Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோவிலுக்கு அருகே நடந்து சென்ற பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மாயில் பூக்கார தெருவில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று அதிகாலை பெருமாள் கோவில் அருகே நடந்து சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சாந்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோட்டை பூங்காவில்… வாலிபர் அடித்துக்கொலை… மர்ம நபர்களை தேடி வரும் போலீஸ்…!!!

கோட்டை அகழியில் வாலிபரை கொலை செய்யப்பட்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பெரிய பூங்கா அருகில் கோட்டை அகழியில் ஒரு ஆண் சடலம்  மிதந்தது.  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் தீயணைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஜெயில் கைதி… பரோல் கேட்டு… தொடர் உண்ணாவிரதம்…!!!

ஜெயில் கைதி முருகன் பரோல் கேட்டு தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார். வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்  முருகன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். இவர் தனக்கு பரோல் கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறார். நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறியதாவது, உண்ணாவிரதம் இருப்பதாக கூறி அவர் முறையாக எந்த கடிதமும் கொடுக்கவில்லை. மேலும் ஜெயில் உணவை தவிர்த்துவிட்டு பழங்கள், கீரையை அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

செல்பி எடுக்க முயன்ற வாலிபர்…. ரயிலில் அடிபட்டு பலியான சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

செல்பி எடுக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர்பேட்டை புத்தர் நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கானா பாடல்களை எழுதி செல்போனில் வீடியோ எடுத்து அதனை யூடியூபில் பரப்பி வந்துள்ளார். இந்நிலையில் மேல்ஆலத்தூர் ரயில் நிலையம் அருகே வசந்தகுமார் தனது நண்பர்களுடன் கானா ஆல்பம் பாடல் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதல்… பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார்…!!!

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்று முன்தினம் தேர்வு முடிந்து மாலையில் மாணவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அந்த மோதல் சமூக பிரிவாக மாறி இரு தரப்பினரும் தாக்கி கொண்டார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மின்தடை காரணமாக… மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல்… 6 பேர் காயம்…!!!

மின்தடை ஏற்பட்டதால் கோபத்தில் சிலர் மின்வாரிய ஊழியர்களை தாக்கியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்ததால் பல இடங்களில் மின் கம்பிகள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குடியாத்தம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இரும்பு ராடால் அடித்து கொலை செய்தோம்… கைதான 2 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்…!!!

லாரி ஓட்டுநரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்தோம் என்று கைதான 2 வாலிபர்கள் காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகில் குருராஜபாளையத்தில் வசித்து வந்தவர் லாரி டிரைவர் பூபாலன் (40). இவர் மீது பைக்குகள்  திருடியதாக வேப்பங்குளம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து பூபாலன் கடந்த ஆறு மாதங்களாக வேலூரை அடுத்துள்ள அப்துல்லா புரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தீவிர வாகன சோதனையின் போது…. மொத்தமாக சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வரும் கும்பலை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காரில் இருந்த 3 நபர்களும் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் காவல்துறையினர் பள்ளிகொண்டா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தேசிய நெடுஞ்சாலையோரம் பேருந்துகளை நிறுத்தக் கூடாது”… மீறினால் அபராதம்… நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!!!

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பேருந்துகளை நிறுத்த கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது வேலூர் மாவட்டத்தில் உள்ள கிரீன் சர்க்கிள் அருகே இருக்கும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆம்னி பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றியும் இறக்கியும் செல்வதால் எதிர்பாராத விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு புகார்கள் அதிகம் வந்திருக்கின்றது. இதனால் ஆட்சியர் சாலை பாதுகாப்பு கூட்டத்தொடரில் தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது என விழிப்புணர்வு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ரயில் பயணத்தின் போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள்”…. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!!!

ரயில் பயணம் செய்யும்பொழுது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடியில் இருக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ்காரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள். ரயிலில் பயணிக்கும் பொழுது செல்பி எடுப்பது, செல்போன் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அவர்கள் பறை இசைத்து நடனத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ரயில்வே பாதுகாப்பு படை துணை ஆணையர் ஏகே பிரீத் பங்கேற்றார்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய இளைஞர்”…. கைது செய்த போலீஸார்…!!!!

