அன்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருகே இருக்கும் வேட்டைக்காரன்பட்டியில் உள்ள ஒரு கல் குவாரியில் சிலர் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு வேலை செய்துவருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்போது பணியாற்றிய செஞ்சி தாசில்தார் ஜெயமாலா தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் கல்குவாரி சென்று சோதனை இட்டார்கள். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“உடனடியாக சிலைகளை மீட்க வேண்டும்” முன்னாள் ஐ.ஜி.யின் அதிரடி அறிக்கை….!!!!

முன்னாள் ஐ.ஜி. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒலக்கூர் காவல் நிலையத்தில் வைத்து  முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒலக்கூர் பகுதியில் கி.பி 9-ஆம் நூற்றாண்டில் ராஜேந்திரதேவனால் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை7 சிலைகள்  இருந்துள்ளது. ஆனால்  5 சிலைகளை  அறநிலை துறை அதிகாரிகள் வேறு இடத்திற்கு பொதுமக்களின் அனுமதியுடன் மாற்றினர். ஆனால் இதுவரை அந்த சிலைகள் கோவிலில் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாக்குப்பையில் என்ன இருக்கு….? சோதனையில் சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து முண்டியம்பாக்கம் நோக்கி சென்ற ஒரு மொபட்டை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு சாக்கு பையில் 10 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பதும், சந்தன மரக்கட்டைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போனில் மிரட்டிய உறவினர்கள்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். புதுச்சேரியில் உள்ள கலிதீர்த்தால்குப்பம் கிராமத்தில் ராஜலட்சுமி(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஓராண்டாக ராஜலட்சுமியும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான அஷ்ரப் அலி(23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ராஜலட்சுமியின் பெற்றோர் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வில்லியனூர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குழந்தை இல்லாத ஏக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வைரபுரத்தில் கொத்தனாரான அசோக்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் ஷர்மிளா(23) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விளையாடிக்கொண்டிருந்த அண்ணன்-தம்பி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இவர் வங்கி ஊழியராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷால், வினித் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விஷால் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பும், வினித் 2-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். தற்போது விஷால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

2 வருடங்களுக்குப் பிறகு… “மீண்டும் இயங்கிய விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில்”…தென்னக ரயில்வே அனுமதி..!!!

இரண்டு வருடங்களுக்குப் பிறகு விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில் மீண்டும் இயங்க தென்னக ரயில்வே அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயங்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் போக்குவரத்து நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில்… ஒரு பெண் படுகாயம்… பொதுமக்கள் கோரிக்கை….!!!!

அரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பம் ஊராட்சி கடந்த 20 வருடங்களுக்கு முன் அரசு சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளது. இவற்றை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் அப்பகுதியில் வசித்த 45 வயது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குறைதீர் கூட்டத்தில்… “ரூ 5 லட்சத்தில் அமைத்ததாக கூறப்படும் சிமெண்டு சாலை காணவில்லை”… பொதுமக்கள் புகார் மனு…!!!!

கணபதி நகரில் ரூ 5 லட்சத்தில் அமைத்ததாக கூறப்படும் சிமெண்டு சாலை காணவில்லை என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்கள். விழுப்புரம் மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோலியனூரை அடுத்துள்ள அணிச்சம்பாளையம் கணபதி நகர் பகுதியில் வசித்த பொதுமக்கள் சார்பாக சங்கர் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது, எங்கள் கணபதி நகர் பகுதியில் கடந்த 2020 – 21 வருடம் மகாத்மா […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிவு… 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவி… பாராட்டிய சக மாணவிகள், ஆசிரியர்கள்…!!!

விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவி ஒருவர் ஆசிரியை உதவியுடன் எழுதினார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கத்தில் வசித்து வருபவர் முரளிதரன். இவருடைய மகள் 17 வயதுடைய ஷர்மிளா விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தேர்வு எழுதுவதற்காக அவருடைய தாயுடன் பைக்கில் தேர்வு மையத்திற்கு சென்றார். அப்போது பள்ளி அருகில் வரும்போது எதிரே வந்த பைக் அவருடைய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்… ” 1 கோடியில் வளர்ச்சிப் பணிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்”….!!!!

வல்லம் ஒன்றிய குழு கூட்டத்தில் ஒரு கோடியில் வளர்ச்சிப்பணிக்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம்  நடைபெற்ற நிலையில் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்க வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி முன்னிலை வகிக்க துணைத்தலைவர் மலர்விழி, அண்ணாதுரை, மேலாளர் மணிகண்டன், உறுப்பினர்கள் கோபால், ஏழுமலை, கம்சலா, ராஜேந்திரன், பத்மநாபன், பக்தவச்சலம், கலைவாணி, இந்துமதி ஆகிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் 25 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“போலி நகைகளை வைத்து 74,000 மோசடி செய்த பெண்”…. மூன்று பேருக்கு போலீசார் வலைவீச்சு…!!!!

போலி நகைகளை வைத்து மோசடி செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரெயின்போ நகரைச் சேர்ந்த சசிகுமார் கோட்டகுப்பம் அருகே உள்ள சின்ன முதலியார் சாவடியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகின்ற நிலையில் இவரின் கடைக்கு சென்ற 20 ஆம் தேதி பொம்மையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கங்கா என்பவர் 10 கிராம் வளையலை அடகு வைத்து 30 ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“குடிபோதையில் தகராறு செய்த மகன்”…. அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தை….!!!!

குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே உள்ள அன்னம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் விநாயகம். இவரின் மகன் ஹரி பிரகாஷ். மருந்து விற்பனை பிரதிநிதியான இவர் அவ்வப்போது மது அருந்திவிட்டு தந்தையிடம் தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில் ஹரிபிரகாஷ் குடிபோதையில் வீட்டில் இருந்த பொழுது விநாயகத்துக்கும் ஹரிபிரகாஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது விநாயகம் கோபமடைந்து ஹரி பிரகாஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த மினி லாரி….. சாலையில் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த டிரைவர்…!!!

பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் பிழைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் வசித்த ஜெயின்(25) என்பவர் தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான மினி லாரியில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு வந்தார். இந்த மினி லாரி திருக்கோவிலிலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்துகொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி மினி லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. […]

Categories

Tech |