Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை  திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அந்தப் பகுதியில் இருந்த ஸ்டேட் பேங்க் எதிரில் நின்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து திண்டிவனம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொள்கை திருவிழா…. ஆவேச அலங்காரத்தில் அம்மன்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மன் அக்னி குளத்தில் இருந்து  புறப்பட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்துள்ளார். அதன்பிறகு சிறப்பான மயான கொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது. இதைதொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், திரவியம், மஞ்சள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

210 கவுன்சிலர்கள் பதவி பிரமானம்…. சிறப்பாக நடைபெற்ற பதவியேற்பு விழா…. ஏராளமான பொதுமக்கள் பங்களிப்பு…!!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலராக பதவியேற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் என மொத்தம் 210 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க-1, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-1, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, காங்கிரஸ்-5, பா.ம.க-6, அ.தி.மு.க-33, தி.மு.க-130 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்களுக்கு நேற்று பதவி ஏற்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த பதவி ஏற்பு விழா […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” பாலியல் தொல்லை ” எதிர்க்கட்சி வழக்கறிஞர் குறுக்கு விசாரணை…. நீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு…!!

பெண் காவல் ஆய்வாளரின்  பாலியல் தொல்லை வழக்கு  தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை வந்துள்ளது. இதுகுறித்து இவர் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் (மார்ச்.7) உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 7-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார். அன்றைய நாளில் பள்ளி அரசு பள்ளி, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்காது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 19ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து நிறுவனங்கள், அலுவலகங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” கோவில் திருவிழா ” கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை…. போலீஸ் அதிரடி…!!

பட்டபகலில் 4 பவுன் தங்க நகையை திருடிய 2 பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயானகொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவை காண்பதற்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஜெயா என்பவர் வந்துள்ளார். இந்த திருவிழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு ஜெயாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உண்டியலை உடைத்து பணம் திருட்டு…. வசமாக சிக்கிய கொள்ளையர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை  அழைத்து வந்துள்ளார். அவர்களை கண்டவுடன் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இவர்களில்  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அதிகாரிகளின் கவனக்குறைவு” தலைகீழாக பறந்த தேசிய கொடி…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு தினமும் காலை 6 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்கு இறக்குவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் காலை 6 மணிக்கு தேசியக் கொடியை சிறைச்சாலையில் ஏற்றியுள்ளனர் ஆனால் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் யாரும் கவனிக்காத நிலையில் சிறைச்சாலையின் அருகே அமைந்திருந்த சாலையில் சென்ற மக்கள் தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கவனித்து சிறைச்சாலை வாயிலில் காவலுக்கு இருந்த காவலரிடம் தெரிவித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ” அண்ணனை கொன்ற தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சகோதரரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள கப்பூர் காலனியில் தணிகைவேல் வந்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருடைய பெரியப்பா மகனான சங்கர் என்பவரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டில் இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டத்திலுள்ள கள்ளமேடு பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இவர்கள் 2 பேருக்கும் இடையே கரும்பு வெட்டிய பணத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீடு புகுந்து கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டிவனம் வட்டம்  பிரம்மதேசம் அருகிலுள்ள ஆத்தூர் கூட்டுரோட்டில் வசித்து வருபவர் சுபேதா(33). இவர் கணவர் இறந்து விட்ட நிலையில் சுபேதா  மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபேதா உறவினர் ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக திண்டிவனத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சுபேதா நேற்று வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17 பவுன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரி ஓட்டுனருக்கு நடந்த கொடூரம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

