Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாட்டு கொட்டகையில் வகுப்பறை….. தொடக்கப்பளின் நிலை என்ன?….. மிகுந்த வருத்தத்தில் பெற்றோர்கள்…..!!!!

விழுப்புரம் மாவட்ட திண்டிவனம் அருகில் உள்ள கன்னிகாபுரத்தில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. தற்போது நல்லாமூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் இந்த பள்ளியில் ஒரே ஒரு வகுப்பறை மட்டும் தான் உள்ளது என்பதால் 54 மாணவிகள் கல்வி கற்கும் நிலை உள்ளது. இதனால்  1 முதல் 3 ஆம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிடும் நிகழ்ச்சி”…. முன்னிலை வகித்த அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான்….!!!!!!

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்று ஒரு வருடம் நிறைவு பெற்றதையொட்டி ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி என்று அரசின் சாதனை திட்டங்களை உள்ளடக்கிய ஓராண்டு சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க எம்.பி, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவர்கள்…. திடீரென மயக்கம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் ஆலந்தூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளி சத்துணவு சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 24 மாணவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் 24 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஆன்லைனில் வேலை தேடியப் பெண்”…. 2 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் மீட்பு….!!!!!

இணையத்தில் வேலை தேடிய பெண்ணிடம் இரண்டு லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் பகுதியை சேர்ந்த அஞ்சு என்பவர் இணையத்தில் வேலை தேடி வந்த பொழுது வொர்க் பிரம் ஹோம் என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடி வந்திருக்கின்றார். இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்பிதழில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் அவர் முன்பணமாக சிறிது சிறிதாக 2 லட்சத்து 415 கூகுள் பே மூலம் சம்பந்தப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“6 கோடி தரலைன்னா புகைப்படத்தை வெளியிட்டுருவேன்”…. அமலாபாலுக்கு மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்….. போலீசார் அதிரடி கைது….!!!!!

6 கோடி பணம் தரவில்லை என்றால் ஒன்றாக இருந்த பொழுது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் எனக் கூறி நடிகை அமலாபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த திரைப்பட தயாரிப்பாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். சென்ற 2014 ஆம் வருடம் இயக்குனர் ஏ.எல்.விஜய்-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கையாலாகாத முதல்வர் ஸ்டாலின்… நொண்டிச் சாக்கை சொல்லுறாரு… பொறிந்து தள்ளிய சி.வி சண்முகம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம், இன்றைக்கு பொறுப்பேற்று இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகம், அதனுடைய முதலமைச்சராக இருக்கின்ற திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், வாக்களித்த மக்களுக்கு கொடுத்த, சொன்ன திட்டங்களை நிறைவேற்ற தவறுயது மட்டுமல்லாமல், ஏற்கனவே மக்கள் நலன் கருதி, மக்களுடைய மேம்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை, அம்மாவுடைய அரசு அறிவித்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகிறார்கள். முடக்கி வருகின்றது, செயல்படுத்த மறுக்கிறது. இதுதான் வாக்களித்த மக்களுக்கு இந்த அரசு கொடுக்கின்ற நன்றி கடன். […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தில் பெரும் பரபரப்பு…! கொலையோ, பலாத்காரமோ இல்லை… ஐகோர்ட் சற்றுமுன் உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாகவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் முதலில் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறை, பின்னர் இந்திய தண்டனைச் சட்டத்தில் மைனர் பொண்ணை தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டம்,  தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

JUSTNOW: ஜிப்மர் குழு அறிக்கை – பெற்றோரிடம் வழங்குவதாக அறிவிப்பு ..!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையை பெற்றோரிடம் நாளை வழங்குவதாக விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மருத்துவகுழு அறிக்கை,  பிரேத பரிசோதனை அறிக்கை,  வீடியோ பதிவுகளை வழங்க கோரி தாய் செல்வி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி ஜிப்மர் மருத்துவ குழுவின் அறிக்கையை நாளை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரணாமூர் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பட்டியில் அடக்கப்பட்டு இருந்த 7 ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தசாமி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சபரிமலைநாதன் ஆகியோர் இறந்து கிடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மரத்தின் மீது மோதிய ஆம்புலன்ஸ்…. காயமடைந்த 2 பேர்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

