Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உங்களுக்கு பரிசு விழுந்துருக்கு…. மோசடி செய்த வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கூப்பனில் பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி செய்த 2 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணேசா நகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசு கூப்பன் என்று கூறி ஒரு சீட்டை அடையாளம் தெரியாத நபர் மீனாட்சியிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கூப்பனில் மிக்ஸி, சமையல் கேஸ் அடுப்பு போன்ற பரிசுப்பொருட்கள் விழுந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து மீனாட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலைக்கு சென்ற போது… தலைமை ஆசிரியருக்கு நடந்த கொடூரம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

லாரி சக்கரத்தில் சிக்கி தலைமையாசிரியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவெண்ணெய்நல்லூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கர் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர் பிடாகம் குச்சிபாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி இவரின் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இதெல்லாம் விற்க கூடாது… அதிகாரிகளின் திடீர் சோதனை… வியாபாரிகளுக்கு எச்சரிக்கை…!!

கடைகளில் விற்பனை செய்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான உணவு போன்றவை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு குழுவினர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீரென […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முட்புதரில் கிடந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மூதாட்டியை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் இந்திரா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகே இருக்கும் தாமரைக் குளத்தின் பின்புறம் ஆடுகளை மேய்த்துள்ளார். இதனை அடுத்து மாலை நேரம் ஆகியும் இந்திரா வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் மூதாட்டியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் முட்புதரில் இந்திரா […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பெண்கள் உதவி மையம்” குற்றங்களை கண்காணித்து நடவடிக்கை…. டி.ஐ.ஜி.யின் அறிவுரை….!!

பெண்களுக்கான உதவி மையத்தை தொடங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று டி.ஐ.ஜி. அறிவுரை கூறினார். விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி மையம் 18 காவல் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. பாண்டியனால் இணையதளத்தின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து பெண்கள் உதவி மைய காவல் அலுவலர்களுக்கான அறிமுக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் காவல் துறை கூடுதல் இயக்குனர் சீமாஅகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியுள்ளார். மேலும் மத்திய அரசின் நிர்பயா […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படி பண்ணவே கூடாது… அதிகரிக்கும் வாகன விபத்துகள்… காவல்துறையினரின் எச்சரிக்கை…!!

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகமாக வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முக்கிய இடங்களான ஒலக்கூர், கல்லூரி சாலை சந்திப்பு, ஓங்கூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  அந்த ஆய்வின் போது விபத்துகளை தடுப்பதற்காக இன்னும் அதிக எண்ணிகையிலான பேரி கார்டுகள் வைத்து கண்காணிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“என் சாவுக்கு அவன்தான் காரணம்” கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள டி.குன்னத்தூர் பகுதியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நர்மதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நர்மதாவின் தந்தையான குமரவேல் இறந்துவிட்டதால் ஏனாதிமங்கலம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தாய் ஜோதியுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஐயோ இப்படியா நடக்கணும்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… விழுப்புரம் அருகே பரிதாபம்…!!

சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் தயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இருவரும் சாலையில் நடந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் கணவன் மனைவி இருவரும் நின்று பேசியுள்ளனர். இதனை அடுத்து வேறு கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படி பண்ணா நல்லா இருக்கும்.. சிரமப்படும் வாகன ஓட்டிகள்.. அதிகாரிக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..!!

ரயில்வே சுரங்கப் பாதையில் அதிகப்படியான மழைநீர் தேங்கி கிடப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் என்ற கிராமத்தில் சுரங்கப் பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக அதிகப்படியான இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அன்றாடம் சென்று வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் திருவெண்ணெய்நல்லூரில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் அதிகப்படியான மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பலமாக வீசிய காற்று… உயிரிழந்த 4 ஆடுகள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துடுப்பாக்கம் கிராமத்தில் சீனிவாசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மாலை நேரத்தில் சூறைக் காற்று வேகமாக வீசியதால்  அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பியானது சீனிவாசனுக்கு சொந்தமான 4ஆட்டின் மீது விழுந்து விட்டது. இதனால் அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து  4 ஆடுகளும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென கேட்ட சத்தம்… வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்… மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்…!!

நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மணி பசு மாடுகளை கழுவெளி நிலப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். இதனையடுத்து அனைத்து மாடுகளும் மேய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் மணி அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது அருகில் இருந்த பசுமாடு ஒன்று சரிந்து விழுந்து இறந்ததை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெற்றோருக்கு தெரியாமல் சென்றதால்… அண்ணன் தங்கைக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குளித்துக்கொண்டிருந்த போது அண்ணன் – தங்கை இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தணி கிராமத்தில் குமார் – சங்கரி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தினேஷ் என்ற மகனும், சத்யஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆசூர் கிராமத்தில் சங்கரியின் பெரியம்மாவான பெரியநாயகி என்பவர் உடல்நலக் குறைவினால் உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து சங்கரின் குடும்பத்தினர் ஆசூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து தினேஷ் மற்றும் சத்யஸ்ரீ இருவரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சொத்து பிரச்சனை தகராறில்… கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

சொத்து தகராறு காரணமாக கூலி தொழிலாளியை அடித்து கொலை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்குச்சிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகிராமன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவசக்தி, ஜெயசக்தி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் ஜானகிராமனின் உறவினரான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரதராஜன் என்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆன்லைன் வகுப்பினால்… தலைமுடியை விழுங்கிய மாணவி… அகற்றப்பட்ட 1 கிலோ எடையுள்ள கட்டி…!!

ஆன்லைன் வகுப்பினால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகி தலைமுடியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலிருக்கும் 10 – ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஆன்லைன் மூலமே கல்வி கற்று வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் இந்த மாணவி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தம்பதியினரின் அலறல் சத்தம்… நடந்த அதிர்ச்சி சம்பவம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

தற்கொலை செய்து கொண்ட மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மாத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளர்களான பாஸ்கர் – தனசேகரி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு கோகுலபிரியன் என்ற மகனும், சத்யபிரியா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே தனசேகரி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காகவே அவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு வயிற்று வலி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகனங்களின் அலட்சியம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகனூர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனுசாமி தனது மோட்டார் சைக்கிளில் கரிக்காம்பட்டு கிராம பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் முனுசாமியின் மீது மோதி விட்டது. இதனால் தூக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன்” முகநூல் நட்பால் வந்த வினை… தாயாரின் பரபரப்பு புகார்…!!

ஆபாச புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என வாலிபர் 15 வயது மாணவியை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் விஷால் என்பவர் வசித்து வருகிறார். இவர் முகநூல் மூலம் திருநகர் மருதம் கார்டன் பகுதியில் வசிக்கும் தனது நண்பருடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் விஷாலுக்கும் அந்த வாலிபரின் சகோதரியான 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷால் அடிக்கடி பேசியுள்ளார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பார்த்ததும் பதறிய கணவர்… 2 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினை காரணமாக இளம் பெண் தனது 2 குழந்தைகளுடன் விஷத்தை தின்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வில்லுபத்தரி பகுதியில் கட்டிடத் தொழிலாளியான பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திருமலை செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு திவ்யா மற்றும் காவ்யா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே பாண்டி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் திருமலை செல்வி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவங்களுக்கும் எல்லாம் கொடுத்தாச்சு… கோவில் பணியாளர்களுக்கு நிவாரணம்… நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் 262 கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியானது  நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பணியாளர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வி அமைச்சரான பொன்முடி கலந்து கொண்டார். அவர் கோவிலில் வேலை செய்யும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன முதலியார் சாவடி பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் சென்னை புதுச்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நண்பர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மிளகாய் பொடி தூவிட்டான்” அலறித் துடித்த பெண்… பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி 4 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பண்ணகுப்பம் திருவள்ளுவர் நகரில் செல்வம் – குணசுந்தரி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குணசுந்தரி தனது வீட்டில் தனியாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து குணசுந்தரியின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எப்படி நிச்சயம் செய்யலாம்…? ஒருதலை காதலால் நடந்த விபரீதம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

ஒரு தலை காதல் விவகாரத்தில் வாலிபரை நண்பர்கள் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன கோட்டகுப்பம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் குப்புசாமி என்ற வாலிபர் சித்ராவின் தங்கையான லதா என்பவரை ஒருதலையாக காதலித்துள்ளார். இதற்கிடையில் லதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதை அறிந்து குப்புசாமி கோபமடைந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள்… தாய்-மகளுக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மலையனூர் தொகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜீவா, அம்முலு என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் பரமசிவம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் விழுப்புரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா… தந்தை, மகளுக்கு நடந்த விபரீதம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை பலியான நிலையில், மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் பச்சமுத்து என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் பச்சைமுத்து தனது மகள் தமிழரசி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பிடாகம் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது பச்சமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் பங்கிலிருந்து வெளியே வந்த லாரி பலமாக மோதி விட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலைகுப்புற கவிழ்ந்த கார்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் பாரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பரத் தனது உறவினரான ஜெயசீலன் என்பவருடன் இணைந்து சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எனக்கு ஏதாவது வழி சொல்லுங்க… சப்-இன்ஸ்பெக்டர் மனைவி போராட்டம்… சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு…!!

