Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனு கொடுத்தும் பயனில்லை… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… மூடப்பட்ட புதிய டாஸ்மாக் கடை…!!

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு மும்முரமாக பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கு கிராண்டிபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் இது தொடர்பாக மனு ஒன்றை அளித்துள்ளனர். ஆனால் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு காலை 11 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இதை பண்ண கூடாது” முதியவருடன் ஏற்பட்ட தகராறு… கொலை செய்ய முயன்ற குடும்பம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

முதியவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை எடைக்கல் காலனியில் கந்தன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் குமார் என்பவரது வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் குமாரின் வீட்டில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாண்டியன், அவரது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கண்டிப்பா தப்பிக்க முடியாது… சட்டத்தை மீறுனா அவ்வளோதான்… கடுமையான நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த மாவட்ட கலெக்டர்…!!

பிளாஸ்டிக் பைகளை சட்டவிரோதமாக கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கியுள்ளார். அந்த கூட்டத்தில் கலெக்டர் கூறும்போது, விழுப்புரம் திண்டிவனம் நகராட்சி மற்றும் பேரூராட்சி உட்பட்ட வீதிகள், கடைவீதிகள், நகர்ப்புற சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சந்தோசமாக சென்ற குடும்பம்… கடைசி நிமிட பயணம்… திடீர்னு என்னாச்சு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான செந்தில் நாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் பகுதியில் வேளாண்மை அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முகிலன் என்ற மகன் உள்ளார். இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் அருகே கொடூர விபத்து… 4 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

விழுப்புரம் அருகே மரத்தின் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில் நாதன் மற்றும் இந்துமதி தம்பதியினர், கள்ளக்குறிச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் காரில் செந்தில் நாதனின் மகன் முகிலன் (24) மற்றும் சகோதரர் குருநாதன் ஆகிய அனைவரும் வந்தனர். அந்த கார் திண்டிவனம் அருகே பாதிரி பகுதியில் சென்னை-திருச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சட்டவிரோதமான செயல்… கரெக்டா கண்டுபிடித்த போலீசார்…!!

சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் தேவனூரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை அருகில் கள் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக சான்றோர் தோப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடித்து பிடித்து ஓடியவர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்… கைது செய்த காவல்துறை…!!

கார் டிரைவரிடம் செல்போனை திருடிய நபரை பிடித்து பொது மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவாரம்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்னைக்கு ராஜபாளையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது யாரோ ஒரு மர்ம நபர் பாலமுருகனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவரது செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நான் சொல்லுறத செய்யுங்க… இல்லைனா நீங்க கேட்குறது நடக்காது… கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…!!

3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விஷ்வரெட்டி பாளையம் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை தனது அண்ணன் ரங்கநாதன் என்பவரிடம் இருந்து பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு பன்னீர்செல்வம் கிராம நிர்வாக அலுவலரான விஸ்வரங்கன்  என்பவரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து பன்னீர்செல்வம் பெயருக்கு பட்டா […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவன் மேலதான் சந்தேகமா இருக்கு… சட்ட விரோதமான செயல்…. கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் பாப்பான்குளம் ரயில்வே கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு ஒரு நபர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் அதே பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பதும், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மக்களே! உங்கள் மாவட்டத்தில்…. அம்மா பெயரில் பல்கலைக்கழகம்…!!

விழுப்புரத்தில் ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் பல்கலைகழகத்தை பிரித்து முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதை நிறைவேற்றும் விதமாக சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் கட்டப்பட்ட பின்னர் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் இயங்கும் கல்லூரிகள் அனைத்தும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன செஞ்சும் தடுக்க முடியல… இனிமேல் இப்படிதான் பண்ணனும்… அதிகாரிகளின் ஆலோசனை…!!

அதிகாரிகள் திண்டிவனத்தில் அடிக்கடி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆலோசித்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் நகரை சுற்றி தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் தினமும் ஏராளமான விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனாலும் அவர்களால் விபத்தை தடுக்க முடியவில்லை. மேலும் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர். அதோடு திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இது சுகாதார துறையை ரொம்ப பாதிக்கும்… இந்த முயற்சியை விட்டுடுங்க… டாக்டர்களின் உண்ணாவிரத போராட்டம்…!!

முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முன்பு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் முன்பு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் செல்வராஜ் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் டாக்டர் குருநாத் முன்னிலை வகித்து உள்ளார். இந்த போராட்டத்தில் முன்னாள் தலைவர் டாக்டர் விஜயகுமார், தேசிய இந்திய மருத்துவ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நான் சொல்லுறதை செய்யுங்க… 13 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட மோசடி… மூதாட்டியை ஏமாற்றியவருக்கு சிறை தண்டனை…!!

