மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அந்தப் பகுதியில் இருந்த ஸ்டேட் பேங்க் எதிரில் நின்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து திண்டிவனம் […]
