Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது எப்படி நடந்திருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஏரியில் கிடந்த  வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஏரியில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உடனடியாக சிகிச்சை பண்ணனும்” நண்பன் என நம்பிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரிடம் ஏமாற்றிய பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர் முகநூல் மூலம் மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது  குழந்தையின்  சிகிச்சைக்காக உடனடியாக பணம் அனுப்பும்படி கேட்டுள்ளார். இதனை நம்பிய பிரதீப் 1 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து பிரதீப் தனது நண்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போதுதான் பிரதீப்பிற்கு  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்…. ஆட்டோ தொழில் சங்கத்தினரின் போராட்டம்….!!

ஆட்டோ தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே வைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சேவகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியதை கண்டித்தும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“முழு நேர கடையாக மாற்ற வேண்டும்” சிரமப்படும் தொழிலாளர்கள்…. பொதுமக்கள் அளித்த மனு…!!

சாஸ்திரி நகரில் வசிக்கும் பொதுமக்கள் கூட்டுறவுத்துறை துணை பதிவாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.  வேலூர் மாவட்டம் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் அலுவலகத்தில் நேற்று  சாய்நாதபுரம் அருகில் உள்ள சாஸ்திரி நகரில் வசிக்கும் பொதுமக்கள் அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி  தலைமையில் மனு ஒன்று அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. அங்கு 700-க்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் ரேஷன் கடை பகுதி நேரத்தில் இயங்கி வருவதால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோடை வெயிலில் இப்படியா….? 7 மணி நேரம் பவர் கட்…. சிரமத்திற்கு உள்ளான மக்கள்….!!

நூற்றுக்கும்  அதிகமான  கிராமங்களில் நேற்று பிற்பகலில் இருந்து இரவு வரை சுமார் 7 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் இருக்கும் பள்ளிகொண்டா கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 1மணியளவில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின் தடை அருகிலிருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் ஏற்பட்டுள்ளது . பகல்.1 மணிக்கு சென்ற மின்சாரம் நீண்ட நேரம் ஆகியும் வராததால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தினால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரசு பேருந்தில்…. 10 கிலோ கஞ்சா கடத்தல்… சிம்பாவை வைத்து தேனி நபரை தூக்கிய போலீஸ்..!!

அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்திய தேனி நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திராவிலிருந்து வேலூர் வழியாக கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் காவல்துறையினர் தமிழக மற்றும்  ஆந்திரா எல்லையில் உள்ள கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்களை மோப்பநாய் சிம்பாவை  வைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. தப்பி ஓடிய கும்பல்…. சீட்டாடியவர்களை விரட்டி பிடித்த போலீஸ்…. ஒருவருக்கு வலைவீச்சு..!!

காட்பாடி அருகில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பிரம்மபுரத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரம்மபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். உடனே அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது காவல்துறையினர் மூன்று பேரை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் மாவட்டத்தில்… கொரோனா தடுப்பூசி முகாம்… 18,904 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…!!

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 904 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் நேற்று 27வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், பஜார், மார்க்கெட் உட்பட 505 இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதில் குறிப்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விலை உயர்வு…. “சிலிண்டரை சவப்பெட்டியின் மேல் வைத்து”…. நூதன ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி..!!

சமையல் எரிவாயு சிலிண்டரை சவப்பெட்டியின் மேல் வைத்து மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கிய இந்தப் போராட்டத்தில் மண்டல தலைவர் ரகு உட்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும் சிலிண்டரை சவப்பெட்டியின் மேல் வைத்து மாலை அணிவித்து, […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்து சென்ற வாலிபரிடம்…. “கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர்”… கைது செய்த போலீசார்…!!

வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடிச் சென்ற இரண்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், வள்ளலார் ஊரில் வசித்து வருபவர் ஜாபர்(20). இவர் வள்ளலார் டபுள் சாலை வழியாக நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ 1,000 பணத்தை திருடிவிட்டு சென்றனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

18 வயசு ஆகல…. “அதுக்குள்ள 11ஆம் வகுப்பு மாணவிக்கு கல்யாணமா”…. தடுத்து நிறுத்திய சைல்டு லைன்..!!

