Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புது மாடலு….. நல்ல இருக்கும் பாத்துக்கோங்க….. “வாகன விற்பனை” ஒரே நபரிடம் ரூ7,00,000 மோசடி….!!

விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் விற்பனையில் ரூபாய் 7 லட்சம் மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலையில் விடுதி ஒன்றை நடத்தி வருபவர் விக்னேஷ்வரன். இவருக்கும் வண்டிமேடு  பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென மோகன்ராஜ் தன்னிடம் அறிமுகமாகும் போதே மோகன்ராஜ் தன்னை இருசக்கர வாகனத்தின் புரோக்கராக அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூன்று நான்கு […]

Categories
ஆன்மிகம் இந்து மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலகம், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று  உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் அண்ணாதுரை  உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பாதுகாப்புக்கு வந்த அதிகாரி… தீ மிதித்து நேர்த்திக்கடன்…. ஆச்சர்யத்தில் பக்தர்கள்…!!

பாதுகாப்பு கொடுக்க வந்த போலீஸ் அதிகாரி தீ மிதித்து பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சி பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதா மாதம் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவியும் வண்ணம் இருப்பார்கள். இரவு முழுவதும் நடைபெறும் உற்சவத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அதேபோன்று வருடம்தோறும் தீமிதி திருவிழா நடத்தப்படுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் அக்கோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏரியில் மூழ்கி….. இளம்பெண் மரணம்…… விழுப்புரம் அருகே சோகம்….!!

விழுப்புரம் அருகே இளம்பெண் ஒருவர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த பணப்பாக்கம் இருளர் காலனியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மனைவி மல்லிகா. இவர்கள் இருவரும் நேற்றையதினம் அருகாவூர் ஏரியில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். மீன்களை தேவையான அளவுக்கு பிடித்து விட்டு பின் வீட்டிற்கு திரும்பினர். இந்நிலையில் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறிய மல்லிகா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த கணவன் உறவினர்களுடன் மல்லிகாவை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தங்கை தற்கொலை…… காதலன் வெட்டி கொலை….. அண்ணன் உட்பட 7 பேர் கைது…!!

விழுப்புரம் அருகே தங்கை தற்கொலைக்கு காரணமான காதலனை அண்ணன் ஆறு பேர் உதவியுடன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டகுப்பம் பகுதியை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ராகவன். இவர் ஹைதராபாத்தில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கோட்டகுப்பத்தை சேர்ந்த அருணா என்ற நர்சிங் வேலை பார்த்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வர அருணாவின் வீட்டில் பெற்றோர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தனி… தனி சம்பவம்….. ஏரியில் மூழ்கி….. மாணவி உட்பட 2 பேர் பலி….!!

விழுப்புரம்  அருகே இருவேறு இடங்களில் பள்ளி மாணவி மற்றும் மீனவ தொழிலாளி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்பேத்கார் காலனியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகள் பிரியதர்ஷினி. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பிரியதர்ஷினி அவரது தோழி ஒருவருடன் பாக்கம் ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்ற போது  ஏரிக்குள் இறங்கி மீன்பிடித்த சமயத்தில் எதிர்பாராத […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நோயினால் அவதி… அதிகரித்த வேதனை…. தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி…

நோயினால் அவதிப்பட்டு வந்த நகை தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டம் சீதாராம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். நகை தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து ரெட்டியார் பாளையம் நகரில் வசிக்கும் தனது மகளின் வீட்டில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று இரவு கருணாகரனுக்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மிகவும் வேதனையடைந்த கருணாகரன் வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் மாடிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டை விற்க….. அக்காள் மறுப்பு….. விரக்தியில் டீ கடைக்காரர் தீ குளித்து தற்கொலை…..!!

விழுப்புரம் அருகே சொத்துக்காக டீ கடைக்காரர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியை அடுத்த வி.தொட்டி  தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்திவருகிறார். இவருக்கும் இவரது அக்காவான மும்தாஜ் என்பவருக்கும் பொதுவான வீடு ஒன்று சொத்தாக உள்ளது. இதனை அப்துல் ரசாக் விற்கப் போவதாக மும்தாஜிடம்  தெரிவிக்க அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனை விற்க முயலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஊருக்கே அருள்வாக்கு சொன்ன சாமியிடமே…… வேலையை காட்டிய ஆசாமி…… ரூ14,00,000 மோசடி…..!!

