மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வளையல்காரப்பட்டி கிராமத்தில் சந்திரய்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக குணம்மாள் காவல் நிலையத்தில் […]
