Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகனுடன் வெளியேறிய தாய்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடப்பேரிக்குப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான சுரேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆகாஷ் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பானுமதி தனது மகனுடன் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் தனது வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இறந்து கிடந்த கால்நடைகள்…. அதிர்ச்சியடைந்த விவசாயி…. கிராம மக்களின் கோரிக்கை…!!

மர்ம நோய் தாக்கி கால்நடைகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் விவசாயியான  நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான 2 ஆடுகள் மற்றும் 2 கன்றுக்குட்டிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. மர்ம நோய் தாக்கியதால் கால்நடைகள் இறந்து கிடந்ததை பார்த்து நடராஜன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் கால்நடைகளும் மர்ம நோய் தாக்கி பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரியை திருப்பிய டிரைவர்…. பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. சேதமான பொருட்கள்…!!

ரேஷன் பொருட்களை ஏற்றிவந்த லாரி ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் சந்தைமேடு நுகர்வோர் வாணிப சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி நொளம்பூர் சாலை வழியாக ஏப்பாக்கம் கிராம ரேஷன் கடைகளை நோக்கி சென்றுள்ளது. இந்த லாரியை தேவபாலு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கீழ்கூடலூர் ஏரிக்கரை வளைவில் வைத்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோபத்தில் சென்ற மனைவி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கானை பகுதியில் தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண், ஒரு ஆண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் பாக்கியலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த ஜெயராமன் தனது வீட்டில் தூக்கிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நடந்து சென்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கடையில் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாதாபுரம் கூட்டு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருண்குமார் தனது நண்பரான மோகன்ராஜுடன் இணைந்து வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான கடையில் 60 ஆயிரம் ரூபாயை திருடியதை காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தொடர்ந்து பெய்யும் மழை…. இடிந்து விழுந்த அங்கன்வாடி சுவர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

கனமழையால் அங்கன்வாடி கட்டிட சுவர் இடிந்து விழுந்துவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வள்ளியம்மை நகர் பகுதியில் இருக்கும் அங்கன்வாடி கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் அங்கிருந்த தகவல் பலகைகள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை உடைந்து நாசமாகிவிட்டது. அந்த சமயம் குழந்தைகள் யாரும் அங்கன்வாடியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு…. காவல்துறை சூப்பிரண்டு உத்தரவு….!!

பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதா திடீரென கண்டாச்சிபுரம் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் வழக்குபதிவு குறித்த ஆவணங்களை அவர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினர் வார விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அதன்பின் பொதுமக்கள் கொடுக்கும் புகாரை பெற்ற உடன் உரிய விசாரணை நடத்தி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் – கல்லூரிகளுக்கும் விடுமுறை …!!

விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளை தொடர்ந்து தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டிருக்கிறது.முன்னதாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது தற்போது பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். தொடர் மழையின் காரணமாக மழை நிலவரங்களுக்கு ஏற்றவாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரத்தில் முன்னதாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

FlashNews: விழுப்புரம் : பள்ளிளுக்கு விடுமுறை …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

FlashNews: கன்னியாகுமரி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
சற்றுமுன் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

JUST IN: மேலும் 1 மாவட்டத்தில்…. நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு லீவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஒருநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்த பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த பெண் கடந்த 9 மாதத்திற்கு முன்பு மாறன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் கணவர் வீட்டில் திடீரென வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆன்லைன் மூலம் விற்பனை…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஐந்து பேர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இவர்கள் காவல் துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதில் 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர்கள் […]

Categories
கடலூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விழுப்புரம் வேலூர்

நாளை (நவ.12)…. 10 மாவட்டங்களுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7  மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
கடலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் வேலூர்

கனமழை… நாளை (12ஆம் தேதி) இந்த 7 மாவட்டங்களுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை  விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சற்றுமுன்… இந்த 2 மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!

கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் கடலூர், விழுப்புரம், மாவட்டத்தில் நாளை (12ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (12ஆம் தேதி) பள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நெடுஞ்சாலையில் சாலை மறியல்…. பேருந்து கண்ணாடியை உடைத்த 3 வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

சாலை மறியலில் பேருந்து கண்ணாடியை உடைத்த சம்பவத்தில் 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்தில் 22-ஆம் தேதி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவருக்கு ஓட்டு போட அனுமதிக்காததை கண்டித்து ஈச்சேரி கிராமத்தில் வசிக்கும் ராஜதுரை என்பவரின் தலைமையில் ஒரு தரப்பினர் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது கல் வீசி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருடு போன மோட்டார் சைக்கிள்…. வசமாக சிக்கிய சகோதரர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளையாம்பட்டு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏகாம்பரம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 21-ஆம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து ஏகாம்பரம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உப்பு நீர் கலந்த குடிநீர்…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் புலிவந்தி கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 20 நாட்களாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உப்பு நீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்…. நூதன முறையில் கடத்தல்….. போலீஸ் நடவடிக்கை…!!

