தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கெடார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதனால் கெடார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சூரப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளிளை நிறுத்தியுள்ளனர். அதன் பின் அதில் வந்த வாலிபரிடம் […]
