Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இந்த வேலைய நீதான் பண்ணியா… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கெடார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதனால் கெடார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சூரப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளிளை நிறுத்தியுள்ளனர். அதன் பின் அதில் வந்த வாலிபரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எப்படியும் திருந்த போறதில்லை… இதுதான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, தகராறு வழக்கு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பிரதாப் என்ற ரவுடி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வானூர் காவல்துறையினர் வழிப்பறி வழக்கில் பிரதாப்பை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்து விட்டனர். இதனை அடுத்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உடல்நலம் குன்றிய இளம்பெண்… மனநலம் பாதித்தவரின் கொடூர செயல்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

உடல் நலம் குன்றிய இளம்பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன செவலை கிராமத்தில் பரத பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மகள் உள்ளார். இதில் 38 வயதான உடல் வளர்ச்சி குன்றிய ரேவதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட முத்துக்கண்ணு என்ற முதியவர் ஒரு மாட்டை வெட்டிக் கொன்றுவிட்டு, தனது மனைவி பொன்னம்மாள் என்பவரை அடிப்பதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என் அம்மாவை காணும்…. கண்மாயில் கிடந்த சடலம்… மகனின் பரபரப்பு புகார்…!!

காணாமல் போன மூதாட்டி கண்மாயில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சார்ஜர் வண்ணார்பேட்டை பகுதியில் சின்னம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மூதாட்டி காணாமல் போனதால் அவரது மகன் பாலன் என்பவர் அனைத்து இடங்களிலும் அவரை தேடி பார்த்துள்ளார். இந்நிலையில் சத்திரப்பட்டி கண்மாய்க்குள் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பாலன் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது கண்மாய்க்குள் இறந்து கிடப்பது தனது தாய் சின்னம்மாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சொன்னா கேட்க மாட்டீங்களா… மருத்துவமனைகளுக்கு சீல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாத இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனத்தில் வேகமாக பரவும் நோயை கட்டுப்படுத்துவதற்காக நகராட்சி, வருவாய் மற்றும்  சுகாதாரத் துறை போன்ற அனைத்து துறையினரும் ஒன்று சேர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திண்டிவனத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை பற்றி அவதூறு பேசிய பெண்… அடித்து கொல்லப்பட்ட கணவர்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிவபெருமான் பாளையம் பகுதியில் ஐயப்பன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஐயப்பனின் உறவினரான சரவணன் என்பவருடைய மனைவி விஜயகுமாரி நதியாவை பற்றி தவறாக ஐயப்பனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து நதியாவிடம் இதுகுறித்து ஐயப்பன் கேட்டதால் கோபத்தில் அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஐயப்பன் தனது மனைவியை பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அம்மா வீட்டில் இல்ல” பின்புறம் அழைத்து சென்றவர்… சிறுமிக்கு நடந்த கொடுமை…!!

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருப்பச்சாவடிமேடு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தொடக்க அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செங்கல் சூளை தொழிலாளியான சூரப்பட்டை பகுதியில் வசிக்கும் தேவராசு என்பவர் மாணவியின் தாயை செங்கல்சூளை வேலைக்காக அழைத்துச் செல்ல சென்றுள்ளார். அந்த சமயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவங்க கேட்குறத கொடுக்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் பகுதியில் கலியமூர்த்தி என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடனாக பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்தை கலியமூர்த்தியால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடன் தொகையை கேட்டதால் மன உளைச்சலில் இருந்த கலியமூர்த்தி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என் கூட வாழ வரல…. கணவர் செய்த செயல்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்….!!

மனைவி வாழ வராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாகம்பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பிரபுவுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியதால், மனைவி கோபத்தில் குழந்தைகளுடன் அம்மா வீட்டிற்கு சென்றார். இதனால் தளர்ந்து போன பிரபு தன் மனைவியை அழைத்து வருவதற்காக சென்றார். ஆனால் மனைவி தன் கணவருடன் செல்வதற்கு மறுப்பு  தெரிவித்துள்ளார்.இதனால் மிகுந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இது எத்தனை நாட்கள்…? மூடப்பட்ட செஞ்சிகொட்டை கேட்… மத்திய அரசின் உத்தரவு…!!