லாரி ஓட்டுநரை தாக்கி கைபேசியை பறித்த குற்றத்திற்காக  3  வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டியில் இருந்து லாரி ஒன்று இரும்பு கம்பியை ஏற்றிக்கொண்டு மதகடிப்பட்டுக்கு  சென்றுள்ளது. அந்த லாரியை கார்த்தி என்பவர் ஓட்டியுள்ளார். இவர் மதகடிப்பட்டில் இரும்புகம்பிகளை இறக்கிவிட்டு கும்மிடிப்பூண்டிக்கு திரும்ப வந்துள்ளார். இந்நிலையில்  விழுப்புரம் அருகே உள்ள ஒரு சோதனைச் சாவடியின் அருகே லாரியை நிறுத்திவிட்டு கார்த்தி  போன் பேசியுள்ளார். அப்போது அவ்வழியே அந்த மோட்டார் சைக்கிள் லாரியின் அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் நடந்து சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மோதி பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக்கு அருகில் மேலகுப்பம் என்ற பகுதியில் நாராயணசாமி-பொன்னம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பொன்னம்மாள் ஒரு வேலையாக  கல்லாகுப்பம் பகுதிக்கு சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பொன்னம்மாளின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த பொன்னம்மாலை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல்வேறு கோரிக்கைகள்…. ஓய்வு பெற்ற நல அமைப்பினரின் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஓய்வு பெற்ற நல அமைப்பின் தலைவர் பழமலை தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  பென்சன் திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும், குடும்ப பாதுகாப்பு நிதியாக 50000 ரூபாய் தர […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கன்றுகளை நாசம் செய்த வாலிபர்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அண்டராயநல்லூர் கிராமத்தில் விவசாயியான சின்ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த நிலத்தில் டி. புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் பயிர் செய்து வந்துள்ளார். ஆனால் முருகன் குத்தகை பணம் கொடுக்காததால் நிலம் சின்ராசுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாக்குமூட்டையுடன் வந்த வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து சாக்கு முட்டைகளுடன் வெளியே வந்த ஒரு நபரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது சாக்குமூட்டையில் 4 1/2 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம் என்பதும், இவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“உன்னை கல்யாணம் பண்றேன்” இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் முகநூல் மூலமாக தனக்கு அறிமுகமான மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து மணிகண்டனிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” ரிலீசானது வலிமை படம் ” அலைமோதும் ரசிகர்கள்…. படம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு …!!

வலிமை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் அஜித் ரசிகர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியில் திரையரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த திரையரங்கில் நேற்று நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு  டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். ஆனால் நிறைய பேருக்கு டிக்கெட் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் வலிமை படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென படம் பாதியில் நின்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்ணலம் கிராமத்தில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு லட்சுமிக்கு பிரகலாதன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே பிரகலாதன் அவரது தந்தை தனுசு, தாய் மாரியம்மாள் ஆகியோர் இணைந்து வரதட்சணையாக 50 ஆயிரம் ரூபாய் பணம், 2 1/2 பவுன் தங்க நகை ஆகியவற்றை வாங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைக்குமா 6 கோடி…? தவிக்கும் விவசாயிகள்…. அலட்சியம் காட்டும் கரும்பு ஆலை ..!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கரும்புக்கான ஊக்கத் தொகை 6 கோடி ரூபாயை  வாங்கித்தருமாறு புகார் மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முண்டியம்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கரும்பு ஆலை ஒன்று உள்ளது. இந்த கரும்பு ஆலையில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த கரும்புகளை விற்பனை செய்துள்ளனர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் அரசாங்கம் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை ஒன்றினை அறிவித்துள்ளது. ஆனால் கரும்பு ஆலை அரசாங்கம் அறிவித்த ஊக்கத் தொகையை விவசாயிகளுக்கு தராமல் இன்றுவரை காலம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திருமணம் செய்து கொள்கிறேன் ” இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் ரசபுத்திரப்பாளையம் என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரகாஷிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முறையாக வழங்கப்பட வேண்டிய நலத்திட்டங்கள்….. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்…. மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தை…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு முன்பாக மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது  அடிப்படை வசதிகூட இல்லாத மாற்று திறனாளிகள் கட்டிடத்தை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை முறையாக அறிவிப்பு பலகைகள் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போதைப்பொருள் விளைவுகள்…. அறிவுரை வழங்கிய அதிகாரிகள்…. கருத்தில் கொள்வார்களா மாணவர்கள்…!!

போதை பொருள் தடுப்பு  பற்றி மாணவர்களுக்கு சிறப்பான விழிப்புணர்வு  வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காகுபத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய சிறப்பு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் நீதிபதி பூர்ணிமா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா, மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதி சந்திரன், போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ ஆகியோர்  கலந்துகொண்டு போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றி சிறப்புரை ஆற்றியுள்ளனர். மேலும் மாஜிஸ்திரேட்டு அருண்குமார், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளிக்கு சென்ற மாணவி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத பெற்றோர்…!!