மூதாட்டியை ஏமாற்றி 13 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிய குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தொடர்ந்தனூர் பகுதியில் ராமலிங்கத்தின் மனைவியான பொன்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் காம்பட்டு பகுதியில் இருக்கின்றது. இந்நிலையில் பொன்னம்மாளின் உறவினரான சுந்தரராஜன் என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று முதியோர் காப்பீடு திட்டத்தில் அவரை சேர்ப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அதற்குரிய அரசு அலுவலகத்திற்கு வருமாறு சுந்தரராஜன் கூறியதை நம்பிய பொன்னம்மாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அச்சத்தில் அடிக்கடி கொரோனா பரிசோதனை… ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு… நடந்த துயர சம்பவம்…!!

விவசாய கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் புளியந்தோப்பில் தங்கியிருந்து அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் கொரோனா அச்சம் காரணமாக அடிக்கடி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து உள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு சென்ற முத்துக்குமரன் திடீரென அங்கு உள்ள விவசாய கிணற்றில் குதித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நாங்க சொல்லுறத கேளுங்க… இல்லேன்னா அவ்வளோதான்… அச்சத்தில் நிறுத்தப்பட்ட திருமணம்…!!

16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும், செஞ்சியை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் மேலச்சேரி கிராமத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சாந்தி, செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல… சோகமயமான சுற்றுலா… திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தெலுங்கானாவில் இருந்து புதுவைக்கு சுற்றுலாவுக்கு வந்த தொழிலதிபர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜதராபாத் விகாரி காலனியில் கணேஷ் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகனும், சாய்ந்தி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் புதுச்சேரிக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் அருகே உள்ள கோட்டகுப்பம் சந்திராயன் கடற்கரைக்கு தனது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இவன் தான் அதை செஞ்சிருப்பான்…. கடத்தப்பட்ட இளம்பெண்… தவிப்பில் வாடும் பெற்றோர்…!!

பட்டதாரி இளம்பெண்ணை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணகுப்பம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.எஸ்.சி பட்டதாரியான வினோதினி என்ற மகள் உள்ளார். இவர் தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு, அதன் பின் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வினோதினி வந்து சேராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இனிமேல் எல்லாமே அம்மா தான்…! கெத்து காட்டும் எடப்பாடி அரசு…. அம்மா பெயரில் அடுத்தடுத்து திட்டம் …!!

விழுப்புரத்தில் மாண்புமிகு அம்மா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட முன்வரைவு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரித்து புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் உருவாக்கப்படும் என 110 விதியின் கீழ் தமிழக அரசு தெரிவித்தது. பின் தங்கிய மாவட்டங்களாக விழுப்புரமும், கள்ளக்குறிச்சியும் கருத்தில் கொண்டும்  இந்த இரு மாவட்ட மாணவர்களை எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்க படுவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தப்பு பண்ணுனா இதான் கதி… பெண் அதிகாரி சஸ்பென்ட்… ஆணையரின் அதிரடி உத்தரவு…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக சமூக நல விரிவாக்க அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு திருமண நிதி உதவி சட்டத்தின் கீழ் தனது மகளுக்கு திருமண உதவித்தொகை வேண்டி தீர்த்தம் கிராமத்தில் வசித்து வரும் ராமலிங்கம் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சமூக விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி என்பவர் திருமண உதவி தொகை ஒப்புதல் அளித்து கம்ப்யூட்டரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிறுத்துங்க… இந்த கல்யாணம் நடக்க கூடாது… சட்டத்தை மீறுனா அவ்வளவுதான்… ரகசிய தகவலால் பரபரப்பு…!!

அதிகாரிகள் மைனர் பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரசனூர் பகுதியில் நாராயணசாமி என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய மைனர் பெண்ணுடன் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்த போது, மைனர் பெண்ணுடன் திருமணம் நடக்கப் போவதாக விழுப்புரம் சைல்ட் ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு புகார் அளிக்கப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓடும் பேருந்தில்… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார்…!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து 9 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்பூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். வள்ளியின் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி சிற்றம்பலத்தில் நடைபெற்றதால் அந்த திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வள்ளி முடிவெடுத்தார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த 9 பவுன் நகையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பேருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன காரணமா இருக்கும்… போலீசாரின் விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பணியிட மாற்றம் பெற்ற மூன்று நாட்களிலேயே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் தாலுகாவில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். இவர் முகலிவாக்கம் பகுதியில் தனது பெற்றோருடன் ஏ.ஜி.எஸ் காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதோடு அவரது உறவினர்கள் பலமுறை அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் அவர் எடுக்காததால் சந்தேகம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உன்ன நம்பி தான் வந்தேன்… ஏன் இப்படி பண்ணுன… கைது செய்யப்பட்ட வாலிபர்…!!

பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பரிடம் செயின் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குயிலாப்பாளையம் மார்க்கெட் பகுதியில் வாஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலுள்ள மோகன பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருக்கும், வாஞ்சிநாதனுக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  சந்தோசை தொடர்பு கொண்ட வாஞ்சிநாதன், உனக்கு புதிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாக்குதல் நடத்திய வாலிபர்கள்… போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

வாலிபர்கள் கண்டக்டரை தாக்கியதை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திற்கு புதுவையில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கொந்தமூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த வழியாக செல்லும் தனியார் பேருந்துகள் பயணிகளை அங்குள்ள பாலத்தின் மேல் இறக்கி விட்டு செல்கின்றனர். ஆனால் தனியார் பேருந்துகள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக பயணிகளை இறக்கி விட வேண்டும் என்று கொந்தமூர் கிராம மக்கள் கூறி வந்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் மனைவியை ஏமாற்றியவர்… கருவை கலைத்த கொடுமை… நீதிமன்றத்தின் தரமான தீர்ப்பு…!!

காதல் மனைவியை ஏமாற்றிய குற்றத்திற்கா கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டராம்பட்டு கிராமத்தில் மஞ்சுளா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் குமார் என்பவரை காதலித்து கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு ராஜேஷ்குமார் மஞ்சுளாவை அவரது பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு, சென்னைக்கு சென்று எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் மாதத்திற்கு ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மரணம்தான் தீர்வா…?? எலி பேஸ்டை தின்ற வாலிபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

உடல் நலம் சரியில்லாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருந்தை கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் உள்ளார். இவர் பல மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும், உடல் நலம் சரியாகவில்லை. இந்நிலையில் ஆனைவாரி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற செல்வம் விரக்தியில் அங்கு இருந்த எலிபேஸ்டை சாப்பிட்டு மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சடன் பிரேக்” போட்ட டிரைவர்… மோதாமல் இருக்க எடுத்த முயற்சி… விழுப்புரத்தில் விபரீதம்…!!

முன்னால் சென்ற காரின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியின் டிரைவர் பிரேக் பிடித்தால் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வழியாக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காக்கிநாடா பகுதியில் வசித்து வரும் நாக சந்பாபு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியில் வசித்து வரும் வெங்கட்ரமணன் என்பவரும் லாரியில் இருந்துள்ளார். இந்த லாரியானது திண்டிவனம் அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” நான் அவரின் 2வது மனைவி” முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி…. பென்ஷன் வழங்க கோரி மனு…!!

முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி கணவரின் பென்ஷன் பணத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள சின்ன குப்பத்தை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2010 ஆம் வருடத்தில் காலமானார். இதையடுத்து அவருடைய இரண்டாவது மனைவி கமலம்(69) கணவனுடைய பென்ஷன் பணத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நேருக்கு நேர் மோதல்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் புதிய காலனியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் பெயிண்டிங் வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டு உள்ளார். அப்போது  சேகர் கீழ்பெண்ணாத்தூர் வழியாக வந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கீழ்பெண்ணாத்தூர் பகுதியிலுள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வரும் வெற்றி என்பவரின் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொஞ்சம் அதை பற்றி விசாரிங்க…. வசமாக சிக்கியவர்கள்…. கைது செய்த காவல்துறை…!!

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விருதம்பட்டு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடப்பட்டுள்ளது. எனவே இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பின்னர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் தோட்டப்பாளையத்தில் வசித்து வரும் அஜய் என்பவரிடமும், அம்பேத்கர் நகரில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவரிடமும் விசாரித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்த பெண்… பட்டதாரி பெண் எடுத்த முடிவு…. நேர்ந்த துயர சம்பவம்…!!

காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் ஆதனூர் காலனியில் ஜானகிராமன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ்.சி, பி.எட் பட்டதாரியான கோடீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஜெகதீஷ் மற்றும் ரோகித் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகளை பார்க்க சென்ற தாய்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. புகாரளித்த மகன்…!!

