Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வார்டு உறுப்பினர் தேர்தல்…. பறக்கும் படையினரின் கண்காணிப்பு…. தீவிர வாகன சோதனை…!!

வார்டு உறுப்பினர் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும்பொருட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்காளர்களை கவரும் விதமாக ரொக்கமோ, பரிசு பொருட்களோ கொண்டு செல்லும் பட்சத்தில் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இதனையடுத்து அனுமந்தை டோல்கேட் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள்…. பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனை…!!

தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக உரிய ஆவணமின்றி கொண்டு வரும் 1 லட்ச ரூபாய்க்கு மேலிருக்கும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி பகுதியில் பறக்கும் படை அலுவலர் மற்றும் பேரூராட்சி தேர்தல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் நடந்து சென்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அந்த நபர் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பாப்பனப்பட்டு கிராமத்தில் மதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.ஐ.டி. படித்துள்ளார். இந்நிலையில் மதீஷ் தனது நண்பரான பிரகாஷுடன் கீழங்கொந்தைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மதீஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மதீஷின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் தலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் ….. நண்பர்களுடன் சென்ற பயணம் ….விருதுநகரில் கோர விபத்து….!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைத்துள்ள  மம்சாபுரம் கிராமத்தில் பொன்னுசாமி  வசித்து வந்துள்ளார். இவர்  தனது நண்பர்களான இசக்கி ராஜா, முருகனுடன் சேர்ந்து தளவாய்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலைதடுமாறிய  மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பொன்னுசாமி, இசக்கி ராஜா, முருகன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அறுவடைக்கு தயாரான பயிர்கள் ….தண்ணீர் தட்டுப்பாடு ….வேதனையில் விவசாயிகள் ….!!

பருத்தி சாகுபடிக்கு  தேவையான தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குகன்பாறை, சத்திரம், வால்சாப்புறம் , கஸ்தூரிரெங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் பல ஏக்கரில்  பருத்தி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருக்கும் பருத்தி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாததால் பருத்திச் செடிகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள்  அருகில் உள்ள குளம், குட்டைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் பருத்தி செடிகளுக்கு  பாய்ச்சி வருகின்றனர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாராய கடத்தல்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் தனிப்படை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் ரங்கநாதபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் வழிமறித்து அவர் கொண்டு வந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்ததில் 500 சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் விசாரணையில் அந்த வாலிபர் கிருஷ்ணா நகரில் வசிக்கும் தினகரன் என்பதும், புதுச்சேரியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மக்கள் செலுத்திய பணம்…! ஆட்டைய போட்ட அதிகாரி…. விழுப்புரத்தில் பரபரப்பு …!!

மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் செலுத்தும் மின் கட்டண தொகையை கையாடல் செய்த கணக்கீட்டள்ளார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் தங்களின் மின் கட்டணத்தை செலுத்துவர் அத்தொகையை கணக்கீட்டாளர் வசூலித்து வங்கியில் செலுத்திய பின் அதற்கான செலானை மின்வாரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இதைத்தொடர்ந்து அடிக்கடி இதனை வருவாய் துறை அதிகாரிகள் தணிக்கை செய்வார்கள். இதுதொடர்பாக விக்கிரவாண்டியில் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வங்கி செலானையும் நுகர்வோர் செலுத்திய மின் கட்டணத்தையும் வருவாய் பிரிவு அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

4,300கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்…. “ஒருவர் அதிரடி கைது”…. இருவருக்கு வலைவீச்சு..!!

விழுப்புரம் அருகே 4,300கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர், மேலும் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் அருகில் வீரமூர் சிவன் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டு வாசலின் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா தலைமையில் உடனே பறக்கும் படையினர் விரைந்து சென்று அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைத்த ரகசிய தகவல் …வீட்டில் பதுக்கிய பொருள் … அதிகாரிகள் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி  வைத்திருந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமுர் கிராமத்தில் வசித்து வரும் ஜக்குபாய் என்பவருடைய வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது   86 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து  ரேஷன்  அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஊருக்கு சென்ற வங்கி மேலாளர்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தவுலத் நகரில் வங்கி மேலாளரான பூபதிராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்  வீட்டை   பூட்டி விட்டு புதுச்சேரியில் உள்ள  உறவினரை பார்ப்பதற்காக தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர்   கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த4 1/2 பவுன் தங்கம்,18 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அனைத்து கடைகளிலும் வழங்க வேண்டும்” அரை நிர்வாணத்தில் போராடிய சமூக ஆர்வலர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

அரை நிர்வாண கோலத்தில் சமூக ஆர்வலர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் குமாரகுப்பம் பகுதியில் சமூக ஆர்வலரான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொங்கல் பானை, விறகு, கரும்பு ஆகியவற்றை வைத்து அரை நிர்வாண கோலத்தில் பிரகாஷ் பொங்கல் வைக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பிரகாஷை தடுத்து நிறுத்தி பொங்கல் மண்பானையை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகனம் கண்ணுக்கு தெரியல…. அதிகமான பனிப்பொழிவு…. சிரமப்படும் பொதுமக்கள்….!!

பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனை அடுத்து வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனத்தில் செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் நடைபயிற்சிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ரொம்ப அடித்து துன்புறுத்தினான்” கர்ப்பிணி பெண்ணின் வெறிச்செயல்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

கணவனை கர்ப்பிணி மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாயக்கன் தோப்பு பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் ரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அபிநயா என்ற மகளும், வெற்றிவேல் என்ற மகனும் இருக்கின்றனர். தற்போது ரேகா 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் ரேகாவின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கணவன் சொன்ன ஒரு வார்த்தை”…. கத்தியால் குத்திய கர்ப்பிணி மனைவி…. பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் விளந்தை கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்துவருகிறார் . கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தையும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு சுரேகா அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதையடுத்து மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவர் சந்தோஷ் கருவை கலைக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுக்கு நூறாக நொறுங்கிய கண்ணாடி…. டிரைவர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசு பேருந்து மீது கல்வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவெண்ணைநல்லூர் நோக்கி புறப்பட்டது. இந்த அரசு பேருந்து கள்ளுக்கடை மூலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசினார். இதில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிவேகமாக வந்த கார்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி கிராமத்தில் செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வி கடந்த 10-ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று செல்வி மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்திய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்ற போது அவருக்கும் சென்னை மண்ணடி பகுதியில் வசிக்கும் சுரேகா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ” வாலிபர் செய்த வேலை… போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை  ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில்  கிராமத்தில் 26 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கும்   அதே பகுதியை சேர்ந்த  மணிகண்டன் என்பவருக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக  ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது  அந்தப் பெண் 6 மாத கர்ப்பமாக இருப்பதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமா  மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அதற்கு  மறுப்பு தெரிவித்து  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை…அதிர்சியில் கிராம மக்கள் … வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை …

 வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை பிடிக்குமாறு  வனத்துறை அதிகாரிகளுக்கு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவாடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 5 வயதுடைய முதலை பாலத்தின் மீது ஊர்ந்து சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே முதலையை பிடித்து செல்லுமாறு பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தரை பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“உன்னை கல்யாணம் பண்ண முடியாது” கர்ப்பிணியின் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் முகநூல் மூலமாக தனக்கு அறிமுகமான மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து மணிகண்டனிடம் தெரிவித்து தன்னை திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பாட்டியை பார்க்க சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெயமூர்த்தி என்ற வாலிபர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் தனது பாட்டியை பார்ப்பதற்காக அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கும், வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அண்டாவில் மறைத்து வைத்தநகை… பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரனை…!!

அண்டாவிற்குள்  வைத்திருந்த 7 1/2 ரூபாய் மதிப்பிலான நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்ணூர் கிராமத்தில் முத்துவேல்- காமாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்  வீட்டில் உள்ள 23 பவுன் தங்க நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாயை டிபன் பாக்ஸில் வைத்து தனது குழந்தையின் பள்ளி பேக்கில்  வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த பேக்கை யாருக்கும் தெரியாமல்  அண்டாக்குள் மறைத்து வைத்தனர். இந்நிலையில்  நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொடூரத்தின் உச்சம்…. செத்தாலும் கடனை கட்டி விட்டு சாவு…. தனியார் நிதி நிறுவனம் அட்டூழியம்…. பரபரப்பு ஆடியோ….!!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏனாதிமங்கலத்தில் நாகோத்தமன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் இந்தியன் வங்கியில் வாங்கிய கடன் தொகையை கட்டவில்லை. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் மூலமாக வங்கி கடன்கள் வசூலிக்கபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாய நாகோத்தமனிடம் நீங்கள் செத்தாலும் கடனை கட்டி விட்டு சாகவேண்டும் என ரிலையன்ஸ் நிறுவன ஊழியர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.   https://youtu.be/JZiHHsPbsj4

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

துக்க நிகழ்சிக்கு சென்றவருக்கு…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள விளந்தை கிராமத்தில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வீரமணி உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் ஜெயந்தி என்பவருடன் சென்னையில் இருந்து விளந்தைக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் 3:30 மணி அளவில் விக்ரவாண்டி அடுத்த வீடூர் அணை பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

