புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு மும்முரமாக பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கு கிராண்டிபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் இது தொடர்பாக மனு ஒன்றை அளித்துள்ளனர். ஆனால் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு காலை 11 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது. இது […]