ஆம்புலன்ஸ் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிவராகநல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெடி விபத்தில் பாலமுருகனுக்கு காயம் ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்சில் பாலமுருகனை உறவினர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த ஆம்புலன்ஸை பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோனேரிகுப்பம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விதிமுறையை மீறிய ஆம்னி பேருந்துகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து, ஆம்னி பேருந்து, வேன் ஆகியவற்றை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 21 ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென காணாமல் போன மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் விஜய்(21) என்பவர் ஆசை வார்த்தைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தில் தொடரும் மரணங்கள்…. மேலும் ஒரு மாணவி தற்கொலை…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் மல்லிகைபட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி மாம்பழம் பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் இன்று வீட்டில் விஷம் அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலைக்கு சென்ற அரசு ஊழியர்….. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அரசு ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பிள்ளையார் கோவில் தெருவில் ராஜாமணி(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம நல அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாமணி வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த சிமெண்ட் கட்டை மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குடும்பம் நடத்த வராத மனைவி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்வயலாமூர் கிராமத்தில் விவசாயியான வேலு(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த புஷ்பா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து குடும்பம் நடத்த வருமாறு வேலு புஷ்பாவை அழைத்துள்ளார். அதற்கு புஷ்பா மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த வேலு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூவரணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டை…. பார்த்து ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…!!

மூவரணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டையை பொதுமக்கள் பார்த்து ரசிக்கின்றனர். நாட்டின் சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனை அடுத்து சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக கோட்டையின் மதில் சுவரை மூவரண நேரத்தில் மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். தற்போது மூவரணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டையை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பார்த்து ரசிக்கின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“எங்களுக்கு இழப்பீடு தரணும்”… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கென விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரையுள்ள நிலம், வீடு, கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் நெடுஞ்சாலைதுறையினர் நேற்று முன்னறிவிப்பின்றி மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள பூந்தாழை சாலையிலுள்ள வீடு மற்றும் நிலங்களை பொக்லைன் எந்திரம் வாயிலாக அப்புறப்படுத்த வந்தனர். இந்நிலையில் 4 வழிச்சாலை பணிக்காக முன்பே நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இப்போது குடியிருப்பு மற்றும் விவசாய […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING : மேலும் ஒரு மாணவி தற்கொலை…. அடுத்த அதிர்ச்சி சம்பவம்….!!!

விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து இருக்கின்றனர். இதுபோன்ற தற்கொலை மரணங்களை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம்…. அம்மாவாசையை முன்னிட்டு நடைபெற்ற திருவிழா…. நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கம்….!!!!

அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் அம்மாவாசையை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று ஆடி மாத அமாவாசையை  முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் ஆரம்பம்”….. வெளியான செய்தி குறிப்பு….!!!!!

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்படுவதாக மண்டல இணைப்பதிவாளர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். 2022-23ம் வருடத்திற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு பயிற்சியாளர்கள் சேர்க்கையானது தற்பொழுது நடந்து வருகின்றது. மேலும் பயிற்சி விண்ணப்பங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் ரூபாய் 100 ரொக்கமாக செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம். வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஐந்து முப்பது மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூரியர் மற்றும் பதிவு தபால் […]

Categories
கள்ளக்குறிச்சி சேலம் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஸ்ரீமதி வழக்கில் கைதான 5 பேர்”…. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுதாக்கல்….!!!!!

மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேரை போலீஸ்காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செஸ் ஒலிம்பியாட் ஜோதி…. வீரர்களின் அணிவகுப்பு பேரணி…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!!!!!!!!

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பியாட்  ஜோதி வருகை முன்னிட்டு அதற்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பரமேஸ்வரி தலைமை தாங்கி செஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒளம்பியாட்டி ஜோதியை வரவேற்றுள்ளனர். அதன் பின் விழுப்புரம் மாவட்ட வீரர்களிடம் ஒலிம்பிக் ஜோதியை வழங்கி விழிப்புணர்வு பற்றி வீரர்களின் பேரணியை கொடியசைத்து  தொடங்கி வைத்துள்ளார். 44வது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நீங்கள் அனைவரும் விசாரணைக்கு வர வேண்டும்…. கத்தியை இடுப்பில் மறைத்து வைத்திருந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விசாரணைக்கு வந்த வாலிபர் கத்தியை கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெலாகுப்பம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியபிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சூரியபிரகாஷ் ,நிர்மல்ராஜ்  என்பவருடன் சேர்ந்து  பாரதிதாசன்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சூர்யா, லோகநாதன், அய்யப்பன், பிரகாஷ் என்ற 4 பேர் சூரியபிரகாஷ் , நிர்மல்ராஜ் ஆகியோரிடம்  தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மின்கம்பம் மீது மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மின்கம்பம் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயர் தப்பினார். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மகாராஜபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்று உயிர் தப்பினார். லாரி மோதியதால் மின்கம்பம் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து பணிகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் மீட்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டு கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தினகரன், ஹரி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சங்கராபரணி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 72 மாணவர்கள்…. தமிழகத்தில் அடுத்த பகீர் சம்பவம்….!!!!