2 ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாவிலங்கை பஜனை கோவில் தெருவில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாரம் பகுதி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனராக இருக்கிறார். இவருக்கு ஸ்ரீநிஷா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி ஒரு தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீநிஷா வழக்கம்போல ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இந்த ஆட்டோ திண்டிவனம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

54 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை…. திருவெண்ணைநல்லூரை கைப்பற்றிய தி.மு.க..!!

திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க வினர் கைப்பற்றியுள்ளனர்.  விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் 15 பிரிவுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில்   55 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தேர்தல் முடிவடைந்த பிறகு  திருவெண்ணைநல்லூரில் இருக்கும் காந்தி நினைவு பள்ளியில் வைத்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. இதில்  தி.மு.க கட்சியினர் பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்று திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை முதன்முறையாக கைப்பற்றியுள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியாக மாற்றப்பட்டு  54  ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதன் முறையாக தி.மு.க இந்தப் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

130 வார்டுகளை கைப்பற்றி சாதனை…. வெற்றி வாகை சூடிய தி.மு.க…!!

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது . தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடந்து  முடிவடைந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் உள்ளது. இதனையடுத்து  210 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் தி.மு.க கட்சி 130 வார்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. அதைத்தொடர்ந்து  அ.தி.மு.க. 33-வார்டுகளையும், பா.ம.க 6-வார்டுகளையும், காங்கிரஸ் 5-வார்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 1-வார்டையும். தே.மு.தி.க 1-வார்டிலும், அ.ம.மு.க 1-வார்டிலும் வெற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெற்றி சான்றிதழை வழங்க மறுத்த அதிகாரிகள்…. தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

அ.தி.மு.க வேட்பாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதியின் 23-வது பிரிவு மற்றும் 26-வது பிரிவுகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் 23 வது வார்டில் போட்டியிட்ட கோதண்டராமன் 4 வாக்குகள் வித்தியாசத்திலும்  26 வது வார்டில் போட்டியிட்ட ஜெயப்பிரியா சக்திவேல் 37 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து  ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

800 ஏக்கரில் சூரியகாந்தி மலர்கள்…. குவிண்டாளுக்கு 8 ஆயிரம் ரூபாய் …. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

 800 ஏக்கரில் விவசாயிகள் சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கொங்கன் குளம், கிளாமரை நாடு, குறிஞ்சி ஏவல், வளையப்பட்டி, புளியம்பட்டி, கோபாலபுரம், மேலாண்மறைநாடு, லட்சுமிபுரம், காக்கிவாடன்பட்டி, எதிர் கோட்டை, உப்பு பட்டி, கொண்டாயிருப்பு, முத்துசாமிபுரம், வளையப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 800 ஏக்கரில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில்  நாங்கள் ஆயிரம் ரூபாய்க்கு விதை வாங்கி இயந்திரம் மூலம் இரண்டு ஏக்கர் வரை விதைத்து இருக்கிறோம். மேலும் ஒரு மூட்டை பொட்டாஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென மாயமான போலீஸ் ஏட்டு…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

காணாமல் போன போலீஸ்காரர்  சடலமாக கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்ரவாண்டி அருகில் ஏழாம் கிராமம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மயிலம் பகுதியிலிருக்கும் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தேர்தல் பணிக்காக கடந்த 18 ஆம் தேதி விக்ரவாண்டி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் வேல்முருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி தமிழரசி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாக்களிக்க சென்ற பொதுமக்கள்…. வாக்குச்சாவடியில் குழப்பம்…. தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவு…!!

தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளில் ஊரக  உள்ளாட்சி தேர்தல் 2021  என எழுதப்பட்டிருந்தது. இதனைக்கண்டு வாக்களிக்க சென்ற பொதுமக்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 என எழுதப்படுவதற்கு பதிலாக ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 என எழுதப்பட்டிருந்துள்ளது. இதனால்  குழப்பமடைந்த பொதுமக்கள் தேர்தல் அதிகாரிகளின் ‌ கவனக்குறைவே இதற்கு காரணம் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தொடர்ந்து சாராயம் விற்பனை…. “தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது”… போலீசார் அதிரடி..!!