வேலூர் அருகில் பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை சைல்டுலைன் அலுவலகத்தினர் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டம், பாகாயம் மேட்டுஇடையம்பட்டியில் பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைப்பதாக மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின்பேரில் சைல்டு லைன் அணி உறுப்பினர்கள் நாகப்பன், சத்யா, சமூகநலத்துறை ஊழியர்கள், பரிமளா, கல்யாணி மற்றும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது லத்தேரி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்து போகும்போது…. “வடமாநில பெண்ணிடம் செல்போன் பறிப்பு”…. அடித்து உதைத்து சட்டையை கிழித்த மக்கள்…!!

வேலூரில் நடந்து சென்ற வடமாநில பெண்ணிடம் செல்போன் பறித்தவரை பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர். வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிய சிட்டிங் பஜாரில் 30 வயது மதிக்கதக்க வடமாநில பெண் ஒருவர் நடந்து போய் கொண்டு இருந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த 40 வயது மதிக்கதக்க ஒரு ஆண் திடீரென்று அந்தப் பெண் கையில் இருந்த செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட ஆரம்பித்தார். உடனே அந்தப் பெண் திருடன், திருடன் என்று கத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பேஸ்புக்கில் வந்த பதிவு…. அதிக வட்டி கிடைக்கும்…. நம்பி ரூ 7,00,000ஐ இழந்த பெண்…. விசாரணையில் சைபர் கிரைம் போலீசார்…!!

வேலூர் அருகில் அதிக வட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூபாய் 7 லட்சம் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ராமன் தெருவில் வசித்து வரும் தொழிலாளி மதன்ராஜ்,  இவர்  மனைவி 37 வயதான சுஜானா.இவர் செல்போனிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு மெசேஜ் வந்தது. பேஸ்புக் மெசேன்ஜரில் வந்த  அந்த மெசேஜ்யில் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கும் என்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தவறாக நடந்து கொண்ட 2ஆவது கணவர்…. சொல்லியும் கண்டு கொள்ளாத தாய்… இருவரையும் தூக்கிய போலீஸ்…!!

வேலூர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், 2 ஆவது கணவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம், சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியின் தந்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் சிறுமியின் தாயார் வேறொரு நபரை இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டார். அதன்பின் அந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி தாயாரிடம் தெரிவித்தும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எருதுவிடும் விழா…. ஒன்றன்பின் ஒன்றாக பாய்ந்த 354 காளைகள்…!!

வேலூர் மாவட்டத்தில் நடந்த எருது விடும் விழாவில் 354 காளைகள் கலந்து கொண்டன. வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அருகில் பென்னாத்தூர் கிராமத்தில் எருது விடும் விழா நடந்தது. வேலூர் தாசில்தார் செந்தில் தலைமை தாங்கிய இந்த விழாவிற்கு பேரூராட்சி உறுப்பினர்கள் கருணாகரன், சுபாஷினி லோகநாதன், முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த விழாவிற்கு வந்தவர்களை வருவாய் ஆய்வாளர் உலகநாதன் வரவேற்றுள்ளார். மேலும் கவுன்சிலர் அண்ணாதுரை, ஜீவ சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிகாந்த் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மகள் கண் எதிரே…. “அப்பா செய்த கேவலமான செயல்”…. மகளிடமும் எல்லை மீறியதால் பாய்ந்தது குண்டாஸ்..!!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் வசித்து வருபவர் ஒரு தொழிலாளி. இவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டுக்கு கள்ளக்காதலியை அழைத்து வந்து தன்னுடைய மகள் கண் எதிரில் சந்தோஷமாக இருந்துள்ளார். மேலும் அவருடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தொழிலாளியின் மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின்பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடிப்படை வசதி இல்லை…. பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெற்றோர்கள்..!!

வள்ளிமலையில்  உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில்  அடிப்படை வசதிகள் இல்லை என்று பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் அனைத்துப்பள்ளிகளிலும் நடைபெற்றது. இதேபோல் வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே பெற்றோர்கள்  பள்ளியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த ஒருஅடிப்படை வசதிகள் சரியில்லை என்று கூட்டத்தை புறக்கணித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தொடர்ந்து மணல் கடத்தல் … கலைக்டரின் அதிரடி உத்தரவு …குண்டர் சட்டத்தில் கைதான நபர்…!!