அரசு மருத்துவமனை நர்ஸின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பாளையம் வாஞ்சிநாதன் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தொகைபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.  இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டை உடைத்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மும்பைக்கு சென்ற குடும்பத்தினர்…. புதுமுறையில் அரங்கேறிய சம்பவம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

வீட்டின் பீரோவை கள்ள சாவியை பயன்படுத்தி திறந்து அங்கிருந்த 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணிலாடி கிராமத்தில் தேவசகாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் வீடுகளுக்கு ஜன்னல், கதவு, கேட் போன்றவை புதிதாக செய்து கொடுக்கும் நிறுவனத்தை மும்பையில் நடத்தி வந்துள்ளார். எனவே ஜான்சனுக்கு உதவும் வண்ணம் தேவசகாயம் தனது மனைவி கணிக்கைமேரியுடன் கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரசு ஊழியர்களாக மாற்றுங்க…. அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்பாட்டம்… கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்…!!

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது விழுப்புரம் மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. அதோடு ஒன்றிய தலைவர் கிறிஸ்டினா மேரி, மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தம்மாள், ஒன்றிய செயலாளர் சரளா மற்றும் ஒன்றிய பொருளாளர் குமாரி போன்றோர் இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எங்கையும் தப்பிக்க முடியாது… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

ஆட்டோவில் கடத்தப்பட்ட 300 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூருக்கு புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் கரடிப்பாக்கம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சோதனையின் போது, அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை சந்தேகப்பட்டு போலீசார் நிறுத்தினர். இதனையடுத்து போலீசை பார்த்த பயத்தில் ஆட்டோவில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சின்ன தண்ணி பிரச்சனை…. அதுக்குனு இப்படியாடா பண்ணுவ…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

தனது வீட்டில் குடிநீர் வராத கோபத்தில் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புலிவந்தி பகுதியில் பாலமுருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி நின்று ஏதோ செய்து கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் அவரிடம் குடிநீர் தொட்டியில் ஏறிக்கொண்டு என்ன செய்கிறாய் என்று வினவியுள்ளனர். அதற்கு பாலமுருகன் தனது வீட்டில் குடிநீர் வராததால் இந்த தொட்டியில் விஷம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இதெல்லாம் சரிபட்டு வராது… பின்னாடி பிரச்சனை வரும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திடீரென போராட்டம் செய்தனர். இதனையடுத்து மூலத்துறைபட்டு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு போராடியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் வசித்து வரும் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விலை பேச முடியாத கட்சி…. எங்களை அச்சுறுத்த முடியாது…. திருமாவளவன் ஆவேசம்….!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியை பாஜகவால் அச்சுறுத்த முடியாது என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விழுப்புரம் மாவட்டத்தின்  திண்டிவனத்தில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று பெயர் பலகையை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, மருத்துவக் கல்வியிலும் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிய செய்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். மேலும் இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளோம். மேலும் முதலமைச்சர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாம்பத்ய குறைபாட்டை மறைத்து…. திருமணம் செய்த நபர்…. கைது செய்த போலீசார்…!!

நபர் ஒருவர் தாம்பத்ய குறைபாடை மறைத்து திருமணம் செய்த்துள்ளதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வசந்தன். இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகளை வீட்டில் பெற்றோர்கள் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் தன்னுடைய மகனின் தாம்பத்திய குறைபாட்டை மறைத்து சென்னையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணம் ஆன சில நாட்கள் கழித்து பெண் வீட்டார்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பெண்வீட்டாரின் புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எதுக்கு இந்த தேவையில்லாத வேலை…அதிர்ச்சி அடைந்த பயணிகள்… தேடப்படும் மர்ம நபர்…!!

கல்லால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூரிலிருந்து திருக்கோவிலூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திருக்கோவில் ராசிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபர் திடீரென ஒரு கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடி நோக்கி  வீசிவிட்டார். இதனால் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து விட்டது. இதனைப் பார்த்ததும் பேருந்தில் பயணித்த பயணிகள் சத்தம் போட, ஓட்டுனர் பேருந்தை ஒரு ஓரமாக நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆள் நடமாட்டமே இல்ல… காணும் பொங்கலுக்கு யாரையும் காணோம்… வெறிச்சோடிய சுற்றுலாத்தலங்கள்…!!

கொரானா பரவல் தடை எதிரொலியால் விழுப்புரம் மாவட்டத்தில் காணும் பொங்கல் தினமான இன்று சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக காணும் பொங்கல் தினமான இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களாக இருந்து வரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை – பரபரப்பு…!!

