Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிவகாசியில் பரபரப்பு… புதுப்பெண் கொலை..!! – நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்!!!

சிவகாசி அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்டது எப்படி என்று கைதான 3 பேர் போலீசாரிடம் பரபரப்பு தகவல் அளித்துள்ளனர். சிவகாசியில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்,ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள பெரியார் காலணியில் 24 வயதான செல்வபாண்டியன் என்பவருக்கும் திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த 24 வயதான பிரகதி மோகினி என்பவருக்கும் ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் மற்ற அனைவரும் வேலைக்கு செல்ல புது பெண் பிரகதி மோனிகா மட்டும் தனியாக இருந்தார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பட்டா வழங்கவில்லை… குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற நபர்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

பட்டா வழங்காததால் மனவேதனையடைந்த நபர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கொடிமா கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வநாதன். கூலித் தொழிலாளியான இவருக்கும், மாலா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி விஷ்ணு, தமிழ்செல்வி மற்றும் விஜயலட்சுமி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், விஸ்வநாதன் தான் வசித்து வருகின்ற நிலத்திற்கு பட்டா வழங்குமாறு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளார்.. எனினும், கலெக்டர் அவருக்கு பட்டா […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

10 கிராம மக்கள் பங்கேற்ற மீன்பிடி திருவிழா …!!

விழுப்புரம் அருகே ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 10 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் உள்ள ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மீன்பிடி திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதில் நத்தமேடு திருவாக்கூர், கல்பட்டு, மாம்பழப்பட்டு, ஒட்டன் காடு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு மீன் பிடித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொரோனா பாதித்தவரின் உடல் பாதுகாப்புடன் அடக்கம் – ஊர்மக்கள் எதிர்ப்புதெரிவித்ததால் ஏற்பட்ட பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கொரோனா பாதித்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு எழுந்த நிலையில் தன்னார்வலர்கள் உதவியோடு உடல் அடக்கம் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மேல் இடையாள பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது  உடலை சொந்த ஊரில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவரின் சடலம் செஞ்சி அரசு மருத்துவமனை வாசலில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில் STPI மற்றும் தமமுக உள்ளிட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போதை ஆசாமிகளுக்கு நூதன தண்டனை …!!

விழுப்புரம் அருகே பொது இடங்களில் மது அருந்தும் இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்க்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர். விழுப்புரம் அடுத்த எருமனத்தாங்கல் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தை போதை ஆசாமிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் மதுபாட்டில்களை உடைத்து அப்பகுதியை அசிங்கப்படுத்திவிட்டும் செல்கின்றனர். இதனால் பெரிதும் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் இச்சம்பவம் தொடர்பாக சில […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எரிசாராயம் பறிமுதல்….!!!!

விவசாய நிலத்தில் மறைத்து வைத்திருந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது அங்கிருந்த விவசாய நிலத்தில் சுமார் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரல்களில் 400 லிட்டர் எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது. பின்னர் அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவற்றை மண்ணில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சித்தமருத்துவர் உயிரிழப்பு…!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சித்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி (51). இவர் ஒரு சித்த மருத்துவர். சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் அவருக்கு செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் மூலமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கஞ்சா விற்பனை… 5 பேர் கைது… பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ கஞ்சா…!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விழுப்புரம் நகர காவல்நிலைய காவலர்கள் நேற்றிரவு அந்தப் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் அகமது, இமானுவேல், கார்த்திக் ராஜா, கார்த்திகேயன் மற்றும் கணேஷ் ஆகிய 5 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த அதிகாரிகள்….!!

மேல்மலையனூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததாக கூறி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை டிராக்டர் கொண்டு உழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பருதி புறத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏறி 122 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அருகே வசிக்கும் சிலர் ஏரியை ஆக்கிரமித்து ஆண்டுதோறும் நெல் பயிர்கள் பயிரிட்ட வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. புகாரை அடுத்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கனகராஜ் தலைமையில் நில அளவை அதிகாரிகள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அனிதாவிற்காக….. நல்ல சம்பளம் கொண்ட வேலையை விட்டு….. அரசியலில் இறங்கிய ஆசிரியர்….!!