ஜோலார்பேட்டையில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார் . வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டல வாடி மூர்த்தியார் கரியன் வட்டம் பகுதியில் 40 வயதான விஜயன் என்பவர் வசித்து வருகிறார்.  .அவர் அப்பகுதியில் அடிக்கடி மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடந்த ஜனவரி மாதம் காவல் துறையினர்  அவரை கைது செய்தனர். அதுமட்டுமின்றி அந்த நபரின் மீது ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு மணல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபன் தனது சகோதரர் விஸ்வநாதன், நண்பர் சக்திவேல் ஆகியோருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது ஆற்காடு நோக்கி வேகமாக சென்ற கார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெளியே தெரியாத ரகசியம்…. உறவினரால் சிக்கி கொண்ட ஊழியர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிலிருந்த அம்மன் சிலையை தனிப்படை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். வேலூர் மாவட்டத்திலுள்ள திருவலம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்தவாரம் பிரேம்குமார் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையோரம் சுமார் 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை இருந்ததை பார்த்துள்ளார். இந்நிலையில் பிரேம்குமார் அந்த சிலையை தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக நினைத்து வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த பிரேம்குமாரின் உறவினர் சிலையில் இருந்து ஒரு பாகத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருண் தனது நண்பரான சக்திவேல் என்பவருடன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது ஆற்காடு நோக்கி வேகமாக சென்ற கார் அருணின் மோட்டார் சைக்கிள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தயாராக இருக்கு…. கட்டாயம் திறக்க வேண்டும்…. கலெக்டருக்கு மனு….!!

பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் நல சங்கம் சார்பாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்தது. அதன்பின் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எந்த வித பாதுகாப்பு குளறுபடியும் இன்றி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோவிலுக்கு சென்ற வாலிபர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபன் தனது சகோதரர் விஸ்வநாதன், நண்பர் சக்திவேல் ஆகியோருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கோவிலுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் பத்மநாபனின் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஷாக்…! ஆர்டர் செய்தது “செல்லு”…. வந்ததோ “டைல்ஸ் கல்லு”…. நல்லா இருக்குடா உங்க டீலிங்க்…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக தங்களுக்கு பிடித்த பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர். அவ்வாறு ஆர்டர் செய்து வாங்கும் பொருட்களில் ஒரு சில சமயங்களில் செய்யப்பட்ட பொருளுக்கு பதிலாக வேறு பொருளும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் பசுமாத்தூரில் வசிப்பவர் மோகன். இவர் தன்னுடைய சகோதரர் ஒருவருக்கு ஸ்மார்ட்போன் ஒன்றை பிலிப் கார்ட்டில் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு வீட்டிற்கு பார்சல் வந்துள்ளது. அதில் வழக்கமாக வரும் பாக்ஸ் இல்லாமல் சாதாரண […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காவலர்களுக்கு பரிசோதனை…. மருத்துவ குழுவினர் பங்கேற்பு…. விரைவில் பயிற்சி தொடக்கம்….!!

2-ஆம் நிலை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் முடிவு வெளியானதும் தகுதி உடையவர்களுக்கு பயிற்சி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நபர்களுக்கு வருகின்ற பிப்ரவரி மாதம் பயிற்சி தொடங்க இருக்கிறது. இதில் வேலூர் மாவட்டத்தில் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இரண்டாம் நிலை காவலர்களின் கைரேகைகளை சேகரிக்கும் பணி கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தற்போது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உறவினர் விட்டு சுபநிகழ்ச்சி…2 பெண்களுக்கு நடந்த கொடுமை… வேலூரில் பரபரப்பு…!!

பட்டப்பகலில் இரண்டு பெண்களை தாக்கி நகைகளை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்புதூர் கிராமத்தில் கோமதி என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் சாந்தா என்பவரும் உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சிக்கு  சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கோமதி மற்றும் சாந்தாவை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த  14 பவுன் தங்க சங்கிலியை பறித்து […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

கடையில் வாங்கிய பொரித்த மீன்…. 2 குழந்தைகள் உயிரிழந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!!!

வேலூரில் பொரித்த மீனை சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்துள்ளது. அந்தக் குழந்தைக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து வாங்கிக் கொடுத்ததால் அந்தக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டம், கஸ்பா பஜார் பகுதியில் அன்சர் சுரேயா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஆஃப்ரீன், அசேன் என்ற 2 குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டி முடித்து மாலை வீடு திரும்பிய அன்சர், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கடையில் பொரித்த மீன் துண்டுகளை குழந்தைகளுக்காக வாங்கி வந்துள்ளார். அதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

கைதிகளை விடுதலை செய்யுங்க – தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல் ..!!