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வருபவர் செந்தூரப்பாண்டியன். வேலூர் மாவட்டத்தில் உள்ள கலவை கூட்டு ரோட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளராக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது செந்தூரப் பாண்டியன் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து தகாத வார்த்தைகளில் பேசி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இதனால் போலீசார் அவரை கண்டித்து அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர் மீண்டும் போக்குவரத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம்…. சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை…!!

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தமுடைய சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த மாதம் 15ஆம் தேதி வேலூரில் இருக்கின்ற தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் மருந்துவர் ஒருவர் காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டருக்கு ஆண் நண்பருடன் இரவில் படம் பார்க்க சென்றுள்ளார். அதன்பின் படம் முடிந்ததும் நள்ளிரவில் அவர்கள் வீடு திரும்புகின்ற போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் அந்தப் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பள்ளிக்கு நடந்து சென்ற மாணவி…. வழிமறித்த பீகார் வியாபாரி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவியை வழிமறித்து தவறாக நடக்க முயன்ற பீகார் வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் முகமது சலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் முகமது சலாவுதீன் வசிக்கும் தெருவில் 15 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு நடந்துசென்று வந்துள்ளார். இதனை முகமது சலாவுதீன் சில நாட்களாக நோட்டமிட்டுக் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்ன காரணமா இருக்கும்….? விவசாயி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.என். புதூர் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் திடீரென வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த பெருமாளின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கடைகளில் நடந்த அதிரடி சோதனை….பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

பிளாஸ்டிக் கவர்கள் விற்ற 6 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, சுகாதார அலுவலர் லூர்துசாமி, 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், உதவி கமிஷனர் வசந்தி ஆகியோர் லாங்கு பஜாரில் பஜாரில் உள்ள கடைகளில் திடீரென சோதனை செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள 6 கடைகளில் 10 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் விற்பனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. அங்கன்வாடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அங்கன்வாடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள கஸ்பா பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யோகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மாசிலாமணி பள்ளி அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்தீஷ் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த யோகேஸ்வரி வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“5 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தல்”… 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி…!!!!

கார் மற்றும் வேனில் கடத்தப்பட்ட ஐந்து லட்சம் மதிப்புமிக்க போதை பொருட்களை பறிமுதல் செய்து மூன்று பேரை போலீஸார் கைது செய்தார்கள். வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நள்ளிரவு 12 மணியளவில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்த பொழுது இரண்டிலும் 50 மூட்டை குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை கடத்தி வந்தது தெரியவந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“14 வயது சிறுமிக்கு 40 வயதுடைய நபருடன் திருமணம்”… தடுத்து நிறுத்திய அதிகாரிகள்…!!!!

14 வயது சிறுமிக்கு 40 வயதுடைய நபருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில் இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகின்றாள். சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தாய் தனியாக கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றார். சிறுமி ஏழாம் வகுப்பு வரையில் படித்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் போனது. குடும்பம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்”… கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் பேச்சு…!!!!

சாத்துமதுரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள கணியம்பாடி ஒன்றியம் சாத்துமதுரை ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ்ய தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதிலட்சுமி ராஜ்குமார் தலைமை தாங்க ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் ஊராட்சி மன்றத்தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க ஊராட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“போலீஸ் தாக்கியதால் இளைஞர் தற்கொலை”… உறவினர்கள் மறியல்…!!!

காட்பாடி அருகே போலீஸ் ஒருவர் தாக்கியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பிரம்மபுரம் காலனியில் வாழ்ந்துவரும் மதியழகன் என்பவரின் மகன் விஜய். விஜய் பிரம்மபுரம் ரயில்வே கேட் அருகே நேற்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து விஜயின் உடலை மீட்க முயன்றபோது அவரின் உறவினர்கள் விஜயின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த ராணுவ வீரர்…. கோர விபத்து…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வீராகோவிலில் ராணுவ வீரரான தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் விடுமுறையில் வீட்டிற்கு வந்த தமிழரசன் தனது மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் சென்னையில் இருந்து தமிழரசன் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரசு பள்ளியில் மேசை உடைப்பு….. “+2 மாணவர்கள் 10 பேர் நீக்கம்”…. கலெக்டர் அதிரடி உத்தரவு..!!