விழுப்புரம் செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இயற்பியல் தேர்வு நடந்தது. அதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். அப்போது மதிய உணவு நேரம் நெருங்கியதால் தேர்வை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் என்பவர் அனைத்து மாணவர்களையும் வரிசையாக நிற்க வைத்து பிரம்பால் முதுகில் அடித்துள்ளார். இதனை மாணவர்கள் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் காலை பள்ளியின் முன்பு திரண்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டிற்கு அழைத்து சென்ற முதியவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சித்தேரிகரை பகுதியை சேர்ந்த மணி(75) என்பவர் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து குளிக்க வைப்பதாக கூறி மணி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: கல்லூரி மாணவர் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் கிராமத்தில், கல்லூரி மாணவர் அருண் அடித்துக் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவரை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் அடங்குவதற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கலெக்டர் அலுவலகம் முன்பு பூஜை செய்த மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…. விசாரணை தெரிந்த உண்மை….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருவர் பூஜை செய்து பூசணிக்காய் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று பச்சை நிற உடை அணிந்த ஒருவர் சென்றுள்ளார். அவர் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அடுத்து அந்த நபர் பூசணிக்காயை வைத்து அதன் மீது மஞ்சள் பொடியை கொட்டி வெற்றிலை பாக்கு வைத்துள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த மர்ம நபரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகளை பார்க்க சென்ற தந்தை….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

லாரி ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியில் லாரி ஓட்டுநரான ஷேக் அலி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டின் அருகே ஷேக் அலி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷேக் அலி பரிதாபமாக உயிரிழந்தார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற தொழிலாளி…. அதிகாலையில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சங்கர்(42) என்ற மகன் இருந்துள்ளார்.இவர் விழுப்புரம் வண்டிமேடு சீதாராம் நகரில் தங்கி இருந்து தச்சு வேலை பார்த்து வந்துள்ளார்.நேற்று அதிகாலை கடையில் டீ குடித்துவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சங்கர் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சங்கர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நந்தன் கால்வாய் திட்டம்” 100% நான் பொறுப்பு…. அமைச்சரின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாதம் பூண்டி பகுதியில் இருந்து பனைமலை பேட்டை வரை நந்தன் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் மூலமாக மாவட்ட முழுவதும் உள்ள 22 ஏரிகளுக்கு தண்ணீர் வருவதால், 5300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கால்வாயை சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளை நீண்ட நாள் கனவாகவும் இருந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தினமும் வருகிறது” ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் துள்ளி ஓடும் மான்…. பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்…!!

தினமும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் மானை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக புள்ளிமான் ஒன்று தினமும் காலையில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்து செல்கிறது. அந்த புள்ளிமான் வளாகத்தில் அங்கும் இங்கும் ஓடி வருகிறது. இந்நிலையில் அரசு அலுவலங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அருகில் சென்றாலும் அச்சமின்றி புள்ளிமான் சுற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இறந்த பிறகும் 4 பேரில் உயிரை காப்பாற்றிய வாலிபர்….. விழுப்புரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

விபத்தில் இறந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் கிராமத்தில் சரவணன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது நண்பரான சிபி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் விளங்கம்பாடி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சிபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரியில் இருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தீவிர ரோந்து பணி…. 2 வாலிபர்களை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளை திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி- திருச்சி மெயின் ரோட்டில் இருக்கும் எலைட் டாஸ்மாக் கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த சதீஷ்(20) மற்றும் சிபிசெல்வன்(18) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் இணைந்து விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த நவீன் என்பவரது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மிரட்டல் விடுத்த வாலிபர்…. தற்கொலைக்கு முயன்ற மாணவி…. போலீஸ் விசாரணை….!!

குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி வாலிபர் மிரட்டியதால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டாச்சிபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் மாணவி கல்லூரிக்கு சென்று வரும்போது தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் சுதாகர் மாணவியிடம் வழிமறித்து ‘நீ குளிக்கும்போது வீடியோ எடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பாஸ்தா சாப்பிட்ட பெண் உயிரிழப்பு….. நடந்தது என்ன….? பாஸ்தா பிரியர்கள் ஷாக்….!!!!

விழுப்புரம், அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் பிரதிபா தம்பதி. இருவரும் கடந்த மாதம்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று மாலை இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஒயிட் பாஸ்தா வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே பிரதிபா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் உடனே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வந்துள்ளார். அப்போது பிரதிபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சமையல் செய்த தாய்…. கொதிக்கும் ரசத்தில் விழுந்து குழந்தை பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டை கிராமத்தில் ராஜாமணி(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய தவான் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கோமளா வீட்டில் சமையல் செய்துள்ளார். அப்போது சூடாக இருந்த ரசத்தை பாத்திரத்தில் ஊற்றி அறையில் இருந்த கட்டிலின் கீழ் வைத்துள்ளார். இந்நிலையில் கட்டிலின் மேல் இருந்த தவான் எதிர்பாராதவிதமாக பாத்திரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர்…. திடீரென நடந்த சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேம்பு கிராமத்தில் விவசாயியான ராமு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிரை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஏழுமலை(50) என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார் அப்போது ராமுவின் நிலத்தின் வழியாக சென்ற போது எதிர்பாராதவிதமாக ஏழுமலை மின்வேலியை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கல்லூரியில் தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்த மாணவர்….. வைரலாகும் வீடியோ…!!

மாணவர் ஒருவர் கல்லூரியில் தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூரில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ பெரும்பாக்கத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான கடைசி தேர்வு நடந்தது. இந்நிலையில் கடைசி தேர்வை எழுத சொல்லும்போது பிரசாந்த் கல்லூரி வாயிலில் வைத்து தேங்காயில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கடைசி நாள் தேர்வு” கல்லூரிக்கு ஆரத்தி எடுத்து மரியாதை…. விழுப்புரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்….!!!

கல்லூரியின் முன்பாக மாணவர்கள் தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பத்தம் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இளநிலை வரலாறு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் கல்லூரி வாயிலின் முன்பாக செய்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரசாந்த் என்ற மாணவன் தேர்வு எழுத செல்வதற்கு முன்பாக கல்லூரி வாயிலின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பசி கொடுமையால் இப்படி செய்தேன்” நகை பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்மஅடி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் கல்லூரி சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த ஒரு வாலிபர் மேரியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறிக்க முயற்சி செய்தார். அப்போது மேரி அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

17 வயது சிறுமி கடத்தல்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டிவீராணம் பகுதியில் விமல்ராஜ்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு விமல்ராஜ் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடித்து குதறிய நாய்கள்…. பரிதாபமாக இறந்த 8 ஆடுகள்…. போலீஸ் விசாரணை…!!

நாய்கள் கடித்ததால் 8 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 50 ஆடுகளை கீழக்கொந்தை பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் தனது வீட்டிற்கு அருகே பண்ணை வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மெய்சலுக்கு சென்ற ஆடுகளை ராமச்சந்திரன் பண்ணையில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது 8 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் விவசாயியான குமார்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தேசிங்கு(40) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் மேல்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இது விபத்தில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. உறவினர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த சிறுமி ஊனமுற்றோர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உறவினரான சீனு(26) என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மொபைல் ஆப் மூலமாக வாங்கிய கடன்…. பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் மொபைல் ஆப் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் தொகையை தவணை முறையில் அந்த பெண் முழுவதுமாக செலுத்திவிட்டார். ஆனாலும் கடன் தொகையை மீண்டும் கேட்டு மொபைல் ஆப் நிறுவனத்தை சேர்ந்த சில மர்ம நபர்கள் பெண்ணை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரிக்கல் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை பார்த்திபன் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் மேம்பாலம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

துணிக்கடைக்கு சென்ற சிறுமி…. கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 9-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமி அப்பகுதியில் இருக்கும் துணி கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டார். அப்போது திண்டிவனம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுபாஷ் என்பவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. கார் ஓட்டுநர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கார் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டணம் காலனி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக கார் வைத்து தொழில் நடத்தி வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நாகப்பன் காரை விற்று விட்டு ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை சரியாக கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த நாகப்பன் திண்டிவனம்-செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் வைத்து விஷம் […]

Categories

Tech |