12 மணி நேரமாக நடந்த போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

12 மணி நேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்து சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விஜய் ரங்காபுரம் ஊராட்சி மீனாட்சிபுரத்தில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஆர்கிடெக்சர் 3-வது ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் 12 மணி நேரம் ஓவியம் வரையும் போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புத்தாண்டு பிரார்த்தனைக்கு பிறகு…. துடிதுடித்து இறந்த பங்குதந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பங்குத்தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலந்தாங்கல் நரசாகுளம் பகுதியில் ஜான்சன் மரிய ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விழுப்புரம் புனித சவேரியார் தேவாலயத்தில் உதவி பங்கு தந்தையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஜான்சன் பங்கேற்றார். அதன்பிறகு ஜான்சன் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரம்மி விளையாட்டிற்கு அடிமை…. டிவி ஆபரேட்டர் செய்த வேலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

டிவி ஆபரேட்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகநத்தம் கிராமத்தில் கேபிள் டிவி ஆபரேட்டரான குமாரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரவேலுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு பணத்தை ரம்மி விளையாட்டில் இழந்துவிட்டார். ஆனாலும் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான குமரவேலு பலரிடம் இருந்து கடனாக பணம் வாங்கி விளையாடியுள்ளார். இதில் 4 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்துவிட்டார். கடைசியாக தன்னிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலி தொழிலாளிக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ரஜினி ராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ரஜினி ராஜன் 12 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஜினி ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்…. ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!

கல்லூரி மாணவர் இரவு நேரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோலியனூர் பகுதியில் மகேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மகேந்திரா தனது சாதி சான்றிதழ் வழங்குமாறு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் 31.12.2021 தேதிக்குள் மகேந்திராவுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. பல்கலைக்கழக மாணவி பலி…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் முசா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் பாத்திமா புதுச்சேரியில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாத்திமா தன்னுடன் படிக்கும் இர்பான் என்பவருடன் பெருமுக்கல் மலை கோவில் மேலிருந்து சூரியன் உதிப்பதை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இவர்கள் புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. மறுநாளே பிரிந்து சென்ற மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காதல் திருமணம் செய்த மறுநாளே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வளவனூர் பகுதியில் லாரி டிரைவரான வெற்றிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிவேல் அதே பகுதியில் வசிக்கும் தரணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருவந்திபுரம் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடி விழுப்புரம் மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டியூஷனுக்கு சென்ற சிறுமி…. டீச்சரின் அண்ணன் செய்த கொடூரம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டியூசன் டீச்சரின் அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டகுப்பம் பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஒரு பெண்ணிடம் டியூசன் செல்கிறார். இந்நிலையில் டியூசன் சொல்லி கொடுத்த பெண்ணின் அண்ணனான அசோக் என்ற மணிவண்ணன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்று(22.12.21) விழுப்புரத்தில் இங்கெல்லாம் பவர் கட்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக விழுப்புரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிட்டாம்பூண்டி, அனந்தபுரம், தாண்டவசமுத்திரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், தாண்டவசமுத்திரம், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நாளை(22.12.21) விழுப்புரத்தில்…. மின்தடை ஏற்படும் பகுதிகள் இதோ,,,!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக விழுப்புரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிட்டாம்பூண்டி, அனந்தபுரம், தாண்டவசமுத்திரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், தாண்டவசமுத்திரம், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதலித்த இளம்பெண்…. இன்ஜினியரிங் மாணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதலியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொம்மையார் பாளையம் பகுதியில் மனீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவரும் மரக்காணம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மனீஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“காதல் கணவர் வரவில்லை” குழந்தையை பறிகொடுத்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தை இறந்ததால் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வினோத்குமார் ஆஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் ஆஷா மணலூர்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய கவியாழினி என்ற குழந்தை இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. போலீசுக்கு கிடைத்த ஆதாரங்கள்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கரும்பு தோட்டத்திலிருந்து அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆழியூரில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இந்த 10 ரூபாய் உங்களுடையதா….? பெண்ணிடம் நூதன முறையில் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் விஜயன்-ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்யா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஹோட்டலில் ரம்யா உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கீழே கிடக்கும் 10 ரூபாய் நோட்டு உங்களுடையதா என்பதை பாருங்கள் என ரம்யாவிடம் ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாகம் பூண்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது குழந்தைகளுடன் காலையில் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, 2 கிலோ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரஸ்க் பாக்கெட் வாங்கிய பெண்…. ஊழியர்கள் மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