விழுப்புரம் அருகே ஆவின் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக ரூ14,00,000 மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விராட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அதே கிராமத்தில் அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு ஊர் மக்களுக்கு அருள் வாக்கும் சொல்லுவார். பூண்டி கிராமத்தைச் சேர்ந்த குணபாலன் என்பவர் மூலமாக சென்னையைச் சேர்ந்த குலாப் சிங் என்பவரது பழக்கம் செல்வத்திற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் குலாப் சிங் ஆவின் கம்பெனியில் ஆடிட்டர் ஆக பணிபுரிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எத்தனை முறை சொல்லிருப்போம் கேட்டியா….? சிறை கைதிக்கு புதிய வழக்கு இனாம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

விழுப்புரம் அருகே சாராயம் விற்ற வழக்கில் ஏற்கனவே சிறையில் இருக்கும் கைதி மேல் கூடுதலாக மற்றொரு வழக்கை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியையடுத்த கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சில மாதங்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலடைக்கப்பட்ட பின்பு இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், இவர் மீது கோட்டகுப்பம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கு….. அப்பு சொன்ன 5….. அசார் சொன்ன 3….. மொத்தம் 10 பேர் கைது….!!

விழுப்புரம் அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றின்  மேலாளர் சீனிவாசன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியும்,  கத்தி அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். காவல்துறையினர் தங்களை நெருங்கி விட்டதை உணர்ந்த குற்றவாளிகள்  அப்பு மற்றும் அசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நம்பி கொடுத்தோம்….. நாசம் பண்ணிட்டீங்களே….. ரூ4,87,891 கையாடல்…… அஞ்சலகதுறை அதிகாரி கைது….!!

விழுப்புரம் அருகே சேமிப்பு உள்ளிட்ட கணக்குகளில் மக்கள் சேர்த்து வைத்து கொண்டிருந்த பணத்தில் ரூ4,87,891 கையாடல் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கப்பூரில் உள்ள அஞ்சல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே அலுவலராக பணியாற்றி வந்த அருள் என்பவர் பொது மக்களின் சேமிப்புக் கணக்கு, கிராமிய அஞ்சல் காப்பீட்டு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள் கணக்கு உள்ளிட்ட அனைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆம்னி பஸ்….. ட்ரைவர் அவசரத்தால் விபரீதம்….. கவிழ்ந்த லாரி…. நசுங்கி போன கார்….. 4 பேர் படுகாயம்…!!

திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி கார் மீது மோதிய விபத்தில் 1 ½ வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று திண்டிவனம் சாலையில் நேற்றைய தினம் சென்றுகொண்டிருந்தது. அப்போது  அதிவேகமாக சென்ற பஸ் பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லஞ்சம் வழக்கு: ஆதிதிராவிட நலத்துறை அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை..!!

பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிட நலத் துறையில் அலுவலராகப் பணியாற்றியவர் துணைவேந்தன். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் விடுதி காப்பாளரிடம் பணி மாறுதலுக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“லஞ்சம்” 7 ஆண்டு வழக்கு….. பணி ஓய்வுக்கு பின்…… 4 ஆண்டு சிறை….. ரூ10,000 அபராதம்….!!

விழுப்புரம் நீதிமன்றத்தில் விடுதிக் காப்பாளர் பணிஇடமாற்றத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஐடிஐ  மாணவ விடுதியில் காப்பாளராக அதியமான் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான விடுதியில் காப்பாளராக பணியாற்ற விரும்பி இடமாறுதல் அளிக்கக் கோரி கடந்த 2013ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரியான வந்தவாசி என்பவரை அணுகினார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரூ8,50,000 மோசடி…. விரக்தியில் வாலிபர் தற்கொலை…. தாயும்…. மகனும் தான் காரணம்…. விழுப்புரம் அருகே பரபரப்பு…!!

