Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லாரி ஒன்று மளிகை பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி இருந்த லாரியின் மீது மோதியது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்மடுகு கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் பகுதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது காக்கா தோப்பு கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ரவி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் சர்ச் தெருவில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒதயத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு சாம் ஜோசப்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மருத்துவத்துறையில் டிப்ளமோ படித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாம் ஜோசப் தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு மீண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எனது மகளை காணவில்லை” காதல் கணவருடன் வந்த இளம்பெண்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிராக்டர் டிரைவரான சுரேஷ்(29) என்ற மகன் உள்ளார். கடந்த சில வருடங்களாக சுரேஷூம் அணங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த நந்தினி(20) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 11-ஆம் தேதி நந்தினி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து நந்தினியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மான் குட்டிகளை துரத்திய நாய்கள்…. வாலிபர்களின் சிறப்பான செயல்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த மான்கள் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்குப்பம் மகாதேவமலையை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தண்ணீரைத் தேடி இரண்டு புள்ளிமான் குட்டிகள் ஊருக்குள் நுழைந்தது. இதனை பார்த்த நாய்கள் மான்களை துரத்தின. அப்போது மான் குட்டிகள் கே.வி குப்பம் கடை வீதிகளின் வழியாக ஓடி சந்தை மேடு பகுதிக்கு வந்தடைந்தது. இதனை பார்த்த வாலிபர்கள் மான்களை பிடித்து கட்டி வைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கல்…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. பின் நடந்த சம்பவம்….!!!!

வேலூர் பில்டர் பெட் சாலையிலுள்ள வீட்டில் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்து இருப்பதாக குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வேலூர் குடிமைப் பொருள் தனி தாசில்தார் சத்தியமூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் குழுவினர் அப்பகுதிக்கு சென்று வீடு, வீடாக சோதனை செய்தனர். அப்போது கலாஸ் நிமந்தக்கார தெருவிலுள்ள பாழடைந்த வீட்டினுள் பெரும்பாலான பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடிமைப்பொருள் குழுவினர் வீட்டிற்குள் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கட்டுமான பணியின் போது சரிந்து விழுந்த சாரம்”…. நான்கு பேர் படுகாயம்….!!!!!

கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்தார்கள். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காட்பாடி அருகே இருக்கும் ஓடை பிள்ளையார் கோவில் பகுதியில் புதிதாக வணிக வளாகம் ஒன்றை கட்டி வருகின்ற நிலையில் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கட்டிடத்திற்கான சாரம் போடும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து விழுந்ததால் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆம்புலன்ஸில் சென்ற பெண்ணுக்கு வழியிலேயே பிறந்த ஆண் குழந்தை…. நலமுடன் இருக்கும் தாய்-சேய்…!!!!!

ஆம்புலன்ஸில் செல்லும் பொழுதே பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுகா உட்பட்ட பிஞ்சமந்தை கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மனைவி ரோஜா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு உள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அவரை ஏற்றுக் கொண்டு வேப்பங்குப்பம் அரசு மருத்துவமனையை நோக்கி சென்ற பொழுது, செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி மிகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

100% தேர்ச்சி பெற…. ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்…. மாவட்ட ஆட்சியர் அறிவுரை…!!!

மாணவர்கள் 100% தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு காட்பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த திட்டவளாகத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழ், இயற்பியல், வேதியியல்,  தாவரவியல், கணிதம், ஆங்கிலம் உட்பட பல பாடங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நடந்த பயிற்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக‌ மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பேரி ஏரியில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொணவட்டம் பகுதியைச் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குழந்தையை கடத்தி சென்றுவிட்டார்” மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தையை தந்தை கடத்தி சென்றதாக தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் பிரியா(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ரவி என்பவருடன் பிரியாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்த குழந்தையை ரவி தூக்கி சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையை ரவி கடத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தட்டபாறை கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கட்டிட மேஸ்திரியான சந்தோஷ்குமார் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