வேலூர் மாவட்டம் தேனாம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா  வலியுறுத்தியுள்ளார்.    

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

#BREAKING: வீடு இடிந்து 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி… “தலா ரூ 5,00,000 நிவாரணம்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

தொடர் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் 3 வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து 4 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.. மேலும் இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்து பலியான 9 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சோகம்… சுவர் இடிந்து விழுந்து… 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி..!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள் 4 பெண்கள் என 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
கடலூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விழுப்புரம் வேலூர்

நாளை (நவ.12)…. 10 மாவட்டங்களுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7  மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
கடலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் வேலூர்

கனமழை… நாளை (12ஆம் தேதி) இந்த 7 மாவட்டங்களுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை  விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பஸ்சை தூக்க முயற்சி…. விழுந்து விழுந்து சிரித்த பயணிகள்… ஆபாசமாக பேசிய குடிமகன்…!!

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போதையில்  ஒருவர்  சுமார் 2 மணி நேரம் பஸ் பயணிகளை அலற விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூரில்  உள்ள பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை ஓருவர்  குடித்துவிட்டு பாட்டு பாடி ஆடிக் கொண்டிருந்தார். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் இவர் செய்வதை பார்த்து சிரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்  பஸ்ஸை தூக்க முயற்சித்தார். இதனை கிண்டல் செய்யும் பயணிகளை ஆபாச வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் மக்கள் அங்கிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காணாமல் போன மாணவன்…. தடயமாக கிடைத்த ஆடை…. போலீஸ் விசாரணை….!!

குளிக்கச் சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காவாக்கரை பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரயில் நிலையம் அருகாமையில் இருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவா தனது பாட்டியிடம் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்து விட்டு வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

12 ஆயிரம் கிலோ மீட்டர்…. லடாக்கிற்கு சைக்கிளில் பயணம்…. சாதனை படைத்த வாலிபர்…. குவியும் பாராட்டுக்கள்….!!

வேலூரிலிருந்து லடாக்கிற்கு சைக்கிளில் பயணம் செய்த வாலிபருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மூஞ்சூர்பட்டு கொல்லைமேடு பகுதியில் வசித்து வரும் சாமிநாதனின் மகன் சதீஷ்குமார். இவர் சைக்கிளில் லடாக்கிற்கு செல்வதற்கு திட்டமிட்டபடி கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி வீட்டிலிருந்து பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து 34 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்த சதீஷ்குமார் கடந்த 2-ஆம் தேதி மாலை வேளையில் லடாக் நகரை சென்றடைந்தார். இவ்வாறு சதீஷ்குமார் பயணம் செய்த நாட்களில் தினமும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சோகம்…. திருமணமான ஒரு வருடத்தில்… மின்சாரம் தாக்கி கணவன், மனைவி மற்றும் பசு மாடு உயிரிழப்பு!!

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள உள்ளி புதூரில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி மற்றும் பசு மாடு உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த உள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் அஸ்வினி தம்பதியினர்.. திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது.. இவர்களுக்கு சொந்தமாக பசுமாடுகள் இருக்கிறது.. இந்நிலையில் நேற்று மாலை மேய்ச்சலுக்காக பசுமாட்டை அங்குள்ள விளை நிலங்களில் விட்டுள்ளனர்.. இதனை தொடர்ந்து மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை பிடிப்பதற்காக கணவன் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வரி ஏய்ப்பா?.. பிரபல பச்சையப்பாஸ் துணிக்கடை உட்பட…. 30 இடங்களில் ஐடி அதிரடி சோதனை..!!

சென்னை, காஞ்சிபுரம், வேலூர் என 30 இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 1926ஆம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட பச்சையப்பாஸ் துணிக்கடை, அந்தப் பகுதியில் பிரபல கடையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இருக்கும் பச்சையப்பாஸ் துணிக்கடை, செங்கல்வராயன் சில்க்ஸ், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் காலை 8 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. காஞ்சிபுரத்தில் மட்டும் மொத்தம் 8 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பழச்சாறு என்று மதுபானம்…. தாத்தாவால் உயிரிழந்த பேரன்…. பறிபோன இரண்டு உயிர்….!!