விழுப்புரம் அருகே வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய  தாய் மகனை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் சிங்கப்பூரில் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் திடீரென பெருமாள்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள அவரது தற்கொலைக்கு அதே பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் தான் காரணம் என்று கூறிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம்  பெட்ரோல் பங்க் மேலாளர்  படுகொலை விசாரணையில் பகீர் …!

விழுப்புரம்: பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள கம்பன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (55) என்பவர் மேலாளராகப் பணியாற்றிவந்தார். இவர் நேற்று பணியில் இருந்தபோது, வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்கள் பெட்ரோல் நிரப்புவது போல் வந்து, எதிர்பாராத சமயத்தில் மேலாளர் சீனிவாசன் மீது நாட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மதுபாட்டில் கடத்தல்” அதிவேகத்தால் சிக்கிய டிரைவர்….. ரூ13,00,000 பறிமுதல்…!!

விழுப்புரம் அருகே புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மதுபானம் அருந்திவிட்டு வண்டி ஓட்டுபவர்களிடம் மேட்டரும் தலை கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதித்து கொண்டிருந்த சமயத்தில், அப்பகுதி வழியாக வேன் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், பின்பக்கம் முழுவதும் பெட்டிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அ, ஆ சொல்லி தரவே ஆளில்லையாம் இதில் பொது தேர்வு வேற…

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்று வெறும் மூன்று ஆசிரியர்களுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் ப.வில்லியனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. சுமார் 150 குழந்தைகளின் கல்வி ஆதாரம் இந்த பள்ளிதான் கடந்த 18 மாதங்களாக தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களுடன் மட்டுமே இந்த ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. அவர்களும் ஆறு முதல் எட்டாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் விழுப்புரம்

இந்தியாவிலையே முதல்முறை…. மனு வேண்டாம்… MESSAGE போதும்….அசத்திய விழுப்புரம் MP…!!

மக்களை இணைக்கும் புள்ளியாக இருந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார். விரல் நுனியில் தொழில்நுட்பம் உள்ள இந்த காலத்தில் மக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார். டாக்டர் ரவிக்குமார் எம்பி என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியின்  தொடக்க நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் ஜிஎல்யு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

11 ஆம் வகுப்பு மாணவிக்கு…. கத்திக்குத்து… தீ வைத்து எரிப்பு….. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

விழுப்புரம்  அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை மர்மநபர்கள் தீ வைத்து எரித்து கொன்ற  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா. இவரது மகள் பாரதி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 11 ஆம் வகுப்புகளுக்கான மாதிரி தேர்வு பள்ளிகளில் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தேர்வுக்காக தனது வீட்டின் பின்புறம் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மஞ்சள்காமாலை” குழந்தையை கொன்றுவிட்டு…. தாயும் தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு…!!

விழுப்புரத்தில் மஞ்சள்காமாலை நோயுடன் பிறந்த பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம்  மாவட்டம் காவேரி பாகத்தை சேர்ந்த  மீனாட்சி என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக வாலாஜாபாத்தை  சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. பின்னர் கணவர் காச நோயாளி என கூறி அவரைப் பிரிந்த மீனாட்சி சென்னையில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அங்கு ஒருவருடன் ஏற்பட்ட உறவில் கர்ப்பமுற்ற மீனாட்சி ஒரு வாரத்திற்கு முன்பாக விழுப்புரம் அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கவனக்குறைவு….. அலட்சியம்….. பள்ளி வேன் மோதி….. 1 வயது குழந்தை மரணம்…. டிரைவர் கைது…!!