9 வயது சிறுமியிடம்…. அத்துமீறி நடந்த காவலாளி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காரை நேரு நகரில் ராஜா (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடைத்துறையில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் சென்ற 2020 ஆம் வருடம் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பொம்மை படம் காண்பிப்பதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளார். இதையடுத்து ராஜா அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் இதுகுறித்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் “நான் முதல்வன் நிகழ்ச்சி”…. மாவட்ட ஆட்சியர் கையேடு வெளியிடு….!!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கான “நான் முதல்வன்” என்ற நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி வேலூர் மாவட்ட காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களுக்கான கையேட்டை வெளியிட்டார். இதில் டி.எம். கதிர் ஆனந்த், எம்.பி., வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை தலைவர் ஜி.வி. செல்வம், அமலு விஜயன், எம்.எல்.ஏ., வேலூர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குடியாத்தம் நகராட்சியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்”….. அதிகாரி அதிரடி ஆய்வு….!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை வேலூர் மண்டல நகராட்சியின் நிர்வாக இயக்குனர் பி குபேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் பாலசுந்தரம், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சாமுண்டீஸ்வரி, சிவகுமார், தூய்மைப்பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள். அதனை தொடர்ன்ட்து குடியாத்தம் அம்பாபுரம் அண்ணா தெரு, தினசரி மார்க்கெட், போடி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

10 லட்ச ரூபாய் மதிப்பு…. லாரியில் கடத்திய பொருள்…. அதிரடி சோதனையில் போலீஸ்…!!

புகையிலைப் பொருட்களை கடத்தி சென்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண் டா சுங்க சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாலை 2 மணிக்கு வேலூர் நோக்கி சென்ற ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரியில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சிறப்பு பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூபாய் 98,000 மோசடி”…. மர்ம நபருக்கு சைபர் கிரைம் போலீஸ் வலைவீச்சு….!!!!!

சிறப்பு பரிசு விழுந்ததாக கூறி இளைஞரிடம் ரூபாய் 98,000 ஏமாற்றிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள தாராபடவேடு நேருநகரில்  சேர்ந்த பரத் என்பவருக்கு சென்ற 9ஆம் தேதி மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த மர்ம நபர் தனியார் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் உங்கள் செல்போன் எண்ணுக்கு சிறப்பு பரிசு விழுந்து இருப்பதாகவும் அதில் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், லேப்டாப் உள்ளிட்டவற்றில் ஏதோ ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறியிருக்கின்றார். மேலும் ஓரிரு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதுல என்ன இருக்கு…? அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்…. குண்டர் சட்டத்தில் கைதான வாலிபர்…!!!!!!!

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் மேட்டூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் கடந்த  மாதம்  7 டன் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு  லாரியில் கடத்தி செல்ல முயற்சி செய்துள்ளார். வேலூர் கோட்டை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச்சாவடி அருகே ரேசன் அரிசியுடன் மடக்கி பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மணிகண்டனை கைது செய்து வேலூர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என் போனை தருவியா மாட்டியா?… . வாலிபர் அளித்த புகார்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயநல்லூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் காந்தி என்பவரிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு 8 ஆயிரம்  ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் சுப்பிரமணி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது உறவினரான விக்னேஷ் என்பவரிடம் சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து  விக்னேஷ் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைபெற்ற பயிற்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. வழங்கப்பட்ட சான்றிதழ்….!!!!

மாணவர்களுக்கு ரோபாட்டிக் பயிற்சி தொடங்கியுள்ளது . வேலூர் மாவட்டத்தில் உள்ள  மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் அறிவியல் மைய அலுவலர்கள், பொறுப்பாளர் ரவிக்குமார், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ரோபோடிக் பாகங்களை தொகுத்து வடிவமைத்தல், செயல்முறை படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. ஆட்டோ ஓட்டுநர்களின் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!!!

ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம்  அருகே  அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகே  ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என எச்சரித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்பு திருவள்ளுவர் சிலை அருகே திரும்பவும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் வேலூர்

“காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்ற கணவன்”…. கைது செய்த போலீஸார்…!!!!!

காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்துள்ள தேவாலபுரம் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரும் வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டை அடுத்திருக்கும் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ஷூ கம்பெனியில் வேலை செய்தபொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சென்ற ஒன்பது வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு இரண்டு மாதங்கள் இருக்கின்ற நிலையில் நேற்று முன்தினம் இருவரும் குழந்தைகளுடன் தேவாலபுரத்தில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்த ஒற்றை காட்டு யானை”… நிலத்திற்கு செல்ல முடியாமல் விவசாயிகள் பீதி….!!!!