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அவலூர் பேட்டை காவல் நிலையத்தில் இளங்கோவன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இந்துமதி தனது தாய் மற்றும் உறவினர்கள் உடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எந்த குறையும் இருக்கக் கூடாது… எல்லாம் கரெக்டா செய்யணும்… அதிகாரியின் திடீர் ஆய்வு…!!

கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவள்ளிக்குப்பம், தொரவி மற்றும் வெட்டுக்காடு போன்ற கிராமங்களில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகாரிகள் அந்த கிராமங்களை தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து ஊரக வளர்ச்சி இயக்குனரான காஞ்சனா பாதிக்கப்பட்ட இடத்திற்கு திடீர் சோதனை மேற்கொண்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விறுவிறுப்பாக நடந்த திருமண ஏற்பாடுகள்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

ஏரியில் குளிக்கச் சென்ற பெண் மற்றும் வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சி.என். பாளையம் பகுதியில் முனியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனோகர் என்ற மகனும் புவனேஸ்வரி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் முனியனின் மகனான மனோகருக்கு அப்பகுதியில் அமைந்துள்ள கோவில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து முனியனின் மகளான புவனேஸ்வரி அவரது சகோதரியின் மகனான விஜய் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

14 வகை ரேஷன் பொருட்கள் இதுதான்…. படிச்சு தெரிஞ்சுகோங்க…. அதிகாரிகளின் தகவல்….!!

14 வகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்றுடன் முடிவடைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ உப்பு, 1 கிலோ கோதுமை மாவு, அரை கிலோ சர்க்கரை, 1 கிலோ ரவை, அரை கிலோ உளுந்தம் பருப்பு, கால் கிலோ கடலை பருப்பு, கால் கிலோ புளி, 200 கிராம் டீ தூள், 100 கிராம் கடுகு, 100 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பட்டபகல்லயே இப்படியா…? அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் சரவணன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று விட்டு மதிய வேளையில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிகமா யூஸ் பண்ண கூடாது… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விழுப்புரத்தில் நடந்த சோகம்…!!

8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பெரியார் நகரில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 ஆம் வகுப்பு படிக்கும் அபி ஏஞ்சல் என்ற மகள் இருந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே படங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் மாணவி அபி ஏஞ்சல் தினந்தோறும் செல்போனை அளவுக்கு அதிகமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காணாமல் போன சொத்து… நீதிமன்ற தட்டச்சரின் புகார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

நீதிமன்ற சொத்து வைப்பு அறையில் காணாமல் போன 620 மதுபாட்டில்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தட்டச்சராக தமிழ் செல்வன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில் சையத் ஹாசன் என்பவர் கடந்த 2020-ஆம் ஆண்டு விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 ல் தலைமை எழுத்தாளராக பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இவரிடம் நீதிமன்ற சொத்து வைப்பு அறையின் சாவி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவள் திருந்தவே இல்ல… இப்படி பண்ணுனா தான் சரிவரும்… மாவட்ட கலெக்டரின் உத்தரவு…!!

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை காவல்துறையினர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பூங்கொடி என்ற பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் நகர காவல் துறையினர் பூங்கொடியை சாராய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். மேலும் இவர் மீது சாராயம் கடத்தல், விற்பனை செய்தல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் தொடர் குற்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவங்களுக்கும் பாதுகாப்பு முக்கியம்… நடைபெற்ற சிறப்பு முகாம்… கலந்து கொண்ட வியாபாரிகள்…!!

காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழ விற்பனைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவ்ளோ சொல்லியும் கேட்கல… மொத்தம் 100 பேர் மீது வழக்குபதிவு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக காவல்துறையினர் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர், பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்று கண்காணிப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை நிறுத்தி எச்சரித்து அனுப்புகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, ஏட்டுகள் சம்பத், சுரேஷ் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல்… சோதனையில் சிக்கிய பொருள்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மினி லாரியில் ரூ.7 1/2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஞானோதயம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் குமரேசன் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் மனோஜ்குமார், ஷேக் அப்துல்லா, லட்சுமிநாராயணன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர். மேலும் காவல்துறையினர் மினி லாரியை சோதனை செய்யும் போது அதில் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வெளிய வந்தால் ஊசி போடுவோம்” காவல்துறையினரின் புது முயற்சி… குவியும் பாராட்டுக்கள்…!!

தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களை பிடித்து காவல்துறையினர் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிபவர்களை பிடித்து புது முயற்சியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாக்குப் பையில் இருந்த பொருள்… வசமாக சிக்கிய கும்பல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

போலியாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள்  உட்பட அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.  இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கும்பல் போலியான மதுபானங்களை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் கொடியம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

67 வயதில் உனக்கு இன்னொரு மனைவி தேவையா…? தட்டிக்கேட்ட மனைவியை… அருவாமனையால் கொலை செய்த கணவர்…!!