விழுப்புரம் அருகே பள்ளி  வேன் மோதி 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் கம்பம் தொகுதியை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி தங்கம். இவர்கள் இருவருக்கும் வினோதினி கிருத்திக்க்ஷா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். வினோதினி தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கிருத்திக்க்ஷா ஒரு வயது பெண் குழந்தை.  இந்நிலையில் வினோதினியை பள்ளிக்கு கூட்டி செல்ல தனியார் பள்ளி வாகனம் அவரைக் கூட்டிச் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பட்ட பகலில்…. அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை….. துணிச்சல் பெண்ணுக்கு பொதுமக்கள் தர்மஅடி….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் புகுந்து கொள்ளைகளில் ஈடுபட்ட பெண்ணை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம் பகுதியை அடுத்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டிற்குள் புகுந்த  பெண் ஒருவர் அங்கிருந்த நகை பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துள்ளார். அதனை தொடர்ந்து மணிவண்ணன் என்பவரது வீட்டில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார். இதை  தொடர்ந்து மூன்றாவதாக குமார் என்பவரது வீட்டில் புகுந்த அந்த பெண் 11 சவரன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அயனாவரம் பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசை காட்டிய பெண் 

திண்டிவனத்தில் வீடுகளில் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை  பொதுமக்கள் பிடித்த போலீசிடம் ஒப்படைத்தனர்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அயனாவரம் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டில் புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துள்ளார். மேலும் அந்த பெண் தொடர்ந்து அருகில் உள்ள மணிவண்ணன் என்பவரது வீட்டிலும் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து மூன்றாவதாக குமார் என்பவரது வீட்டில் புகுந்த அந்த பெண் 11 சவரன் நகைகளை திருடிக் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கரும்பு தராததால் ஆத்திரம்….. வியாபாரிக்கு கத்தி குத்து…. குடல் சரிந்த நிலையில் தீவிர சிகிச்சை….!!

விழுப்புரத்தில் கரும்பு கேட்டு கொடுக்காததால் வியாபரியை மர்ம ஆசாமி ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கரும்பு கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய போதை ஆசாமியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வசந்த கிருஷ்ணா புரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் ஆற்றுதிருவிழாவில் கரும்பு விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது  குடிபோதையில் அவரிடம் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் பணம் கொடுக்காமல் கரும்பு கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எஸ்.ஐ. எழுத்துத் தேர்வில் பிட் அடித்து பிடிபட்ட காவலர் …!!

விழுப்புரத்தில் திங்களன்று (ஜன.13) நடைபெற்ற எஸ்.ஐ.க்கான எழுத்துத் தேர்வில் காவலர் ஒருவர் “பிட் “ அடித்த போது பிடிபட்டார்.   விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை ஒதுக்கீட்டில் 857 பேர் காவல் உதவி ஆய்வா ளர் பணிக்கான எழுத்துத் தேர்வை எழுதினர்.  இந்த நிலையில் விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப் பட்ட தேர்வு மையத்தில் காவலர் ஒருவர்  பிட் அடித்துத் தேர்வெழுதினார். எழுத்துத்  தேர்வை கண்கணித்த டி.எஸ்.பி. ரவீந்தி ரன், அந்த காவலரைப்  பிடித்து அதிகாரி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கருத்து கேட்பு கூட்டம்” எல்லைகள் பிரிப்பு….. மாநகராட்சியாக மாறுமா…? எதிர்பார்ப்பில் விழுப்புரம் மக்கள்….!!

விழுப்புரத்தை மாநகராட்சியாக  அறிவிக்க கோரியும், பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்திட கோரியும் மாவட்ட  ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த பின்பு அதன் ஊராட்சி எல்லைப்பகுதிகளை  வரையறுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டமானது நேற்றைய தினம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமை வகிக்க, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகித்தார். மேலும் எம்பி எம்எல்ஏக்கள் கட்சியின் முக்கிய தொண்டர்கள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல பலவென புது சாலை…… ”5 நாட்களில் நாசமாய் போனது”….. அதிர்ச்சியில் மக்கள் …!!