நூதன முறையில் சாராயம் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கைக்கு அடியில் 11 பாக்கெட்டுகளில் 110 லிட்டர் சாராயம் மற்றும் மதுபாட்டில் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் ரெட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டிற்காக தோண்டிய பள்ளம்…. கிடைத்த அதிசய சிற்பங்கள்…. அதிகாரிகளின் தகவல்….!!

புதிதாக வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியதில் 3 கற்சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் தவப்புத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டுவதற்காக பொக்லைன் எயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது மூன்று கற்சிலைகள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று சிலைகளையும் மீட்டு தாசில்தார் செல்வத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த சிலைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இலை பறித்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் கொத்தனாரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுத பூஜையை முன்னிட்டு மாமரத்தில் ஏறி இலைகளை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏழுமலை மீது உயரழுத்த மின்கம்பி உரசி விட்டது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏழுமலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் அறைக்கு சென்ற நபர்…. முன் விரோதத்தால் நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோரிமேடு பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இயக்குபவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மோட்டார் அறைக்குக்கு மணிவண்ணன் வந்துள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மணிவண்ணனை சரமாரியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாயமான மோட்டார் சைக்கிள்….. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாணம்பட்டு பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போனதைக் கண்டு சத்தியநாராயணன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சத்தியநாராயணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்தலில் தோல்வியடைந்த தந்தை…. மகள் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தியர்…!!

தேர்தலில் தந்தை தோல்வி அடைந்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசூர் கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வான்மதி என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பத் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். ஆனால் சம்பத் 65 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்த வான்மதி தனது தந்தைக்கு “சாரி டாடி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பொன்பத்தி கிராமத்தில் செல்வம்-பொன்னம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்வம் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 41 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாக்கு எண்ணும் பணி…. 4 சின்னங்களுக்கு வாக்களித்த நபர்…. வலைதளத்தில் வைரல்….!!

வாக்காளர் ஒருவர் 4 வேட்பாளர்களுக்கு தனது வாக்கினை பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வைத்து காணை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான மஞ்சள் நிற வாக்குச்சீட்டில் வாக்காளர் தனது வாக்கினை மொத்தம் நான்கு சின்னத்திற்கு பதிவு செய்துள்ளார். அந்த வாக்காளர் 4 பதவிகளுக்கு என நினைத்து 4 சின்னங்களில் வாக்களித்தாரா என அனைவரும் குழப்பத்தில் இருந்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

11 அம்ச கோரிக்கைகள்…. ரேஷன் கடை பணியாளர்களின் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் சம்பத் என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட பொருளாளர் முன்னிலை வகித்து உள்ளார். இந்நிலையில் மாதந்தோறும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு முதல் தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள்…. சாமி சிலைகள் உடைப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

மர்ம நபர்கள் சாமி சிலைகளை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கனூரில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அய்யனாரப்பன் மற்றும் பூரணி போன்ற சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதன் பின் மர்ம நபர்கள் உடைந்த சிலைகள் குளத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேட்பாளர்களுக்கு இடையே முன்விரோதம்…. அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்…. போலீஸ் பாதுகாப்பு…!!

கெங்கபுரத்தில் இரு தரப்பினர் மோதி கொண்டதால் அங்கு காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெங்கபுரம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரகுமார் என்பவரும் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன்பின் தேர்தல் முடிவடைந்ததும் கெங்கபுரத்தைச் சேர்ந்த சேட்டு என்பவர் வேட்பாளர் ராஜாவிடம் சென்று அவரது வீட்டில் பிரச்சனை நடப்பதாகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி…. சடலமாக தொங்கிய விவசாயி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க அனுமதித்தால் 10 லட்சம் தருவதாக கூறி ஒப்பந்ததாரர் ஒருவர் ஏமாற்றியதால் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய விவசாய நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்காக ஒப்பந்ததாரர் ஒருவர் ரூபாய் 10 லட்சம் தருவதாக கூறியுள்ளார். அதன்பின் முன்பணமாக ரூபாய் 1 லட்சத்தை மணியிடம் வழங்கி அவரது நிலத்தில் மின்கோபுரம் அமைக்க அனுமதிக்குமாறு ஒப்பந்ததாரர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்தல் பணியில் இருந்த ஆசிரியர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பதினர்…!!

