இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டபூண்டி கிராமத்தில் முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய பாரதி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இந்த சிறுமி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த […]