ரஸ்க் பாக்கெட் வாங்கியதற்கு பணம் கேட்ட பெண் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரா லே-அவுட் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் டீ மற்றும் குளிர்பான கடை நடத்தி வருகின்றார். இங்கு 2 பெண்கள் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வழுதரெட்டி காலனி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனசேகரின் கடைக்கு சென்றுள்ளார். இந்த பெண் அங்கிருந்த ஊழியர்களிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுபநிகழ்ச்சிக்கு சென்ற தம்பதியினர்… கோர விபத்தில் பறிபோன உயிர்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் மீது மொபட் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னேயே  கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் கிராமத்தில் குலசேகரன்- செல்வி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்  பனைபுரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு குலசேகரன்  தனது மனைவியுடன் மொபட்டில் புறப்பட்டுள்ளார். இவர்கள்  தொரவி அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற  டிராக்டர் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால்  டிராக்டர் மீது குலசேகரனின் மொபட் மோதிவிட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. தேங்கிய மழை நீரால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் அதே பகுதியில் வசிக்கும் 5 வயதுடைய தர்ஷன் என்ற சிறுவனை சைக்கிளில் ஏற்றி கொண்டு விளையாடியுள்ளான். இதனை அடுத்து சேந்தனூரிலிருந்து தென்குச்சிபாளையம் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்து கொண்ட பெண்…. பெற்றோர் கொடுத்த தண்டனை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமணியாத்தூர் கிராமத்தை சேர்ந்த யுவராஜ்-ம் அப்பகுதியை சேர்ந்த பானுப்பிரியா-வும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவரது வீடுகளில் சம்மதிக்காததால் காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பானுப்பிரியாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பானுப்பிரியாவை அங்கிருந்து அழைத்துச் சென்று பெற்றோர்கள் குடும்ப கௌரவத்தை கெடுத்து விட்டாயே என்று கூறி கோவிலில் வைத்து மொட்டை அடித்துள்ளனர். இதையடுத்து தன் மனைவியை கடத்திச் சென்று மொட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மழைக்கு ஒதுங்கிய தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கண்டமானடியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவரது நிலத்தின் வழியாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென பெய்த கனமழையால் நின்றுகொண்டிருந்த லாரியின் கீழ் மழைக்கு ஒதுங்கி இருக்கிறார். இதனை பார்க்காத ஓட்டுனர் லாரியை இயக்கியுள்ளார். இதில் லாரி டயரில் சிக்கி கலியபெருமாள் உடல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல லட்சம் ரூபாய் மோசடி…. ஓட்டுநரின் ஏமாற்று வேலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலை வாங்கி தருவதாக கூறி அரசு பேருந்து ஓட்டுனர் 43 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செவலபுரை கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்கனூரில் வசிக்கும் தேவநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தேவநாதன் ராஜசேகரிடம் இருந்து 7 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். அதேபோல் ராஜேஷ் என்பவரிடமிருந்து 7 லட்ச ரூபாய், முருகன் என்பவரிடமிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மழைக்காக ஒதுங்கிய தொழிலாளி…. உடல் நசுங்கி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

லாரி சக்கரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமானடி கிராமத்தில் கூலி தொழிலாளியான கலிய பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்ததால் கலியபெருமாள் அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் கீழ் ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் கலியபெருமாள் இருப்பதை பார்க்காமல் ஓட்டுனர் லாரியை இயக்கியதால் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெள்ளத்தில் சிக்கிய 5 பேர்…. மாணவிக்கு நடந்த விபரீதம்….துரிதமாக செயல்பட்ட வாலிபர்கள்…!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேர்ந்தனூர் கிராமத்தில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினிதா தனது உறவினர்களான அபிநயா, ரோஷினி, ரித்திகா, தமிழரசி ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 5 பேரையும் வெள்ளம் அடித்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அய்யோ”… மதுவுக்கும், பெட்ரோலுக்கும் வித்தியாசம் தெரியல…. ஊராட்சி மன்ற தலைவரின் செயல்…. சோகம்….!!

போதையின் உச்சத்தில் மதுவுக்கு பதில் பெட்ரோலை குடித்து ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.அரியலூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு என்கிற சேதுராமன் வசித்து வந்தார். இவர் முன்பு ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால் அப்பகுதி மக்களுக்கான பணிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து நல்ல பெயர் எடுத்து வந்தார். இதற்கிடையில் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் 6/12/2021 அன்று  பெட்ரோல் பங்கிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தனியாக இருந்த பெண்…. கணவரின் சகோதரர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

உல்லாசத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அண்ணியை திட்டி கொலை மிரட்டல் விடுத்த கொழுந்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சேகர் இறந்துவிட்டார். இந்நிலையில் சேகரின் சகோதரரான மூர்த்தி என்பவர் சாந்தியை உல்லாசமாக இருப்பதற்கு அழைத்துள்ளார். அதற்கு சாந்தி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மூர்த்தி சாந்தியை தகாத வார்த்தைகளால் […]

Categories

Tech |