விழுப்புரம் அருகே அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அரசியல் மாற்றம் என்பது காலங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாறுபட்டுக் கொண்டே இருக்கும். காமராஜர் வரை காங்கிரஸ் ஆட்சி, காமராஜருக்குப் பின் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி, அதற்குப் பின், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பின் இரண்டு கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்தன. தற்போது இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கும் அடுத்த நிலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி தேனி மதுரை மாநில செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் – பெரும் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தாக்கம்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தநிலையில், கடந்த சில நாட்களாக அங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படதன் காரணமாக ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில்  245 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 8,103 ஆகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 228 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிகாலை நடந்த சோகம்… திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து… குழந்தை உட்பட 6 பேர் பரிதாப பலி..!!

திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை டாடா சுமோ கார் ஓன்று 3 குழந்தைகள் உள்பட 8 பேருடன் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கந்த சஷ்டி கவசம் அவதூறு” நாட்டை காட்டி கொடுக்கும் துரோகிகள்…. அமைச்சர் ஆவேசம்….!!

ஒரு இனத்தையோ அல்லது மதத்தையோ குறை கூறி அவதூறு பரப்புவோர் நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செல்லிப்பட்டு கிராமத்தில் புதிய தடுப்பணை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சம்பத் என்பவருடன் சிவி சண்முகம் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்தர் சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்புவதாக சமீபத்தில் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரில் சமந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விரட்டும் கொரோனா…. புதிதாக 110 பேர் பாதிப்பு…. 1700யை கடந்த பாதிப்பு …!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. நேற்று மூவாயிரத்துக்கும் அதிகமான தொற்று பிற மாவட்டங்களில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு விதமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று விழுப்புரத்தில் 110 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.நேற்றுவரை 1602 பேருக்கு தொற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தனி குடித்தனம் போகனும்… கணவர் சொன்ன பதில்… 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

வானூரில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சிவக்குமார்.. தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு மோகன பிரியா (28) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர்.. இந்த தம்பதியருக்கு 3 வயதில் ஒரு மகன் மற்றும் 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.. கல்யாணத்துக்கு பின் மோகனபிரியா கணவரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்துகொண்ட நான்கு மாத கர்ப்பிணி தற்கொலை!

திண்டிவனத்தில் நான்கு மாத கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்தவர் சக்திசங்கர்(28) – மகேஸ்வரி (25) தம்பதியினர். இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சக்திசங்கர் பழக்கடையில் வேலைப் பார்த்து  வருகிறார்.  இவர்களுக்கு ஒன்றரை வயதில் முகிலன் என்ற குழந்தை உள்ளார். தற்போது, மகேஸ்வரி நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், மகேஸ்வரியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது தாய்  நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கணவரால் ஏற்பட்ட நிலை… என் சகோதரர விடுங்க… நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா… ஸ்டேஷன் முன் பரபரப்பு..!!

சகோதரனை விடுதலை செய்யக்கோரி தன் குழந்தைகளுடன் பெண் நடுரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கூவாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வள்ளிகந்தன்-அபிராமி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட இதனால் வள்ளி காந்தன் அபிராமியை தாக்கியுள்ளார். இதனை அறிந்த அபிராமியின் சகோதரர்கள் வள்ளிகந்தனை தட்டிக் கேட்டனர். அதில் அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு காவல்துறையினருக்கு தகவல் சென்றது. இதில் அபிராமியின் சகோதரர் ஜானகிராமன் என்பவரை காவல்துறையினர் பிடித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரதில் கொரோனாவுக்கு 18மாத குழந்தை உயிரிழப்பு ….!!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18 மாத ஆண் குழந்தை கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகின்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,025 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் 44,094  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிச்சயித்த பெண்ணுடன் பேசிவந்த அதிகாரி திடீர் தற்கொலை!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர், பவன்குமார் மீனா.  இவர் விருதுநகரில், மத்திய புள்ளியியல் துறையில், அதிகாரியாக  பணிபுரிந்து வந்தார். 31 வயதாகும் இவருக்கு கடந்த மே 14ல், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் பவன்குமார் மீனா, விருதுநகரில் உள்ள மதுரா கோட்ஸ் குடியிருப்பில், நண்பருடன் வசித்து வந்தார். ஊரடங்கால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்திக்க முடியாமலும், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்களன்று காலை நண்பருடன் டீ குடிக்க சென்று, அறைக்கு திரும்பிய அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வேலைக்குப் போகாம விளையாடிகிட்டு இருக்க”… தாய் திட்டியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!!