ஒற்றை காட்டு யானை நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்ததால் நிலத்திற்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கோட்டையூர் வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஆந்திரா எல்லைப்பகுதியான கடப்பனத்தம் பகுதியிலிருந்து ஒற்றை காட்டு யானை பிளிறியவாறு வந்து பயங்கர அட்டகாசம் செய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்கு சென்ற விவசாயிகள் காட்டு யானை பிளிறியது கேட்டு அச்சம் அடைந்தார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் காரணமாக…. “ஆடுதொட்டி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கம்”….!!!!

ஆடுதொட்டி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்கின்ற பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் திருவண்ணாமலை, சித்தூர் செல்லும் பேருந்துகள் வேலூர் கோட்டை அருகில் ஆடுதொட்டி பேருந்து நிலையத்திலிருந்தும் மற்ற பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு உள்ளன. சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மட்டும் புதிய பேருந்து நிலையத்தில் செல்லியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியிலிருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் இறுதி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கடந்த 2 நாள்களில்…. 5 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்….!!!!

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் ஐந்து மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் அடுத்துள்ள இடையன்சாத்து பகுதியில் வசித்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்திற்கு நேற்று புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் வேலூர் தாலுகா காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் வசித்த அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ள மாணவிக்கும், திருவண்ணாமலையில் வசித்த 27 வயதுடைய […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போலீஸ் என்று கூறி… ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!!!!

போலீஸ் என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூரில் வசித்து வருபவர் 32 வயதுடைய தினகர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் 26 வயதுடைய நிவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். இவர்கள் தற்சமயம் பூந்தமல்லியில் குடியிருந்து வருகிறார்கள். தனது கணவர் போலீஸ் என்று தெரிவித்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிவேதா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

OMG: திருவிழாவில் ராட்டினம் அறுந்து விபரீதம்…. 2 சிறுவர்கள் படுகாயம்…. திக் திக் சம்பவம்….!!!!

வேலுர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லல குப்பம் கிராமத்தில் நேற்று கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. அங்கு ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி சேர்ந்த லோகநாதன் என்பவர் ரங்க ராட்டினம் அமைத்திருந்தார். நேற்று மாலை 6.45 மணியளவில் இந்த ரங்க ராட்டினத்தில் பல்லல குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என 50 க்கு மேற்பட்டோர் பொழுது போக்குக்காக ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது ரங்க ராட்டினத்தின் நடுப்பகுதியின் ஆக்சல் எனப்படும் அச்சு முறிந்து ரங்க […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கரும்பு பயிர்… “ஒரு ஏக்கருக்கு ரூ 2600 செலுத்தி காப்பீடு செய்யலாம்”… வருகின்ற ஆகஸ்ட் 30 கடைசி தேதி… வேளாண்மை இணை இயக்குனர் தகவல்….!!!!

கரும்பு பயிர் காப்பீடு செய்வதற்கு வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று வேளாண்மை இணை இயக்குனர் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது, நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்பாராதவிதமாக இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படுகின்ற வகையில் விவசாயிகளுக்கு நிதி உதவி கொடுக்கவும், நிலையான வருமானம் கிடைப்பதற்கும், விவசாயத்தை நிலைபெறச் செய்வதற்கும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பாதுகாப்பு கேட்டு இளம்பெண் குழந்தைகளுடன் காவல் நிலையம் எதிரில் தீக்குளிக்க முயற்சி”… நடுரோட்டில்அமர்ந்து மறியல்… பெரும் பரபரப்பு….!!!!