விழுப்புரம்  அருகே   சாராயம், மதுபாட்டில்களை தொடர்ந்து விற்பனை  செய்து வந்த நபரை  போலீசார் தடுப்புக்காவல்  சட்டத்தின்  கீழ்  செய்தனர்.  விழுப்புரம்  அருகே  உள்ள ஒருகோடி என்ற கிராமத்தில்  வசித்து  வருபவர்   ராஜாமணி. இவருக்கு  ரவீந்திரன்  என்ற மகன்  உள்ளார்.  இவருடைய  வயது  38.  இவர்  சாராயம்,   மதுபாட்டில்கள் விற்பனை செய்து  வந்துள்ளார்.     இவர்  மீது  சாராயம்,   மதுபாட்டில்கள்  சம்பந்தமான  பல்வேறு  வழக்குகள் உள்ளன.    ரவீந்திரனை  கடந்த  சில  வாரங்களுக்கு   முன்பு  தான்  விழுப்புரம்  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பதற்றமான  வாக்குச்சாவடி…. தேர்தல் எப்படி நடக்கிறது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி ஆய்வு….!!

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பதற்றமான  வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர்  தேர்தல் எப்படி நடக்கிறது என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின்னர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவை வைத்து மக்கள் தங்களது வாக்குகளை எவ்வித பிரச்சனை இன்றி  செலுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல் தங்களது  வாக்குகள்  நடைபெற […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. கணவரின் வெறிச்செயல்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிங்கனூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஏழுமலை தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டாஸ்மாக் ஊழியருக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 91 ஆயிரத்து  560 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லல்கோட்டை பகுதியில் தாசில்தார் பொன்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகள் சரவணகுமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 91 ஆயிரத்து 560 ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முத்தாலம்மன் கோவில் திருவிழா…. திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம்….!!

முத்தாலம்மன் கோவில் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் கடந்த 7-தேதி அன்று தொடங்கி 11-ஆம் தேதி சக்தி கரக ஊர்வலம், சாகை வார்த்தல் நிகழ்ச்சி, செல்லியம்மன் குதிரை புறப்பாடு, இரவு நேரத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா 12-ஆம் தேதி மாலை மேளக்கச்சேரியும், இரவில் முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பூட்டிக்கிடந்த வீடு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபரின் கைவரிசை….!!

வீட்டின் கதவை உடைத்து 5 லட்சம் மதிப்புள்ள  நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் பொய்யபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்.  ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்யும் இவர் தனது வேலைதொடர்பாக   சென்னை  சென்றுள்ளார். அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டி விட்டு திருச்சியிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றனர். இந்நிலையில்  சென்னை சென்ற சண்முகம் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கிடைத்த ரகசிய தகவல்” தந்தை-மகன் கைது…. தனிப்படை போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

திருட்டு வழக்கில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம்  மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது.இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படை காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்துள்ளனர். இதனையடுத்து தைல மர தோப்பில் மர்ம நபர்கள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இட்லி மாவில் விஷம் கலந்துவிட்டான்” கொலை செய்ய முயன்ற மகன்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

இட்லி மாவில் விஷம் கலந்து மகன் பெற்றோரை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவை கிராமத்தில் விவசாயியான தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனக்கோடி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிப்பதற்காக வந்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு தமிழரசன், மோகன்தாஸ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் தமிழரசன் சென்னையில் வசித்து வருகிறார். எங்களுக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போன் டவரில் ஒயர் திருட்டு…. கையும் களவுமாக பிடித்து…. போலீசிடம் ஒப்படைத்த மக்கள்..!!

கண்டாச்சிபுரம் அருகே செல்போன் டவரில் ஒயரை  திருடிய  3 பேரையும்  கைது  செய்தனர். விழுப்புரம்  மாவட்டம் கண்டாச்சிபுரம்  அருகே  உள்ள ஒதியத்தூர்  கிராமத்தில்  பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர்  உள்ளது.   இந்த  செல்போன் டவரில் உள்ள ஒயரை 3 மர்ம நபர்கள் துண்டு துண்டாக வெட்டி திருடிக்கொண்டு இருப்பதை  அங்கு  பராமரிப்பு பணிக்காக  வந்த   டெக்னீசியன்  பார்த்துவிடடார். அந்த  டெக்னீசியன் விழுப்புரத்தை சேர்ந்த  சேகர் என்பவர் (வயது 57).  இதனை பார்த்த  அவர் ஊர்  பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழ் நடிகையின் தம்பி மனைவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் இதுதானா?…. பெரும் சோகம்….!!!!