மரக்காணம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக  காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள அனுமந்தை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பரதன்.. இவருக்கு 24 வயதாகிறது.. கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.. அப்போது அவருடைய தாய் அஞ்சலை அங்கு வந்து வேலைக்குப் போகாமல் ஏன் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டு திட்டியதாக சொல்லப்படுகிறது.. இதனால் மனவேதனையடைந்த பரதன் வீட்டிற்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேரக்கட்டுப்பாடு – கடைகளை அடைக்கப்பட்டன

கொரோனா தொற்று அதிகரிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 வரை சென்றுள்ள நிலையில் பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று தெரிவித்தனர். இந்தநிலையில் வணிகர் சங்கங்கள் அமைப்பு சார்பில் நேற்றும், இன்றும் ஆலோசனை கூட்டம் நடத்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 571ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நேற்றைய நிலவரப்படி 551 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 387 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 156 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 447ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நேற்று வரை 440 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 364 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 71 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விழுப்புரத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை..!!

தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,415, செங்கல்பட்டில் 178, திருவள்ளூரில் 81, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 35, கோவையில் 3, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, ஈரோட்டில் 1, கள்ளக்குறிச்சியில் 14, கரூரில் 1, குமரியில் 2, மதுரையில் 16, சிவகங்கையில் 15, நெல்லையில் 21, விழுப்புரத்தில் 16, தென்காசியில் 16, தஞ்சையில் 4, திருப்பத்தூரில் 2, சேலத்தில் 10, ராணிப்பேட்டையில் 6, விருதுநகரில் 7, திருச்சியில் 9, […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 421 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 72 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 15 கொரோனா தொற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மும்பையிலிருந்து கொரோனாவுடன் திரும்பிய வாலிபர் பலி..!!

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த வாலிபர் ஒருவர் பலியானார்.. விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 28ஆம் தேதி இரயில் மூலம் மும்பையில் இருந்து விழுப்புரம் வந்த இவருக்கு, சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

10 அடி தூர இடைவெளி….. தொண்டை வலிக்கு டார்ச்லைட் சிகிச்சை…. சர்ச்சை விடியோவிற்கு மருத்துவர் சங்கம் விளக்ககம்….!!

தொண்டை வலி என வந்தவரை 10 அடி தூரத்தில் நிறுத்தி டார்ச்லைட் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வீடியோ குறித்து மருத்துவர்கள் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாலிபர் ஒருவர் தொண்டை வலிக்கான சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு சென்ற அவரை மருத்துவர்களும், மருத்துவருக்கு உதவியாக பணியாற்றி வந்த பெண் ஒருவரும் 10 அடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி டார்ச் லைட் அடித்து தொண்டையை காட்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்… விபத்தில் சிக்கி 2 பேர் மரணம்..!!

கோலியனூர் அருகே நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் நள்ளிரவில் இருசக்கர வானத்தில் வந்த இருவர் விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக வளவனூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார், உடல்களை அங்கிருந்து மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நடந்து சென்ற இளைஞரிடம் வழிப்பறி… 3 பேரை கைது செய்த போலீஸ்…!!

திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நாகலாபுரம் ராஜகோபால் தெருவை சேர்ந்த ஜின்னா என்பவரது மகன் சித்திக் பாஷா.. 19 வயதுடைய இவர் மேம்பாலம் கீழ் பகுதியில் புதுச்சேரி சாலையில் நடந்து சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரை திடீரென வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்த ரூ 300 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள மொபைல் போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் கொரோனாவால் பெண் ஒருவர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு..!!

டி.புதுப்பாளையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று (ஜூன் 7 ) மாலை சிகிச்சைப் பலனளிக்காமல் அந்த பெண் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் விழுப்புரம் மின் மயானத்தில் வைத்து எரியூட்டப்பட்டது. எனவே அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதன்மூலம் விழுப்புரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவனுங்க பயங்கரவாதின்னு நினைச்சுக்கோங்க – எம்.பி ரவிக்குமார் ஆவேசம் …!!

விழுப்புரத்தில் 10ஆம் வகுப்பு சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை மரணமடைந்தார்  என்றது தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகளை கட்சி எம்.பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மரணம் …. ! அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது ..!!

விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி வீட்டில் இருந்த போது திடீரென புகை வந்துள்ளது. அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது அந்த மாணவி உடலில் தீக்காயங்களுடன் எரிந்து கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் 293 பேருக்கு கொரோனா உறுதி… 93 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் 93 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பெண்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 293ஆக உள்ளது. இதில் 272 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 43 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட 293 பேரில் கோயம்பேட்டில் […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்று 40 பேர் பாதிப்பு….! ”செங்கல்பட்டை சாய்த்த கொரோனா” 200ஐ தாண்டியது ..!!

செங்கல்பட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒற்றை இலக்கில் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் கோயம்பேடு சந்தை தொடர்புடைய பலருக்கும் தொற்று உறுதியாகிக்கொண்டு இருப்பதால் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு கூடுதலாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு காய்கறி சந்தையோடு தொடர்புடையவர்கள். கோயம்பேடு சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வந்தவர்கள், ஓட்டுநர்கள் என ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 295 ஆக உயர்வு.!

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயம்பேடு தொடர்புடையவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை விழுப்புரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக இருந்தது. மேலும், இதுவரை 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது, நோய் அறிகுறியுடன் 261 பேர் […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய மேலும் 28 பேருக்கு கொரோனா உறுதி!

விழுப்புரத்தில் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 4,045 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 159 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 150 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே கடந்த 4 நாட்களாக சென்னை […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு எண்ணிக்கை 160ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 3,922 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 135 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 29 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 121 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே கடந்த 4 நாட்களாக சென்னை கோயம்பேட்டில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வசமாக சிக்கிய விழுப்புரம்…! ”இன்று மட்டும் 40 பேர்” கோயம்பேடு மூலம் 73 பேருக்கு கொரோனா …!!

விழுப்புரத்தில் இன்று காலை 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 20 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வியாபாரம் செய்வதற்கும், வேலை செய்வதற்கும் சென்று வந்தவர்கள் என்று கண்டறிப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய 7000 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாட்டிக்கொண்ட விழுப்புரம்…! ”அதிர வைத்த கோயம்பேடு” 70 பேருக்கு கொரோனா …..!!

விழுப்புரத்தில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்ந்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை திரும்பிய 27 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் 17 ,அதே போல கடலூரை சேர்ந்த 8 பேருக்கும்,அரியலூரை சேர்ந்த்த 2 பேருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை மூலமாக 119 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.  இதில் சென்னை 52 […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

அதிர்ச்சி தகவல் – விழுப்புரத்தில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!

விழுப்புரத்தில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

தலா 16…. கொரோனா வார்டாக மாறிய ரயில் பெட்டிகள்….. விழுப்புரத்தில் அதிரடி நடவடிக்கை…..!!

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றி அம்மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்குநாள் தாக்கம் அதிகரிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயிலின் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

BIG BREAKING : தமிழகத்தில் கொரோனாவுக்கு 2ஆவது பலி ….!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த 52 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு (03.04.20) அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று காலை 7.44 மணிக்கு உயிரிழந்தார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்போது […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரோட்டில் வாகனம் ஓட்டினால் தோப்புக்கரணம் – விழுப்புரம் போலீஸ் நூதன தண்டனை …!!

தேவையில்லாமல் ரோட்டில் வாகனம் ஓட்டியாவ்ர்களை விழுப்புரம் போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர். இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை

கொரோனா தொற்று காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் அதிகளில் சென்னையில் இருந்து கிளம்பினார். வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்டம் தாண்டி தான் செல்ல வேண்டும். திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை செல்வதாக இருந்தாலும் , சேலம், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எது வந்து மோதுச்சுனே தெரியல…… அப்பளமாக நொறுங்கிய ஆட்டோ….. 2 பேர் மரணம்….!!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆட்டோ  நொறுங்கிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை அடுத்த வயலூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான சண்முகம் ஆகிய இருவரும் சேத்துப்பட்டு சென்றுவிட்டு இந்தியாவில் ஒரு ஆட்டோ ஒன்றை பிடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆட்டோவை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அப்துல்கரீம் என்பவர் ஓட்டி கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலித் இளைஞர் கொலை வழக்கு விவகாரம் : “அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரிக்கை”

தலித் இளைஞன் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விழுப்புரம் மாவட்டம் காரை கிராமத்தில் தலித் இளைஞர் சக்திவேல் கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தலித் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தடுத்திட வேண்டும் என்றார். இதுகுறித்து அவர் […]

Categories

Tech |