புதிதாக போடப்பட்ட சாலை வெறும் 5 நாட்களில் பயனற்று போயுள்ளது செங்கல்பட்டுவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு பேருந்து நிலையத்தி லிருந்து தலைமை தபால் நிலையம் செல்லும் சாலை கடந்த சில வருடங்க ளாகச் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.  தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த சாலை ஐந்து நாட்களில் பழுதாகி யுள்ளது. போதிய தார் இல்லாமல் வெறும் ஜல்லியை மட்டும் வைத்து சாலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மணிமுக்தா அணை நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

மணிமுக்தா அணையின் தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் மணிமுக்தா அணை உள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட அணையில், தற்போது 30.60 அடி நீர் கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால், பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். இதனையேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா, பாசனத்திற்கான தண்ணீரை, ஷட்டரை இயக்கி திறந்துவைத்தார். இன்றுமுதல் 33 நாள்களுக்கு பழைய பாசன ஆற்றுவாய்க்காலில் 15 கனஅடி நீரும், புதிய பாசன வாய்க்காலில் 60 கனஅடி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவில் உண்டியலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் …!!

 கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கீழையூரில்  உள்ள பழமை வாய்ந்த வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பிகளை அறுத்து கோவிலில் உள்பகுதிக்குள்  நுழைந்துள்ளனர் .பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த  கொள்ளையர்கள் அங்குள்ள  4 உண்டியல்களின்  பூட்டை உடைத்து அதிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாயை  கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். காலையில் வழக்கம்போல் கோவிலை திறக்க வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாயுடன் குழந்தை தற்கொலை வழக்கில் கணவன் கைது …!!

மோசூர் அருகே 2 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டம், மோசூரில் சென்ற 9ஆம் தேதி ரம்யா அவரது  2 வயது மகள் அஸ்வதியும்  தூக்கிட்டு தற்கொலை செய்தனர் . எங்கள்  மகளின் தற்கொலையில்  சந்தேகம் உள்ளது எனக்கூறி  ரம்யாவின் பெற்றோர் போலீசில்  புகார் கொடுத்தனர் . இப்புகாரின் பேரில் தலைமறைவாக இருந்து வந்த ரம்யாவுடைய  கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரைத் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் …போலீஸ் விசாரணை …!!

வனப்பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்துக் காவல்துறையினர்தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கள்ளக்குறிச்சி மாவட்டம் , பெரிய கொள்ளியூரைச் சேர்ந்த பெண்  அஞ்சலை, இவர் 2 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து  கடைக்குச் சென்றுள்ளார் . நீண்ட நேரம் ஆகியும் அஞ்சலை வீடு திரும்பாத காரணத்தால்  அவரது கணவர் பெருமாள் பல்வேறு  இடங்களில் தேடினார். இந்நிலையில் சங்கராபுரத்திலிருந்து  திருவண்ணாமலைக்கு  செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் அஞ்சலை பிணமாக  கண்டெடுக்கப்பட்டார் . இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ATMல் தீ விபத்து…… பணத்துக்கு என்னாச்சு……. பதறிய வங்கி ஊழியர்கள்….!!

விழுப்புரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்டதீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரத்தில் இருந்த பணம் அதிஷ்டவசமாக தப்பியது. அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள இந்திய வங்கி செயல்பட்டு வருகிறது. இதன்  வெளிப்புறத்தில் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனுள் ஏடிஎம் இயந்திரம் பாஸ்புக் பிரின்டிங் இயந்திரம் போன்றவை இருந்துள்ளன. நேற்று மாலை இந்த மையத்தில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாட்டரியால் ஏற்பட்ட சோகம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மோகத்தால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் அருண் (33). நகைக்கடைத் தொழிலாளியான இவருக்கு சிவகாமி (27) என்ற மனைவியும் பிரியதர்ஷினி (4), பாரதி (3), சிவஸ்ரீ (1) ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். அருணுக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. தொடர்ந்து தனது வருமானம் முழுவதையும் அவர் லாட்டரி சீட்டுகளை வாங்கி செலவழித்து வந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ட்ரையல் பார்ப்பதாக கூறி புல்லட் பைக்கை திருடிச் சென்ற இருவர்… போலீஸ் வலைவீச்சு …!!

