விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் விற்பனையில் ரூபாய் 7 லட்சம் மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலையில் விடுதி ஒன்றை நடத்தி வருபவர் விக்னேஷ்வரன். இவருக்கும் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென மோகன்ராஜ் தன்னிடம் அறிமுகமாகும் போதே மோகன்ராஜ் தன்னை இருசக்கர வாகனத்தின் புரோக்கராக அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூன்று நான்கு […]