நடிகை ஊர்வசியின் தம்பியான கமலுக்கு பிரமிளா என்ற மனைவி இருந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரமிளா கணவரை விட்டு பிரிந்து விழுப்புரத்தில் உள்ள அண்ணன் சுசீந்திரன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக இவர்கள் இருவருக்குமே வேலை இல்லாததால் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சுசீந்திரன் மற்றும் பிரமிளா இருவரும் வறுமையின் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி தற்கொலை…. அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

அண்ணன் தங்கை இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வில்லியம் லே-அவுட் 2-வது தெருவில் பிரமிளா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமல் என்ற கணவர் உள்ளார். இவர் நடிகை ஊர்வசியின் தம்பி ஆவார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கமல் பிற பிரமிளாவை விட்டு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது அண்ணனான சுசீந்திரன் என்பவருடன் பிரமிளா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சாலாமேடு மின்வாரிய குடியிருப்பு பகுதியில்  நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக  பணியாற்றி வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நட்ராஜன் வேலைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு சத்யா ஏழுசெம்பொன் கிராமத்தில் இருக்கும் தங்களது விவசாய நிலத்தை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆன்லைனில் விற்பனையா….? வசமாக சிக்கிய நபர்… விரட்டி பிடித்த போலீஸ்…!!

இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள்  விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின் படி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர்  மதுரப்பாக்கம் பகுதியில் தீவிர  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காண்பித்துள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள் …. போலீஸ் நடவடிக்கை ….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சண்முகசுந்தரபுறத்தில் வருவாய் அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து  நிறுத்தி சோதனை செய்துள்ளனர் . அந்த சோதனையில் சட்டவிரோதமாக லாரியில்  மண் கடத்திவந்தது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த வேல்சாமி, முருகேசன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர் .மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கவத்துறையினர்  அவர்களிடமிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

8 மாதம் கர்ப்பமாகவுள்ள சிறுமி…. தந்தை செய்யும் வேலையா இது?…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறும் சம்பவம் தொடர் கதையாக மாறிவிட்டது. இந்நிலையில் தந்தையே பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே 17 வயது சிறுமி தனது தந்தை கோவிந்தன் என்பவருடன் வசித்து வருகிறார். இதில் சிறுமியின் தாயார் இறந்துவிட்டார். இந்நிலையில் சிறுமி 8 மாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நான் தான் இந்த வார்டு கவுன்சிலர்…. தேர்தலுக்கு முன்னரே கல்வெட்டு வைத்த நபர்….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே திண்டிவனத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் எனக்கூறி நகராட்சித் தண்ணீர் தொட்டியில் கல்வெட்டு வைத்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் உள்ள ரவிச்சந்திரன் என்பவர் 8-வது வார்டு உறுப்பினர் எனக்கூறி பெயர் பொறிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் மனு தொடர்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திறந்து கிடந்த வீட்டின் கதவு…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவெண்ணைநல்லூர் முன்னாள் பேரூராட்சி தலைவராக இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வைத்தியநாதன் இறந்துவிட்டார். இவரது வீட்டில் வைத்தியநாதனின் மனைவி அனுசுயா உள்ளார். இவர் விழுப்புரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொலை மிரட்டல் விடுத்த கணவன்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மனைவியை மிரட்டிய வங்கி மேலாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணி நகர் பகுதியில் பிரவின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிளாரன்ஸ் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளாரன்ஸ் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து பிரவின்குமார் விவகாரத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்….!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரல் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் முருங்கப்பாக்கம் கல்லூரி சாலையில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சுரேஷ் அருகில் இருந்த மின்சார கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏரி தூர்வாரும் பிரச்சினை…. விவசாயி உதட்டை கடித்த வியாபாரி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஏரி தூர்வாரும் பிரச்சினையில் விவசாயி உதட்டை கடித்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாவிலங்கு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாராபுரம் கூட்ரோடு பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கீழ்மாவிலங்கு பகுதியில் ஏரி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடார்பாக ஊர் மக்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும் ஊர் மக்களுக்கும் இடையே இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகில் குட்கா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது கடையில் சட்ட விரோதமாக குட்கா பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து கடை உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் அவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த […]

Categories

Tech |