வேலூர் தொரப்பாடி அரசு பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக 10 மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.. இந்த பள்ளி கடந்த 23ஆம் தேதி ஒரு மணி நேரத்துக்கு முன்பாக விடப்பட்ட நிலையில், பள்ளி விடும் போது மாணவர்கள் வீட்டுக்கு செல்லாமல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் இருக்கக்கூடிய இரும்பு மேசைகளை உடைத்து அதை நாசம் செய்துள்ளனர்.. இது தொடர்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மேசையை உடைத்த…. “12ஆம் வகுப்பு மாணவர்கள்”…. எதனால் இப்படி செய்தீர்கள்?…ஆர்டிஓ விசாரணை..!!

12ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் உள்ள மேசையை உடைக்கும் வீடியோ வெளியான நிலையில் பள்ளியில் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.. இந்த பள்ளி கடந்த 23ஆம் தேதி ஒரு மணி நேரத்துக்கு முன்பாக விடப்பட்ட நிலையில், பள்ளி விடும் போது மாணவர்கள் வீட்டுக்கு செல்லாமல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சிலர் வகுப்பறையில் இருக்கக்கூடிய இரும்பு மேசைகளை உடைத்து அதை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய ஆட்டோஓட்டுனர் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசியை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிப்பட்டு பகுதியில்  காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஆட்டோவில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றது   தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை  கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவில் இருந்த 1200 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி காந்தி  நகரில் அந்தோணி, ஜெயக்குமார் என்ற வாலிபர்கள்  வசித்து வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் குற்ற செயல்களில் ஈடுபடும் அந்தோணி, ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என  மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்….. திடிரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள இ.பி. நகரில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வெப்பாலை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கல்லூரி பேருந்து திடீரென சார்லஸின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சார்லஸ்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைபெற்ற உலக புத்தக தின விழா…. கலந்துகொண்ட மாணவர்கள்…. பரிசுகளை வழங்கிய துணை தலைவர்….!!!!

உலக புத்தக தின விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின்  சார்பில்  உலக புத்தக தின விழா நடைபெற்றது. இதில் வாசகர் வட்ட தலைவர் பி.பழனி, தாமோதரன், கவிஞர் ஆர். சீனிவாசன், கல்வி உலகம் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.எஸ். சிவவடிவு, துளிர் பள்ளி தலைமை ஆசிரியை  த.கனகா, செஞ்சிலுவை சங்க துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொழுந்துவிட்டு எரிந்த தொழிற்சாலை” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தீப்பெட்டி தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலையை முடித்து விட்டு  வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து இரவு 8 மணி அளவில் தீப்பெட்டி தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எனக்கு வாடகை கொடு” வார்டு கவுன்சிலரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை தாக்கிய வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில்  வாசன் என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் வேலூர் மாநகராட்சியின் 27-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்  சதீஷ்குமார் கடந்த சில மாதமாக வீட்டு வாடகை சரியாக செலுத்தவில்லை. இதனால்  நேற்று வாசன் தனது நண்பர் கண்ணன் உள்ளிட்ட சிலருடன்  சேர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. வாலிபர் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை  தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று திடீரென 4 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார்  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வீட்டில் தனியாக இருந்த பெண்” வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் கத்தியை காட்டி நகை மற்றும் பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கநல்லூர் கன்னிகாபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  சித்ரா என்ற மனைவி மற்றும்  வினிவர்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று  வினிவர்ஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த 2 மர்ம நபர்கள் வினிவர்ஷாவிடம்   கத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இப்படிதான் பணி செய்ய வேண்டும்” நடைபெற்ற செயல்முறை பயிற்சி வகுப்பு …. கலந்து கொண்ட காவலர்கள்….!!!!