மத்திய அரசின் உத்தரவின் படி செஞ்சிக் கோட்டையின் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எனவே மத்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவுச் சின்னங்களை மே மாதம் 15ஆம் தேதி வரை மூட அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் செஞ்சி கோட்டையில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிலைகுலைந்த பெற்றோர்கள்… அக்கா-தம்பி உள்பட 3 சிறுவர்கள் பலி… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!

தண்ணீரில் மூழ்கி அக்கா தம்பி உட்பட மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொண்ணங்குப்பம் கிராமத்தில் சபரிநாதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கனிஷ்கா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருந்துள்ளனர். அதே ஊரில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அக்ஷயா என்ற மகளும், தர்ஷன் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த சிறுவர்கள் நான்கு பேரும் இணைந்து பொன்னம் குப்பத்தில் இருக்கும் மீன்பிடி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலைக்கு சென்ற டாக்டர்…திடீரென கிடைத்த தகவல் …போலீசாரின் தீவிர விசாரணை …!!

மருத்துவர் வீட்டில் 1 1/2 பவுன் தங்கம் மற்றும் ரு.3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகின்றார்.கடந்த 3ஆம் தேதி கோகுல் தனது வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.இதனையடுத்து கோகுல் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் அவருடைய வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொரோனா நோய் பரவல் அச்சத்தால், உப்பு உற்பத்தி பாதிப்பு! :

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் சுமார் மூன்றாயிரம்  ஏக்கர்  பரப்பளவில் அமைந்துள்ளது உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள். இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உப்பளம் தொழிலில்  ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா தொற்று  காரணமாக உப்பு உற்பத்தி பாதிப்பு எட்டப்பட்டுள்ளது. உப்பு ஏற்றுமதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கொரோனா தொற்று  அச்சத்தால் வேலைக்கு ஆட்கள் செல்லாத சூழல் நிலவி வருகிறது. மேலும் உப்பின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் 250க்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கல்யாணமாகி 2 மாசம் தான் ஆச்சு…. மனைவிக்கு ஜூஸ் வாங்க சென்ற கணவர்…. காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் திருமுருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் பவானி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென பவானி தனக்கு வாந்தி வருவதாகவும் வயிறு வலிப்பதாகவும் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் திருமுருகன் கடைக்கு சென்று ஜூஸ் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பவானி […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மயிலம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட மயிலம் தொகுதியில் இதுவரை இருமுறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு ஒருமுறை அதிமுகவும், ஒருமுறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் மாசிலாமணி. மயிலம் தொகுதியில் மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,19,868 ஆகும். மயில் வடிவ மலையாக மாறி தவம் புரிந்த சூரபத்மனின் கோரிக்கையின் படி மயிலசலம் என அழைக்கப்பட்டு அதுவே மருவி மயிலம் ஆனதாக கூறப்படுகிறது. வெண்மணியாத்தூரில்  திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிப்காட் அதிமுக அரசால் கண்டுகொள்ளபடாமல் விடபட்டதாக […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதுவரை நடைபெற்ற இரு தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர். திமுக எம்.எல்.ஏவாக இருந்த ராதாமணி உரியிழந்ததால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் முத்தமிழ் செல்வன். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர். விக்கிரவாண்டி இடை தேர்தலின் போது அரசு கலை கல்லூரி உருவாக்கபடும், நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவேற்றபடும் என பல வாக்குறுதிகளை […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செஞ்சி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

செஞ்சி சட்ட மன்ற தொகுதியை திமுக 8 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு முறை வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் மஸ்தான். செஞ்சி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,60,159 ஆகும். செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்றும், மலை உச்சிகளில் உள்ள கோட்டைகளை காண ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என்றும் மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுகின்றனர். […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை  வென்றுள்ளார். திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதய எம்எல்ஏவாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,60,970 வாக்காளர்கள் உள்ளனர். விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இந்த தொகுதியில் சர்க்கரை ஆலைகளிடமிருந்து நிலுவைத் தொகையை பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கரும்பு விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. தொழிற்சாலைகள் உருவாக்க படாததால் வேலைதேடி வெளி மாவட்டங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எனக்கு ரொம்ப பயமா இருக்கு…. காதல் மனைவி தற்கொலை…. உறவினர் வீட்டில் வாலிபர் செய்த செயல்…!!

காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள களிஞ்சிகுப்பம் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள பாபுகுளம் பகுதியில் வசிக்கும் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர்களது வீட்டில் கட்டிட வேலை செய்தவர்களுக்கு டீ போட்டு கொடுக்குமாறு ரவிகுமார் நந்தினியிடம் கூறியதற்கு அவர் மறுப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கடமை மறவாது தவறாமல் வாக்களிப்போம்” மணல் சிற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி…. உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்….!!

100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் கடற்கரையில் மணல் சிற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை சார்பில் அனுமந்தை பகுதியில் இருக்கும் கடற்கரையோரத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி மணல் சிற்பம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏன் இப்படி பண்ணுனீங்க…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமானடி பகுதியில் சுபாஷ் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுபாஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுபாஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. கூலி தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விழுப்புரத்தில் நடந்த கோர சம்பவம்….!!

மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கண்டாச்சிபுரம் பகுதியில் தயாளன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் துத்திபட்டு-பொண்ணங்குப்பம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதில் படுகாயமடைந்த தயாளனை அருகில் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவ இல்லாம இருக்க முடியல…. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூலி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிங்காரத் தோப்பு பகுதியில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு அகல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அகல்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகனத்தை முந்தி செல்ல முயன்று…. சக்கரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

லாரியை முந்தி செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மார் கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து விழுப்புரத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து தமிழ்செல்வன் தனக்கு முன்னால் கரும்பு லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயற்சிக்கும் போது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. சாதூர்யமாக தப்பித்தவர்கள்…. எரிந்து நாசமான பல லட்சம் பொருட்கள்….!!

துணி பந்தல் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து துணி பண்டலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கொல்கத்தா நோக்கி சென்றுள்ளது. இதை திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூரில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அதோடு நடராஜ் என்பவர் கிளீனராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த லாரி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரி பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் சென்று கொண்டிருந்தபோது, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்னால அவங்களை சேர்த்து வைக்க முடியல….. பெண் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்….!!

தனது மகளையும், மருமகனையும் ஒன்று சேர்த்து வைக்க முடியாததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஞானசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிதா திடீரென காணாமல் போனதால் ஞானசிகாமணி அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் கவிதா வீடூர் அணையில் பிணமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குழந்தைகளை தவிக்கவிட்ட தாய்… கல்லூரி மாணவனுடன் ஓட்டம்.. வீட்டிற்குள் கணவர் சடலமாக மீட்பு..!!

விழுப்புரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் கணவரை கொன்று விட்டு கல்லூரி மாணவருடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் என்ற காலனியை சேர்ந்த லியோ பால் மற்றும் சுசித்தா மேரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவரும் தங்கள் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த வருடம் கொரோனாவால் வேலையிழந்த லியோ பால் குடும்பத்துடன் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது ஊரடங்கால் அவர்களை ஊரில் விட்டுவிட்டு தான் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளிய நடமாட முடியல…. வாலிபர்கள் செய்த செயல்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குருபீடபுரம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தவமணிக்கு பல் வலி இருந்ததால் தனது மகன் ராஜ்குமார் என்பவருடன் கள்ளக்குறிச்சி நோக்கி சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களின் மோட்டார் சைக்கிள் பிரிதிவிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இவர்களுக்கு பின்னால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அவரை காணவில்லை” கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் காலனி பகுதியில் லியோபால் என்ற வேன் டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களது பக்கத்து வீட்டில் ராதாகிருஷ்ணன் என்ற கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இந்த ராதாகிருஷ்ணனும், சுஜாதா மேரியும்யும் அடிக்கடி பேசி வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறிவிட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதை கொடுத்தால் தான் இதை தருவேன்…. வசமாக சிக்கிய தலைவர்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் இவர்கள் மத்திய அரசின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளனர். அந்த சமயம் தேவதானம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த அ.தி.மு.க-வை சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் வீடு கட்டுவதற்குரிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணம்,பரிசு பொருள்… எடுத்து செல்ல தடை … சோதனையில் பறக்கும் படை…!!!

பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையமானது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பறக்கும் படையில் ஒரு அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஐயோ எல்லாமே போச்சே…. கடித்து குதறிய நாய்கள்…. இறந்த 28 ஆடுகள்…. கதறி அழுத பெண்…!!

நாய்கள் கடித்து குதறியதில் 28 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநந்திபுரம் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவி உள்ளார். இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருவதால் அதனை தனது நிலத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலையில் அங்கு சென்று பார்த்த போது செம்மறி ஆடுகளை மூன்று நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படி பண்ணியும் திருந்தலையே…. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெளியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ராஜீவ் காந்தி என்ற ரவுடி மீது தகராறு வழக்கு, கொலை, கொலை முயற்சி மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கொலை முயற்சி வழக்கு தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மின் ஊழியர் மீது புகாரளித்த இளம்பெண்…. திட்டியதால் நடந்த துயர சம்பவம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மின் ஊழியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆனத்தூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லேனா என்ற மகள் உள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த 25ஆம் தேதி சென்றுவிட்டு மீண்டும் அவரது வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில்  லேனா ஊருக்கு சென்றிருந்த போது, அப்பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்ற மின் ஊழியர் வழிமறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வழிமறித்து இளம்பெண்ணிடம் சில்மிஷம்…. விரக்தியில் எடுத்த முடிவு…. தந்தை & மகன் கைது…!!

இளம்பெண்ணை வழிமறித்து இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் மற்றும் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் என்ற ஊரில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் லேனா (25). இவர் சம்பவத்தன்று தன்னுடைய பாட்டியை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பீரோவை தூக்கிய மர்ம நபர்கள்… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரங்கியூர் குச்சிப்பாளையம் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்துவருகிறார். இவர் செங்கல் சூளை நடத்தி வருவதால் தனது மனைவியுடன் சக்திவேல் அங்கு சென்றுள்ளார். அதன்பிறகு அந்த தம்பதிகள் வீட்டிற்கு திரும்பி வராமல் அங்கு இருக்கும் கொட் டகையிலேயே தங்கி உள்ளனர். இந்நிலையில் சக்திவேலின் மகன் சசிகுமார், மருமகள் மற்றும் அவர்களது குழந்தை என மூன்று பேரும் ஒரு அறையில் தூங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஒதுங்கி போக இடமில்லை…. மோதிக்கொண்ட அரசு பேருந்துகள்….. விழுப்புர விபத்தில் 21பேர் காயம்…!!

 விழுப்புரத்தில் 2 அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில்  21 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு  சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் அங்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் ஒரே பாதையில் செல்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தும் பனையபுரம் அருகே உள்ள அழுக்கு பாலம் இடையே நேருக்கு நேர் மோதி விபத்துக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி…. காத்திருந்த செயலாளர்…. திடீரென நடந்த சோகம்….!!

விழுப்புரத்தில் முதல்வர் நிகழ்ச்சியில் அதிமுக கிளைச் செயலாளர் அய்யாவு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மாவட்ட வாரியாக  முதல்வர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவ்வகையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பங்கேற்க   பழனிச்சாமி அவர்கள் வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்சி உறுப்பினர்களும் காத்திருந்தனர். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியானது 4 மணி அளவில் தொடங்க இருந்தது. ஆனால், பல மணி நேரமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்…. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் 1,602 கோடி ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பிலான கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மரக்காணம் வட்டம் அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி உட்பட ஆயிரத்து 745 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போலீசுக்கு வந்த தகவல்…. அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெண்….!!

சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்னமாதேவி பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தென்னமாதேவி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென்னமாதேவி காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த சரஸ்வதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மருதூரில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மகேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மகேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகனங்களின் அலட்சியம்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… முதியவருக்கு நேர்ந்த சோகம்…!!