விழுப்புரத்தில் ட்ரையல் பார்ப்பதாக கூறி விலை உயர்ந்த ராயல்  என்ஃபீல்டு பைக்கை  எடுத்துச் சென்றவர்களை  போலீசார் தேடி வருகின்றனர் . விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ளது ப்ளூ ஸ்டார் ராயல் என்ஃபீல்டு விற்பனை நிலையம். அங்குள்ள தொலைபேசி எண்ணை 9 ஆம் தேதி தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனது பெயர் சஞ்சிவ் என்றும், தாம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் தனக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவில் கட்டிடத்தின் மேல் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி …!!

கள்ளக்குறிச்சில் கார்த்திகை தீப விளக்கை ஏற்ற கோவில் கட்டிடத்தின்  மேல் எறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார் .   சித்தேரி தெருவைச் சேர்ந்த 18 வயது குருமூர்த்தி என்ற இளைஞர் அங்குள்ள ராஜா ராஜேஸ்வரி கோவிலில் அர்ச்ஜகராகவும் ,போலீஸ் நண்பராகள் குழுவிலும் பணிபுரிந்து வருகிறார் .இந்நிலையில் புதன்கிழமை மாலை கோவில் கட்டடத்தின் மேலே ஏறி விளக்கேற்ற முயன்ற போது அவ்வழியாக சென்ற மின் கம்பி மீது கைப்பட்டு மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை எரித்து கொன்ற வழக்கில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கைது…!!

மனைவியை எரித்துக்கொன்று விட்டு நாடகம் ஆடிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்த இந்திரா  கடையுடன் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார் .இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு அவரது கணவர் நடராஜன் தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்திராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   வட்டிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இடைத்தரகர்களுக்குள் வாய்த்தகராறு…. கத்திகுத்தில் முடிந்தது….. !!

உளுந்தூர்பேட்டை அருகே கால்நடை இடைத்தரகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பிள்ளையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கால்நடை இடைத்தரகர்களை நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வேலையில் ஈடுபட்டுவருகிறார். இவருக்கும் கால்நடை இடைத்தரகரான அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் கால்நடை வியாபாரங்கள் செய்வதில் முன்விரோதம் இருந்துவந்தது. தெருவில் சென்றபோது வெங்கடேசனுக்கும் சிலம்பரசனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், சிலம்பரசனை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பட்டப்பகலில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மனைவி எரித்து கொலை …!!

விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் மனைவி பட்டப்பகலில் மர்ம நபர்களால் எரித்துக்கொல்லப்பட்டார். விழுப்புரம் சுதாகர் நகரில் வசித்து வரும் நடராஜன் வெளியூர் சென்று விட்டு வீடு திருப்பிய போது அவரது மனைவி அடித்தும் ,எரித்தும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .நடராஜன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரித்த போலீசார் அவர் அணிந்திருந்த 8சவரன் அணிகலன் மற்றும் காதணி போன்ற ஆபகரணங்கள் கொள்ளை போனதை தெரிவித்தனர் .கொலை செய்யப்பட்ட இந்திரா […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: ”தை பொங்கலுக்கு ரூ 1000 அறிவிப்பு” முதல்வர் அதிரடி …!!

பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்திற்க்கு தலா ரூ 1000 வழங்கப்படுமென்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 70 கோடி மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான 4.97 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களின் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழா; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடக்கி வைக்கும் விழா ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்று உதயமாகும் கள்ளக்குறிச்சி மாவட்டம் – தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

இன்று நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 70 கோடி மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான 4.97 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களின் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழா; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடக்கி வைக்கும் விழா ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நான் உதவி செய்கிறேன்” ரூ10,000 கொள்ளை…… நூதன திருட்டில் ஈடுபட்ட ATM திருடன் கைது….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி பெண்ணிடம் இருந்து பத்தாயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே  செல்வி என்ற பெண் கடந்த 15 ஆம் தேதி நேரு வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்பொழுது ஏடிஎம் அறையில் இருந்து நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் இயந்திரத்தில் பணம் இல்லை ஆனால் கணக்கில் எவ்வளவு இருக்கிறது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சொத்து விவகாரம்” மனைவிக்கு கத்தி குத்து….. கணவன் தற்கொலை…… விழுப்புரத்தில் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்த கொடியும் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர்  தனது முதல் மனைவி இறந்த உடன் இரண்டாவதாக வண்ணமயில் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தை முதல் மனைவி மகளுக்கு  சுப்பிரமணி எழுதி வைத்தால் இரண்டாவது மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

100 நாள் கட்டு …. டபுள்ளா தரேன் …… ரூ 100,00,00,000 மோடி…. கும்பல் தலைமறைவு …!!