பயிற்சி  காவலர்களுக்கு செயல் முறை வகுப்பு நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு போலீஸ் நிலையத்தில் வைத்து தற்காலிக காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு இரண்டாம் நிலை செயல் விளக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை   அதிகாரிகள், 50-க்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர்களுக்கு காவல் நிலையத்தில் பதிவேடுகள் பராமரிப்பது, செயல்பாடுகள், பணி ஒதுக்கீடு, பணி செய்யும் முறை, ஆயுதங்கள் பராமரிப்பு மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்  மாவட்டத்தில் உள்ள முகமதுபுரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரவீனுக்கும்  அவரது மனைவி துர்காவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீன் நேற்று வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பல்வேறு கோரிக்கைகள்” ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினரின் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!!!

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைத்து ஏ.ஐ.டி.யு.சி. தொழில் சங்கத்தினர்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய அரசின் 4 தொழிலாளர்கள் சட்ட தொகுப்புகளை செயல்படுத்த கூடாது, ஆட்டோ மற்றும் கட்டிட தொழிலாளர்களின் நலவாரிய சங்கங்களை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாம் சரியா இருக்கா?…. ஆய்வுசெய்த ரயில்வே கோட்ட மேலாளர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ்குமார் ரயில் நிலையங்களில் அதிரடியாக  ஆய்வு செய்துள்ளார்.  வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெறும் பணிகளை தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ்குமார் நேரில் சென்று  ஆய்வு செய்தார். இதில் ரயில் நிலைய அதிகாரிகள், எம்.பி கதிர்ஆனந்த்  பொறியாளர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ்குமார்  ரயில் நிலையங்களில்  நடைமேடை, ரயில்வே மேம்பாலம், மின் பொறியாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாரை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மக்கள்  தங்களது குடும்பத்துடன்  அரசுக்கு சொந்தமான இடத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு தற்காலிகமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை வீட்டுமனை பட்டா எண் மற்றும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து பட்டா வழங்கவில்லை.  இதனால் அப்பகுதிமக்கள்  தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெரும் பரபரப்பு!!…. கட்டையால் அடித்து”பெண் படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த  கணவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள  பாஸ்மார்பெண்டா மலை   கிராமத்தில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஷ்ணா  என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பூஷ்ணா  வேலைக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த  பூஷ்ணாவின் சகோதரர் பாலாஜி புஷ்ணாவிற்கு  போன் அடித்துள்ளார். ஆனால் பூஷ்ணா போன் எடுக்கவில்லை. இந்நிலையில் பாலாஜி  தனது மகன் முருகனை புஷ்ணாவின்  வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வருமாறு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எங்களுக்கு வீடு வேண்டும்” இருளர் இன மக்களின் மனு…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

இருளர் இன மக்களுக்கு வழங்கப்படும் மாற்று இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். வேலூர்  மாவட்டத்தில் உள்ள சின்னபள்ளிகுப்பம்  பகுதிகளில் 200- க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்ட  வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு  ஒன்றை அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மண்டல துணை தாசில்தார் மெர்லின் ஜோதிகா, கிராம நிர்வாக அலுவலர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எனக்கு பணம் கட்ட முடியல” வாலிபரின் விபரீத முடிவு … தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரியூர் கிராமத்தில் தினகரன்-தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தினகரன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு  தனியார் வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்த  தினகரன் வாரம் 800 ரூபாய் என 15 வாரங்கள் கட்டி வந்துள்ளார்.  ஆனால்  கடந்த  வாரம்  தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தினகரன் பணம் கட்டவில்லை. இதனையடுத்து வங்கியில் கடன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்…. கலந்துகொண்ட கைதிகள்…. சிகிச்சை அளித்த மருத்துவர்கள்….!!!!