தேர்தல் பணியின் போது ஆசிரியர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர், மேல்மலையனூர், வல்லம், காணை, மயிலம், மரக்காணம் ஆகிய 6 ஊராட்சிகளுக்கான 2-ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியரான மாணிக்கவாசகம் என்பவர் நியமிக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேர்தல் பணி மேற்கொண்டுள்ளார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் திடீரென மாணிக்கவாசகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனது இருக்கையில் அமர்ந்தபடியே மயங்கியுள்ளார்.இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பதற்றமான வாக்குசாவடிகள்…. கலெக்டரின் நேரடி ஆய்வு…. பொதுமக்களுக்கு அறிவுரை…!!

வாக்குசாவடியை பார்வையிட சென்ற கலெக்டர் பொதுமக்களை இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 3 ஊராட்சி ஒன்றிய  பள்ளிகளில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டதை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது சாலை அகரம் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை கலெக்டர் பார்த்துள்ளார். உடனே அங்குள்ள அதிகாரிகளை அழைத்து வாக்காளர்களை சமூக இடைவெளி விட்டு நிற்க […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுடுகாடாக மாறிய ஏரிக்கரை…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளிடம் கோரிக்கை…!!

சுடுகாடுக்கு செல்வதற்கான பாதையை அமைத்து தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டிமேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கென்று தனியாக சுடுகாடு ஒதுக்கப்படாததால் ஏரிக்கரையை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்குப் சென்று வர போதிய பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களை கொண்டு செல்ல பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தொட்டிமேடு கிராமத்தில் ஏழுமலை என்பவர் உடல்நலக் குறைவினால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இறுதி மரியாதை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடையாளம் தெரியாத லாரி…. முத்திரை பதித்த ரேஷன் அரிசி…. போலீஸ் விசாரணை…!!

ரேஷன் அரிசி மூட்டைகளோடு நின்று கொண்டிருந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புறவழிச்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்த அந்த லாரியை சிலர் நோட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த திண்டிவனம் தனிப்பிரிவு காவலர் ஆதி சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை சோதனை செய்துள்ளார். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருந்த மூட்டைகளில் அரசு முத்திரை பதிக்கபட்டிருந்ததை பார்த்துள்ளார். மேலும் மர்ம நபர்கள் இந்த லாரியை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் நடந்து சென்ற நபர்…. அதிவேகமாக வந்த கார்…. பின் நடந்த சோகம்…!!

கார் மோதி முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தை அடுத்த ஆசூர் என்னும் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தீவனூரிலிருந்த ரெட்டணை செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று ஏழுமலை மீது மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த ஏழுமலையை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரேஷன் பொருள் கடத்தல்…. வசமாக சிக்கிய விற்பனையாளர்…. வேளாண்மை கூட்டுறவு தலைவர் உத்தரவு….!!

ரேஷன் பொருள் கடத்தலில் சிக்கிய விற்பனையாளரை வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிளியனூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரியில் சட்ட விரோதமாக 350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 300 கிலோ கோதுமை மூட்டைகள் ஆகியவற்றை கடத்த முயன்றனர். அப்போது அந்த லாரியை மடக்கி பிடித்த விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினர் லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காரில் இருந்த பொருள்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக காரில் கடத்தி வந்த மதுபானத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரி ஜான் ஜோசப், காவல்துறை அதிகாரிகள் மஞ்சுநாதன், செல்வம் ஆகியோர் பொம்மையார்பாளையம் பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 1128 மதுபான பாட்டில்கள் காரில் இருந்ததைக் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தபால் நிலையத்திலும் மோசடியா?…. அதிகாரி செய்த செயல்…. மடக்கிப்பிடித்த போலீசார்….!!

தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடி மோசடி செய்த அதிகாரியை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தில் ஒரு தபால் நிலையம் உள்ளது. அங்கு உதவிக் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளரான பிரவின் என்பவர் சில அதிகாரிகளோடு இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்குகளைத் தணிக்கை செய்துள்ளனர். அந்த தணிக்கையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கிளை அதிகாரியாக வேலைப் பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்” போராட்டத்தில் மிரட்டிய பெண்….விழுப்புரத்தில் பரபரப்பு…!!

பொதுமக்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட மொழியனூர் ஊராட்சியில் நெடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கோபமடைந்த கிராம மக்கள் தனி ஊராட்சியாக நெடிக் கிராமத்தை  அறிவிக்கவில்லை என்றால் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை அனைவரும் புறக்கணிப்போம் என முடிவு எடுத்துள்ளனர். அதோடு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அவங்க ரொம்ப மிரட்டுறாங்க” சடலமாக கிடந்த ஆசிரியர்…. கடிதத்தில் உருக்கம்…!!

பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டமநல்லூர் என்னும் கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்மந்தாங்கல் என்னும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை திடீரென ஒரு விவசாய நிலத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த  காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாமலையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ரொம்ப கம்மியா கொடுக்குறாங்க” தொழிலாளர்களின் திடீர் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

உரிய சம்பளம் வழங்கப்படாததால் கூலிதொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆழாங்கால் மழவராயனூர் வாய்கால்களை தூர்வாரும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை குறைத்து வழங்குகின்றனர். இந்நிலையில் கோபமடைந்த கூலி தொழிலாளர்கள் பணியினை புறக்கணித்து ஆழாங்கால் மெயின் ரோட்டில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சம்பளத்தை குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும் என […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிலுவையில் உள்ள 35 கோடி கடன்தொகை…. ஊழியர்களின் தீடிர் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்  தீடிரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் மூர்த்தி, மண்டல தலைவர்கள் கடலூர் ஜான் விக்டர், திருவண்ணாமலை சேகர் மற்றும் மண்டல பொதுச்செயலாளர்கள் வேலூர் ரவிச்சந்திரன், விழுப்புரம் ரகோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்க […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பருவமழையை எதிர்கொள்ள…. துரிதப்படுத்தப்படும் தூய்மைப்பணிகள்…. மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தூய்மைத்திட்ட பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் மின்வாரிய காலனி, தாமரைகுளம், கே.கே சாலை, திருச்சி சாலை போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் டி.மோகன் தொடங்கி வைத்துள்ளார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு குடிநீர் வழங்கல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இந்த தூய்மைப் பணிமுகாமை  6 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மக்களிடம் கருத்து கேட்கவில்லை” கிடப்பில் போடப்பட்ட திட்டம்…. மீண்டும் சூடுபிடிக்கும் பணிகள்….!!

கிடப்பில் போடப்பட்ட சாலை திட்ட பணிகளை மீண்டும் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக தொடங்கியுள்ளனர்.  விழுப்புரம் – நாகப்பட்டினம் செல்லும் 194 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு கடந்த 2012-ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் விழுப்புரத்தில் உள்ள ஜானகிபுர கூட்டுச் சாலையிலிருந்து நாகப்பட்டினம் புறவழிச்சாலை தொடங்குவதாக அமைந்துள்ளது. இந்த சாலை விழுப்புரத்தில்  16, கடலூரில் 61, நாகையில் 43 மற்றும் புதுச்சேரியில் 14 என மொத்தமாக 134 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

600 இடங்களில் சிறப்பு முகாம்கள்…. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. ஆட்சியரின் விழிப்புணர்வு…!!

சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதற்காக தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த முகாம்கள் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, வளவனூர் விக்கிரவாண்டி, மரக்காணம், திருவெண்ணைநல்லூர், வானூர், கோட்டகுப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கூலி வேளை செய்து சேர்த்த பணம்….கணவன் செய்த வீண் செலவு ….விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு ….!!!!

வளவனூர் அருகில் உள்ள தொந்தி ரெட்டி பாளையம் கிராமத்தில் குப்பன் – சுதா தம்பதியினர் வசித்து வந்தனர்.  சுதா என்பவர் விவசாய கூலி வேலை செய்து பணத்தை சேமித்து வைத்துள்ளார்.  அந்தப் பணத்தை குப்பன் எடுத்துச்சென்று மது அருந்தி வீண்செலவு செய்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த சுதா தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்து, அரளி விதையை அரைத்து குடித்துள்ளார்.  இதில் மயங்கி விழுந்த சுதாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர் மீட்டெடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரூ 13,00,000-த்துக்கு ஏலம் போன… “ஊராட்சி தலைவர் பதவி”… புறக்கணித்த மக்கள்… ஆட்சியர் மோகன் விசாரணை!!

ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.. முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போன் கோபுரத்திற்கு இடம்…. நூதன முறையில் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரிடம் இருந்து நூதன முறையில் மர்ம நபர் 1 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவாலை கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரை அலைபேசியில் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் தான் தனியார் செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அந்த நபர் உங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்க இடத்தை தேர்வு செய்துள்ளதாக மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முன்பணமாக 25 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நாய்களை சுட்டு கொன்ற நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நாய்களை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு பகுதியில் சுற்றித்திரிந்த 2 நாய்களை ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு அந்த நாய்களை அவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆற்காடு நகரில் வசிக்கும் கனகராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் வளர்த்து […]

Categories

Tech |