வேலூர் மாவட்டம் திருவலம் அண்ணாநகரில், செந்தூர்பாண்டியன் விஜயா தம்பதியினர் வசித்துவந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருந்தான். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி சிறுவனின் தாத்தா சின்னசாமி தன்னுடைய வீட்டில் மது அருந்திவிட்டு மீதியை குழந்தைக்கு எட்டும் உயரத்தில் வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுவன் ரூகேஷ் பழச்சாறு என்று நினைத்து மதுவை அருந்தியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் நிலையை பார்த்து சின்னச்சாமியை வீட்டில் இருந்த உறவினர்கள் திட்டியுள்ளனர். தன்னால் தான் பேரனுக்கு இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

‘இனியாவது சரியா சம்பளம் கொடுங்க’… வீடியோ போட்டு தற்கொலை செய்த விசைத்தறி தொழிலாளி… சோக சம்பவம்….!!!

குடியாத்தம் பகுதியில் உள்ள காளியம்மன் பட்டியில் ஜெயக்குமார்- குமுதா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். ஜெயக்குமார் ஒரு விசைத்தறி தொழிலாளி ஆவார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று ஜெயக்குமார் ஒரு வீடியோவை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறி தொழில் நலிவடைந்து உள்ளது. அதனால் சரியான கூலி வழங்கப்படவில்லை. எனவே எனக்கு கடன் அதிகமாகிவிட்டன. விசைத்தறி தொழிலில் சரியான வருமானம் இல்லாத காரணத்தினால் நான் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குளித்து கொண்டிருந்த மாணவி….. ஆட்டோ டிரைவரின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!!

குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த குற்றத்திற்காக ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.    வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதில் ஆட்டோ டிரைவரான அடன்சை என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த கல்லுரி மாணவி இரவு நேரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆட்டோ டிரைவரான அடன்சை அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சத்தம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

கே.சி வீரமணியுடன் தொடர்பா?… வேலழகனின் ஆவின் அலுவலகத்தில்… லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!!

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ளது வேலூர் – திருவண்ணாமலை இரு மாவட்டங்களை ஒருங்கிணைந்த ஆவின் தலைமையகம்.. அதிமுகவின் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளரான வேலழகன் ஆவின் தலைவராக இருக்கிறார்.. இந்நிலையில் இந்த ஆவின் அலுவலகத்தில் கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த 16ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தீவிர ரோந்து பணி…. சிக்கிய மின்வாரிய ஊழியர்…. போலீஸ் நடவடிக்கை…!!

காவல்துறையினர் மின்வாரிய ஊழியரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி குடியாத்தம் பகுதியில் காவல்துறை அதிகாரிகளான லட்சுமி, மணிகண்டன், அத்திக், ஜலாலுதீன் ஆகியோர் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்திச் சோதனை செய்துள்ளனர். அந்தச் சோதனையில் பைக்கிலிருந்த 250 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கஞ்சா கடத்திய நபர் மின்வாரிய ஊழியரான […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மனசு தான் சார் கடவுள்…. G-Pay யில் தவறுதலாக வந்த ரூ.75 ஆயிரம் பணம்…. உரியவரிடம் ஒப்படைத்த நபர்….. நெகிழ்ச்சி….!!!!

வேலூரில் உணவக உரிமையாளருக்கு கூகுள்பே-ல் தவறுதலாக அனுப்பப்பட்ட 75 ஆயிரம் ரூபாய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய்,சிங்கராசு. அவர்கள் 2 பேரும் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே நவீன் என்பவரின் உணவகத்திற்க்கு சாப்பிட சென்றுள்ளனர். உணவிற்கான பணத்தை கூகுள்பே-ல் அனுப்பியுள்ளனர். வீடு திரும்பிய சிங்கராசு அவரது உறவினருக்கு கூகுள் பேயில் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் அனுப்பியுள்ளார். இதனிடையே உறவினரின் வங்கி கணக்கில் பணம் வராததால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலில் பள்ளிக்கு வந்த மாணவர்கள்…. மடக்கி பிடித்த ஆசிரியர்…. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?….!!!!