கள்ளக்குறிச்சி அருகே இரட்டிப்பாக பணம் தருவதாக 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து தலைமறைவான கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் லட்சுமி ஸ்டோர் என்ற பெயரில் வியாபாரம் செய்துவந்த ஒரு கும்பல், அந்தப் பகுதி மக்களிடம் 100 நாள்கள் பணம் கட்டினால், கொடுக்கும் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகக் கூறி வசூல் செய்துள்ளனர்.இதில் கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக சுமார் 100 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்துவந்த, அந்த ஐந்து பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீடு புகுந்து மீனை ருசித்து சாப்பிட்ட திருடர்கள் ….!!

விழுப்புரம் மரக்காணம் அங்கே திருவடியில் அரசுப் பொறியாளர் செந்தில்குமார் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவமானது என்பது தினமும் வாடிக்கையான நிகழ்வாக அரங்கேறி வருகின்றது.இதில் பல்வேறு பகுதிகளில் திருடச் செல்லும் திருடர்கள் பல்வேறு குசும்புத்தனத்தை செய்து வருவதும் வாடிக்கையாக இருந்து வருகின்றது.கொள்ளை அடித்த கடை சுவற்றில் நாமம் போட்டுவைத்து , பணம் இல்லை என்று அறிந்த கொள்ளையர்கள் கடிதம் எழுதி வைத்துச் சென்றது , வீடுகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிறந்து 15 நாளே ஆன பெண் குழந்தை……. ஆற்றில் புதைப்பு……. வெறுப்பால் தந்தை கொடூர செயல்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை தந்தையே தென்பெண்ணையாறு ஆற்றில் புதைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை அடுத்த சுந்தரேசபுரம் ஏரியாவை சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கும் சௌந்தர்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்து 15 மாதங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி அடைந்த வரதராஜன் குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

15 அடி ஆழம்……. வீட்டின் பின்னால் திடீர் பள்ளம்…… குழப்பத்தில் போலீஸ்……. அச்சத்தில் கிராமமக்கள்….!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் தரை பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி பகுதியை அடுத்த அஞ்சாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை சுற்றியுள்ள செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது வீட்டின் சுவர் அருகே பள்ளம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பள்ளம் சுமார் 10 அடி அகலம் 15 அடி ஆழத்திற்கு நீர் நிறைந்து காணப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மின்னல் தாக்கி இளம்பெண் பலி… 2 பேர் காயம்..!!

விழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமுற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி நித்யா என்கிற சிவப்பிரியா (23). நித்யாவும், அதேபகுதியைச் சேர்ந்த விசாலாட்சி என்பவரும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென அப்பகுதியில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது திடீரென இடி தாக்கியது. இதில் நித்யா சம்பவ இடத்திலேயே பலியானார். ஆபத்தான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கை கொடுத்த பருவ மழை…… கதிர் விட்ட மக்காசோளம்…… திகைப்பூட்டும் மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

விழுப்புரம் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழையை நம்பி பயிரிடப்பட்ட மக்காச் சோளப் பயிர்கள் செழித்து வளர்ந்து கதிர் விடுத்துள்ளனர். விழுப்புரம்  மாவட்டத்தில் மாணாவரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சராபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்காச் சோளப் பயிர்கள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. மக்காச் சோளப் பயிர்கள் விரிந்து வளரும் தன்மை கொண்டதால், பெரிய அளவில் பராமரிப்பு செலவு விதமான லாபத்தை ஈட்டித் தரக்கூடிய பயிர்கள் என்கின்றனர். […]

Categories

Tech |