பிளஸ்டூ மாணவி ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வி.நெற்குணத்தில் பிளஸ்டூ மாணவி ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாணவி அளித்துள்ள புகாரின் பேரில் சூர்யா என்ற இளைஞரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகையில் கோயிலில் 50 வயது பெண், தாம்பரம் ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி பாலியல் வன்கொடுமை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடேய்…! பாவிகளா இப்படியா கடத்துவீங்க… போலீஸ் அதிரடி… பரபரப்பான விழுப்புரம் …!!

புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அலமேலு புறத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணனின் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் ஆகியோரின் மேற்பார்வையில், தனிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தம் தலைமையில், விழுப்புரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை… பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் டூ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடுமையான சட்டங்கள், தண்டனைகள் உருவாக்கப்பட்ட போதிலும் இதற்கு தீர்வு கிடைத்தபாடில்லை. பெண் குழந்தைகள் வெளியில் அனுப்புவதற்கு கூட பெற்றோர்கள் மிகுந்த அச்சம் கொள்கின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், வி.நெற்குன்றத்தில் திருமண ஆசைகாட்டி பிளஸ்டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி அளித்த புகாரின் பேரில், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சாமி கும்பிட்டு வாரோம்” கோவிலுக்கு சென்ற குழந்தைகள்…. பின்னர் நடந்த துயரம்…!!

குழந்தைகள் இருவர் கோவிலுக்கு சென்றபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசிப்பவர் முத்து. இவர் மகள் கீர்த்தனா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அதே பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரின் மகள் மகாலட்சுமி. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் அதில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து வெகுநேரமாகியும் குழந்தைகள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களின் பெற்றோர் பல இடங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுநீர் கழிக்க சென்ற மகன்….. தூங்கி கொண்டிருந்த தாய்….. கை வரிசை காட்டிய திருடன்….!!

வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் சுதன் மற்றும் தனுசு என்ற மகன்களும் உள்ளனர். கந்தன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கந்தன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொஞ்சம் கூட பயமில்ல… போலீசாருக்கே வெட்டு… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் ரோஷணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் மற்றும் சிவகுமார் என்ற காவலரும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம்-செஞ்சி சாலையில் வேகமாக சென்றனர். அந்த மூன்று பேரும் மோட்டார் சைக்கிள் சென்ற வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனையடுத்து போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்கிட்ட இல்லை… அதுக்குனு இப்படியாடா பண்ணுவ… வசமாக சிக்கிய நண்பர்…!!

புத்தாண்டு பண்டிகை கொண்டாட நண்பர் பணம் தராத காரணத்தால் அவரை கத்தியால் வெட்டிய நபரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்மணி என்று ஒரு நண்பர் உள்ளார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் பொருட்டு கேக் வாங்குவதற்காக ரூபாய் 200-ஐ தமிழ்மணி கவுதமிடம் கேட்டுள்ளார். ஆனால் தமிழ் மணிக்கு கௌதம் பணம் கொடுக்கவில்லை. இதனையடுத்து நண்பர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொரோனா ஆய்வகத்தில் தீ விபத்து… வெடித்து சிதறிய சோதனை மாதிரிகள்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

 அரசு மருத்துவமனையில் ஏ.சி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா  பரிசோதனை ஆய்வகம் அமைந்துள்ள ஆர்என்ஏ கண்டறியும் ஆய்வகத்தில் இருந்த ஏசி எந்திரம் வெடித்ததில் ஆய்வகம் தீ பற்றி எரிந்தது. ஆய்வகம் முழுவதும் ஆல்கஹால் கலந்த சோதனை மாதிரிகள் அதிகம் இருந்ததால் அவை அனைத்தும் வெடித்து புகைமூட்டமாகியது. இதனையடுத்த மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தீடிரென வெடித்த AC…! பதற்றமான அரசு மருத்துவமனை….! விழுப்புரதில் பரபரப்பு …!!

ஏசி எந்திரம் வெடித்து சிதறியதில் மருத்துவமனை ஆய்வகம் முழுவதும் தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் உள்ளது.  இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள ஆர்.என்.ஏ கண்டறியும் ஆய்வகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசி எந்திரம் திடீரென வெடித்து சிதறியதில் அந்த ஆய்வகம் முழுவதும் தீக்கிரையானது. அதோடு ஆய்வகத்தில் ஆல்கஹால் கலந்த சோதனை மாதிரிகள் வைக்கப்பட்டிருந்ததால் அவை வெடித்து அந்த இடமே […]

Categories

Tech |