பாதுகாப்பு கேட்டு இளம்பெண் குழந்தைகளுடன் காவல் நிலையம் எதிரில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் தாலுக்கா கீழ் ஆலத்தூர் அடுத்துள்ள நாகல் காலனியில் வசித்து வருபவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி கலையரசன் (32). இவருக்கு 2 மனைவிகள் 30 வயதுடைய கலையரசி, 29 வயதுடைய சீதா. இவர்களின் உறவினர் 27 வயதுடைய மரியா. இவர்களின் குடும்பத்திற்கும் மற்றொரு தரப்பினர்க்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கலையரசன் டைல்ஸ் ஒட்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாம் எப்படி இருக்கு…. அதிரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பள்ளிகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டப்பாளையம் அரசு பெண்கள் பள்ளி, காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். அப்போது  மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், 2-ஆம் மண்டல இளநிலை பொறியாளர் மணிவண்ணன், ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அனைத்து பள்ளிகளிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடனடியாக அகற்ற வேண்டும்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகளை அகற்ற பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் பகுதியில் பாலாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில்  அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மருந்து கழிவுகள், குப்பை போன்றவற்றை கொட்டுகின்றனர். இதனால் அந்த குப்பைகள் மண்ணுக்குள் புதைந்து மக்கள் குடிக்கும் குடிநீரில் கலந்து நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் எனவும்  அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வழங்குவதாக கூறி 97 லட்சம் மோசடி”… கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது…!!!!!

கூட்டுறவு வங்கி பெண் மேலாளர், மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வழங்குவதாக கூறி 97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கீழ் குடியாத்தத்தில் உள்ள நிலையில் 2018- மற்றும் 2019 ஆம் வருடங்களில் மேலாளராக பணியாற்றிய உமாமகேஸ்வரி சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்ததாக சொல்லப்படுகின்றது. உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து புகார்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகள்”…. புகாரின் பேரில் அகற்றம்…!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது என புகார் வந்ததையடுத்து அகற்றப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலை பழைய மார்க்கெட் பகுதி தொடங்கி காவல் நிலையம் வரை உள்ள இடங்களை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளில் பல கடைகளை வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாநகராட்சி மேயர் சுஜாதாவுக்கு புகார்கள் சென்றுள்ளது. இதனால் அவர் அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டதன் பேரில் இளநிலை பொறியாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உடனடியாக தூர்வார வேண்டும்” நடைபெற்ற பணிகள்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

தூர்வாரப்பட்ட குடிநீர் கால்வாயை  அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பேரூராட்சியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சேறும் சகதியுமாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் நீர் நிரம்பி தெருக்களில் ஓடுகிறது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேரூராட்சியில் உள்ள அனைத்து கால்வாய்களையும் உடனடியாக தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி செயல் அலுவலர் உமாராணி தலைமையில் பொக்லைன்  இயந்திரங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குருமலை கிராமத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு”…. சாலை வசதி அமைத்துத் தருவது சார்பாக நடந்தே சென்று ஆய்வு…!!!!!

குருமலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊசூரை அடுத்திருக்கும் அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட குருமலை கிராமத்தில் நேற்று திடீரென மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். மலை கிராமத்தில் புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்த பின் தெரு மின்விளக்குகள், குடிநீர் வசதி, துணை சுகாதார நிலையம் அடிப்படை தேவைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். இதையடுத்து குருமலை கிராமத்தில் இருந்து வெள்ளைக்கல் மலைகிராமத்திற்கு சாலை அமைப்பது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பரபரப்பு!!… மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பு…. பொதுமக்களின் அதிரடி செயல்…!!!!

மோட்டார் சைக்கிளில் பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் டீ கடை ஒன்று அமைந்துள்ளது.இந்த  டீக்கடைக்கு தினந்தோறும் ஏராளமானோர்  டீ குடிக்க வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஒருவர் மோட்டார் சைக்கிளில் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அவரின் மோட்டார் சைக்கிளில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளின் ஒவ்வொரு பாகத்தையும் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளின் முகப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும் ரயில் நிலையங்கள்” காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் பிரதமர்….!!!!

ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை பிரதமர்  தொடங்கி வைக்கிறார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து  தினமும் 30 ஆயிரம் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 50 ரயில் நிலையங்களை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதற்காக  தமிழ்நாட்டில் உள்ள காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைபெற்ற வாகன சோதனை…. தப்பி ஓடிய காரில் இருந்த நபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சின்னாலப்பல்லி ஆற்றுப் பகுதியில் குடியாத்தம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் காரை ஓட்டி வந்த நபர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். அதன்பின் காவல்துறையினர் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் சட்ட விரோதமாக ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்து சென்று கொண்டிருந்த விவசாயி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பாரத்நகர் பகுதியில் விவசாயியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுப்பிரமணியன் மீது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் செல்போனை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவி குடியாத்தம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வேலூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பொய்கை அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் ரவியை மடக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து ரவி விரிஞ்சிபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திடீரென மாயமான சிறுமி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது….!!