முதியவர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிமேடு பேட்டை பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டணம் சந்திப்பில் உள்ள வந்தவாசி சாலையை கடக்க முயற்சித்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ இவரின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் பலத்த காயமடைந்த ராமமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இது எல்லாரையும் பாதிக்கும்… குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி… நிறுத்தப்பட்ட பணிகள்…!!

செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பூவாத்தம்மன் தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் மேல் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு செல்போன் கோபுரம் அமைத்தால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு இது உடல் நலத்தை பாதிக்கும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு பிறகு செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எதுவுமே இல்லையே… கோபத்தில் இப்படியா செய்வீங்க… கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள்…!!

வீட்டில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் பீரோவில் பணம் நகை எதுவும் இல்லாத கோபத்தில் வீட்டில் உள்ள பொருட்களை சிதற விட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீவனூர் பகுதியில் தோகைஅம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மூத்த மகனான மூர்த்தி என்பவரது வீட்டை பூட்டி விட்டு அவரின் வீட்டிற்கு அருகில் இருந்த மற்றொரு மகனான நாகராஜ் என்பவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார் இந்நிலையில் மூர்த்தியின் வீட்டு கதவு காலையில் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இந்த வேலைய யாரு பண்ணிருப்பா… வெளியூருக்கு சென்ற பள்ளி தலைமை ஆசிரியர்… காத்திருத்த அதிர்ச்சி சம்பவம்….!!

ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுக்கம் பள்ளி தெருவில் தனியார் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அஜித் பிரசாந்த் ஜெயின் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மாலினி என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது விழுக்கம் ஜெயின் கோவில் தலைவராகவும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு சுரேந்தர் சுகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இது என்ன புது டெக்னிக்கா இருக்கு… நூதன முறையில் ஏமாற்றப்பட்ட பெண்… வலை வீசி தேடும் போலீசார்…!!

நூதன முறையில் பெண்ணிடம் இருந்து நகைகளை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோணக்கம்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திடீரென செல்வி வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவரிடம் உங்கள் வீட்டு பிரச்சனைகள் தீர வேண்டுமென்றால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை அடுத்து செல்வியிடம் அந்த வாலிபர் உங்களின் தங்க நகைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எல்லாத்தையும் கரெக்டா சொல்லுறாரு… இதை வைத்து தான் பரிகாரம் பண்ணனும்… நூதன முறையில் ஏமாற்றப்பட்ட பெண்…!!

பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி பெண்ணிடம் இருந்து நூதன முறையில் வாலிபர் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோனாக்கம் பட்டு கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவரின் வீட்டிற்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவர் செல்வியின் வீட்டில் உள்ள பிரச்சனைகளை கூறி அதனை நீக்க வேண்டும் என்றால் அதற்குரிய பரிகாரம் செய்ய வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மத்திய அரசின் உத்தரவை மீறியவர்கள்… இரு மடங்காக வசூல்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்…!!

மத்திய அரசின் அறிவிப்பின்படி பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை கடந்து செல்வதற்கு வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கண்டிப்பாக ஓட்டப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான சுங்க சாவடியான உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணம் கட்டி சுங்க சாவடியை கடந்து செல்பவர்களுக்கான தனி வரிசை அமைக்கப்பட்டு, ஸ்டிக்கர்கள் இல்லாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சின்ன பொண்ணுன்னு கூட பார்க்கல… திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபர்… கைது செய்த காவல்துறை…!!

சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியிடம் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பில்லூரில் வசித்து வரும் விஜயசுந்தரம் என்பவர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து செஞ்சு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காலம் மாறி போச்சு… பெண்கள் செய்யுற வேலையா இது… கைது செய்த காவல்துறை…!!

வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விட்டனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசம்பட்டு பகுதியில் சங்கராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையின் போது இரண்டு பெண்கள் சாராயம் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதே ஊரில் வசித்து வரும் சின்னப்பிள்ளை மற்றும் வள்ளி ஆகிய இரண்டு பெண்களையும் வீட்டின் […]

Categories

Tech |