67 வயதான கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 67 வயதான கிருஷ்ணன் என்பவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரின் மனைவி சாரதாம்பாள். இவர் கடந்த 19ஆம் தேதி இரவு தனது மனைவியை கடுமையாக தாக்கி, அருவாமனையால் சாரதாம்பாளை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மொத்தம் 75 லட்ச ரூபாய் மதிப்பு… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரி சாராயத்தை லாரியில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஞானோதயம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அதில் 573 கேன்களில் மொத்தம் 20 ஆயிரத்து 55 லிட்டர் எரி சாராயம் இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு லாரி டிரைவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மொத்தம் 50 லட்ச ரூபாய்… மழையினால் ஏற்பட்ட சேதம்… சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

50 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் கனமழையினால் சேதம் அடைந்து விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சகாதேவன் பேட்டை, சுந்தரி பாளையம், கோழியனூர், பஞ்சமாதேவி, பூவரசங்குப்பம் போன்ற பகுதிகளில் ஏராளமான வாழை மரங்கள் பயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கன மழையினால் அங்கு சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்து விட்டது. மேலும் அதில் இருந்த குலைகள் நன்றாக விளைந்து வந்த சமயத்தில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மளிகை பொருட்கள் விற்பனையா…? அதிகாரிகளின் திடீர் சோதனை… உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…!!

மருந்து கடைகளில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் கடை உரிமையாளர்களை எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தாசில்தார் தமிழ்ச்செல்வி தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் மருந்துகளை தவிர மளிகை பொருட்கள் உள்ளிட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“எங்களை மீறி எதுவும் பண்ணக்கூடாது” தாழ்த்தப்பட்ட முதியவர்களை…. காலில் விழ வைத்த சாதி வெறியர்கள்…!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் பஞ்சாயத்து என்ற பெயரில் வெறிபிடித்த ஆதிக்க சாதியினர் பட்டியல் இன மக்களை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஓட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த பட்டியலின பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் கோவில் திருவிழா நடத்தியது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததால், திருவிழாவை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். பின்னர் திருவிழா நடத்திய பட்டியலின மக்கள் காவல்நிலையத்தில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இனிமேல் நீ பேசக்கூடாது” காவல் அதிகாரியின் மருமகள் எடுத்த விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

செல்போன் பேசக்கூடாது என கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நல்லியக்கோடன் நகர் பகுதியில் வேலு என்ற ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில் முருகன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு புதுக்குப்பம் பகுதியில் வசிக்கும் பட்டதாரியான விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தயவு செய்து வெளிய வராதீங்க… கைகூப்பி கேட்டு கொண்ட அதிகாரிகள்… தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை…!!

காவல் அதிகாரிகள் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிறுத்தி தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என கைகூப்பி வணங்கியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இதனால் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளுக்கு கிராமப்புறங்களை சேர்ந்த ஏராளமானோர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காப்பாற்ற முயற்சிக்கும் போது… தம்பதிகளுக்கு நடந்த விபரீதம்… தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த இளம்பெண்ணும் அவரை காப்பாற்ற சென்ற கணவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காளியாங்குப்பம் பகுதியில் புருசோத்தமன் என்ற லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரித்திகா, அனுஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான புருசோத்தமன் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அப்பா நான் இதான் விரும்புறேன்” சிறுமியின் வியக்க வைக்கும் செயல்… குவியும் பாராட்டுக்கள்…!!

மடிக்கணினி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமியை அனைவரும் பாராட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனிச்சம் பாளையம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிந்துஜா என்ற 5-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கின்றார். இந்தச் சிறுமி மடிக்கணினி வாங்குவதற்காக தனது உண்டியலில் பணம் சேமித்து கொண்டிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சமாதானம் கலவரமா மாறிடுச்சு… ராணுவ வீரருக்கு விழுந்த வெட்டு… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி பாளையம் கிராமத்தில் முருகராஜ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் அரசூர் கிராமத்தில் வசிக்கும் புவனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புவனா அடிக்கடி தனது மாமா சத்யாவுடன் செல்போனில் பேசியதால் கோபமடைந்த முருகராஜ் அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்ததும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… காவலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாக்கம் அய்யந்தோப்பு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்-மில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் தனது மோட்டார் சைக்கிளில் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு அய்யந்தோப்பு பகுதிக்கு மீண்டும் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரது மோட்டார் சைக்கிள் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி சாலையில் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

யார் அந்த கல்நெஞ்சக்கார தாய்…? திடீரென கேட்ட அழுகுரல்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…!!

முட்புதரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் சாலையோரத்தில் இருக்கும் முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அழுகுரல் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்ததைக் கண்டு உடனடியாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]

Categories

Tech |