சிறுமியை கடத்தி திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பாறைக்கல் மேடு பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் பூவரசன் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி பூவரசன் காதலித்து வந்த சிறுமி திடீரென மாயமானார். இந்நிலையில் சிறுமியை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மாநில அளவிலான தடகள போட்டி”… வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை….!!!!

மாநில அளவிலான தடகள போட்டியில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு தடகள மன்றம் சார்பாக கோயம்புத்தூரில் 94வது தமிழ்நாடு மாநில சீனியர் தடகள போட்டிகள் சென்ற 13ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றார்கள். இதில் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசு கலை கல்லூரி மாணவர்களான லோகேஷ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

12-ம் வகுப்பு மாணவியை கடத்தல், பாலியல் பலாத்காரம்… டிரைவருக்கு 25 வருட சிறைத் தண்டனை…. நீதிபதி தீர்ப்பு…!!!

12-ம் வகுப்பு மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக ஓட்டுநருக்கு 25 வருடம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். வேலூர் மாவட்டம், செந்துறை தாலுகா சித்துடையார் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜதுரை(21). இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சுமார் இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் 9ஆம் தேதி அந்த மாணவியிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி” திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில்  கூலி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி தொழிலாளியான தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கி  கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த  தினகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த நகர்மன்ற உறுப்பினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

5 வயதில் என்னொரு திறமை….”தேதியை சொன்னால் கிழமையை சரியாக கூறும் சிறுவன்”…. பாராட்டிய கலெக்டர்…!!!

2022, 2023 வருடங்களில் உள்ள தேதியை கூறினால் கிழமையை சரியாக கூறும் சிறுவனை கலெக்டர் பாராட்டு இனிப்பு வழங்கினார். வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையத்தில் வசித்து வருபவர் பிரகாஷ். இவருடைய மனைவி சங்கீத பிரியா. இந்த தம்பதிகளுக்கு ரக்‌ஷன்(5) என்ற மகன் இருக்கின்றான். ரக்‌ஷன்  2022, 2023 ஆம் வருடங்களில் உள்ள அனைத்து தேதிகளும் என்ன கிழமைகளில் வருகின்றன என்பதை மனப்பாடமாகத் தெரிந்து வைத்துள்ளான். அதாவது இந்த இரு வருடங்களில் ஏதேனும் ஒரு தேதியை சொன்னால் அந்த தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவில்” காணாமல் போன 18 பேர் மற்றும் பொருட்கள் மீட்பு…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்…!!!!

கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவில் காணாமல் போன 18 பேர் மற்றும் பொருள்கள் அனைத்தும் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிரசு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு வேலூர் மட்டுமின்றி திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நிறைய பக்தர்கள் வந்துள்ளார்கள். இதனால் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு திருவிழா நடைபெற்றதால் 5 லட்சத்துக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்”…. கடத்திச் செல்லப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி…. 2 பேர் கைது…!!!!

காட்பாடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி முத்தரசி குப்பம் சோதனை சாவடி அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது சித்தூரை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது. அதனால் போலீசார் அதை நிறுத்தி வாகன சோதனை செய்தபோது அதில் 120 மூட்டைகளில் 6 டன் ரேஷன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உள்ளாடையுடன் ரகளை செய்த ஓட்டுநர்…. முகம் சுளித்த பொதுமக்கள்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!

மதுபோதையில் உள்ளாடையுடன் ஓட்டுநர் ஒருவர் பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சென்னை, அரக்கோணம், சோளிங்கர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மட்டுமே புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் செயல்படும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து செல்கின்றன. இதனால் அங்கு பயணிகளின் நடமாட்டம் குறைவாக காணப்படும். மேலும் இரவு நேரங்களில் சில […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கத்தியால் வெட்டிய கணவர்…. உயிர் பிழைக்க மனைவி செய்த செயல்…. வேலூரில் பரபரப்பு…!!

மனைவி போதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவில் குமரவேல்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி செட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோமதி(48) என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமரவேல் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி […]

Categories

Tech |