புள்ளிங்கோ சிகை அலங்காரம் ஆனது இப்பொழுது வேலூரிலும் பரவலாகி வருகின்றது  .  மாடர்னாக பார்க்கப்படும் இந்த அலங்காரம் வினோதமாகவும் ஒழுங்கற்ற தன்மையாகவும் காட்சி அளிக்கிறது.  அதனால் இதுபோன்ற ஹேர் ஸ்டைல்க்கு  வேலூரில் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே நல்ல  வரவேற்பு பெற்றுள்ளது.  மாணவர்களும் மார்டனாக முடிவெட்டிக் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லுகின்றனர். வேலூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 100க்கும்  மேற்பட்ட மாணவர்கள் இந்த புள்ளிங்கோ கட்டிங் செய்து பள்ளிக்கு செல்கின்றனர். கடந்த  5 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சபாஷ் சரியான போட்டி” அப்பாவை எதிர்த்து போட்டியிடும் மகள்…. சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல்…!!!

வேலூரில் காட்பாடி வட்டம் ஏரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாது முத்துகிருஷ்ணன். கூலித் தொழிலாளியான இவர் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு முறை அரக்கோணம் தொகுதியில் போட்டிட்டு தனது டெபாசிடை இழந்தார். ஏரந்தாங்கல் ஊராட்சி தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். தற்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவர் அதே ஊரில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இவரது மகளான செந்தமிழ்செல்வியும் அப்பாவிற்கு போட்டியாக மனு தாக்கல் செய்துள்ளார். செந்தமிழ்செல்வி பட்டதாரி பெண் ஆவார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இதோட அட்டகாசம் தாங்க முடியல” வேதனையில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

விளை நிலங்களுக்குள் ஒற்றை யானைகள் புகுந்து நெற்பயிர்களை அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனச்சரகத்தை ஒட்டி ஆந்திர மாநில வனச்சரகம் அமைந்துள்ளது. அங்கிருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக தமிழக எல்லைப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனை அறிந்த வனத்துறையினர் யானைகள் கூட்டத்தை விரட்டி அடிக்கின்றனர். ஆனாலும் ஒற்றை யானை ஒன்று அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் மோடிக்குப்பம் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்து சென்ற மூதாட்டி…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் திலகவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலிங்கம் என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகலிங்கம் இறந்து விட்டார். தற்போது திலகவதி தனது மகன் கோவிந்தசாமி என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். மேலும் திலகவதி மற்றும் கோவிந்தசாமி ஆகிய இருவரும் சத்துவாச்சாரி கானார் தெருவில் உள்ள பூர்வீக வீட்டில் சேலை நெய்யும் பணி செய்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வேலூர்

அதிகாரிகள் அதிரடி… “2 நாட்களில்”…. 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்..!!

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைப்பது அதிகரித்து வருகின்றது.. ஆம்,  படிப்பறிவின்மை, வறுமையின் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு 18 வயதுக்கு முன்பாகவே குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.. இது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் சிலர் மறைமுகமாக செய்து வைத்து வருகின்றனர்.. இதுபோன்று நடப்பது குறித்து தெரிந்தால் அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள்…. சான்றிதழ் வழங்க தடை…. கலெக்டரின் நடவடிக்கை….!!

ஆக்கிரமித்து கட்டப்படும் வீடு, கடைகள் இடித்து அகற்றப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் அரசு புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமித்து  கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அவற்றிற்கு மின் வசதி வழங்க வேண்டும் என்று அளிக்கப்படும் மனுக்களுக்கு வருவாய்த்துறை மூலம் மின்இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இதனையடுத்து அரசு புறம்போக்கு இடங்களை பாதுகாக்கவும், அதனை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழ் வழங்க கூடாது என்று வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பட்டினியால் சாகும் மாடுகள்…. வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள்…. கலெக்டரிடம் மனு….!!

மாட்டு வண்டிகள் வாயிலாக மணலை அள்ளுவதற்கு குவாரிகள் அமைக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது . வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா நகரம் மற்றும் ஒன்றிய அளவிலான மாட்டுவண்டி தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக ஜெகநாதன் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதை மனுவை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜி.சரவணன் வாங்கிகொண்டார். அந்த மனுவில் குடியாத்தம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் இருக்கின்றது. ஆனால் […]

Categories

Tech |