மத்திய ஆண்கள் சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்  சிறை  சூப்பிரண்டு அப்துல்ரகுமான், பொதுமருத்துவம் மற்றும் கண், காது, மூக்கு ஆகிய  பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்  பிரகாஷ் அய்யப்பன், சதீஷ், சிவாஜிராவ், முனிரத்தினம், மோகன் குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மருத்துவர்கள் முகாமில் கலந்துகொண்ட 70-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளுக்கு உடல் முழுவதும் பரிசோதனை செய்து  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“நீங்கள்தான் நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டும்” நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

 அரசு கல்வியியல்  கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர்  அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மூர்த்தி, எம். பி. கதிர் ஆனந்த், அதிகாரிகள், மாணவர்கள், பேராசிரியர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் எம்.பி  கதிர் ஆனந்த்  145 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில்  பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பட்டம் பெறுவதை மிகவும் பெருமையாக கருதுவார்கள். எனவே நீங்கள் உங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பொதுமக்கள் அளித்த மனு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை ….!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கொட்டகையை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் ராஜ வீதி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கார் நிறுத்துவதற்காக தகர கொட்டகை அமைத்துள்ளார். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் கொட்டகையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம்  மனு அளித்துள்ளனர். இதனையடுத்து  தாசில்தார் சரண்யா ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஊராட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

கோவில் புனரமைப்பு பணிகள் தொடர்பான  ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கோவில்கள் புனரமைப்பு பணிகள் தொடர்பான  ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கமிஷனர் லட்சுமணன், அரசு சிற்ப மற்றும் கட்டிடக்கலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் சுந்தரப்பன், கோவில் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில்   ராமர் பஜனை கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உளுந்து காய வைத்த பெண்” வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊனைமோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவில் குப்பன்-அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அம்பிகா தனது  வீட்டின் முன்பு அமைந்துள்ள சாலையில் உளுந்தை காய வைத்து விட்டு தனது உறவினர்களிடம் பேசிக்கொண்டு நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அம்பிகாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இதனையடுத்து அம்பிகா தனது உறவினரிடம் தண்ணீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இதுதான் காரணம்” வாலிபரின் விபரீத முடிவு…. டி.ஐ.ஜி.க்கு வந்த கோரிக்கை மனு….!!!!

டி.ஐ.ஜி. அனிவிஜயாவிற்கு கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சரக போலீஸ் டி. ஐ.ஜி. அனிவிஜயாவிடம் காவல்துறையினர் அத்துமீறலுக்கு எதிராக  கூட்டியக்கம் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் குகையநல்லூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவர் கடந்த 11-ஆம் தேதி மேல்பாடி காவல் நிலையம் அருகே உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த சரத்குமாரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திடீரென மயங்கி விழுந்த ஊழியர்” விசாரணையில் தெரிந்த உண்மை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே  தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய காட்பாடி பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் கடையின் 6-வது மாடியில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  சக ஊழியர்கள் சுந்தரை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுந்தரை  பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடக்கடவுளே!!…. கிணற்றில் தவறி விழுந்து” தொழிலாளி பலி” தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதி கிராமத்தில் கூலி தொழிலாளியான திருமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள்  உள்ளனர். இந்நிலையில் திருமலை வீட்டின் அருகே அமைந்துள்ள கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென திருமலை நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில்…. நடைபெற்ற பிரம்மோற்சவ விழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றுள்ளது  வேலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இந்நிலையில் சாமிக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இந்த பிரம்மோற்சவ விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சேலத்தில் திக் திக் !!…. கட்டையால் அடித்து” வாலிபர் படுகொலை”தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நண்பனை கட்டையால் அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளிதான்பட்டரை  கிராமத்தில் லாரி ஓட்டுநரான ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான செல்வம் என்பவருடன் சேர்ந்து  மது குடித்துள்ளார். அப்போது ராமன் செல்வத்திடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் ராமனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

படம் பார்த்து முடித்த பின்…. நள்ளிரவில் கடத்தி…. பலாத்காரம் செய்யப்பட்ட பெண் டாக்டர்…. 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!!

பெண் டாக்டரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் கடந்த மார்ச் 17ம் தேதியன்று காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டருக்கு  தனது நண்பருடன் படம் பார்க்க சென்றுள்ளார். அதன்பின் படம் முடிந்த பிறகு நள்ளிரவில் தியேட்டர் முன் அவர்கள் நின்று கொண்டிருந்தபோது அங்கு ஒரு ஆட்டோ வந்துள்ளது. அந்த ஆட்டோவில் ஓட்டுநர் மற்றும் மூன்று ஆண்கள் […]

Categories

Tech |