Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய போலி மருத்துவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவி செட்டி குப்பம் மந்தைவெளி கிராமத்தில் நரசிம்மன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நரசிம்மன் தான் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளராக வேலை பார்த்து வருவதாக கூறி வீட்டில் வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வேலூர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தொடர் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த இளைஞர்”…. கைது செய்த தனிப்படை போலீசார்….!!!!!!!

தொடர் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில மாதங்களாகவே தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போகும் சம்பவங்கள் நடந்து வந்தது. இதனால் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீஸ் சரவணன் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். இந்நிலையில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்”…. குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை….!!!!!!!

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தாசில்தார் கீதா தலைமை தாங்க துணை தாசில்தார் சங்கர் வரவேற்றார். மேலும் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, நிறுவன துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது, மோர் தானா அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் இடது புற கால்வாய் பகுதிகளில் பாசன கால்வாய்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் முப்பெரும் விழா”…!!!!!!!

வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கல்லூரி ஆண்டு மலர் வெளியீட்டு விழா, ரத்ததான முகாம், மாணவியர் விடுதி தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சட்டக் கல்லூரியின் முதல்வர் ஜெயகௌரி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். கல்லூரி ஆண்டு மலரை சதீஷ் ராயப்பன் வெளியிட பியூலா எப்சிபா பெற்றுக் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கவசம்பட்டு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்”…. ஏராளமான நோயாளிகள் பங்கேற்பு….!!!!!

கவசம்பட்டு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் அடுந்திருக்கும் கவசம்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா தலைமை தாங்க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தார்கள். மேலும் சுகாதார ஆய்வாளர் செழியன் வரவேற்க வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய், கண் பார்வை, கர்ப்பிணிகளுக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இங்க தான் கரைக்கணும்…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. கலெக்டர் தகவல்….!!

நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் நிர்வாகம் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டுமென கலெக்டர் குமரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகின்றது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது. இதில் நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி”…. அச்சமடைந்த பயணிகள்….!!!!!!

கோவையை நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது திடீரென உயர் அழுத்த மின்கம்பி காட்பாடி அருகே அறுந்து விழுந்தது. சென்னையிலிருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அடுத்திருக்கும் சேவூர் அருகே நேற்று மாலை 4:30 மணி அளவில் வந்து கொண்டு இருந்த பொழுது திடீரென ரயிலை இயக்க பயன்படுத்தும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து ரயில் மீது விழுந்தது. உயர் அழுத்தம் மின் கம்பி விழுந்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் வீரர் 4 தங்கப்பதக்கம் வென்று சாதனை”….!!!!!!!

கேரளாவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தத்தை சேர்ந்த வீரர் நான்கு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட சிவூர் கிராமத்தைச் சேர்ந்த சி.மூர்த்தி என்பவரின் மகன் எம்.ஜெய மாருதி. இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐடியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகின்றார். இவர் வழுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகளை வென்று வருகின்றார். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் காசர்கோட்டில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர், ஜூனியர் வலுதூக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“காட்பாடி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்”…. போலீசார் விசாரணை…!!!!!!

காட்பாடி ரயில்நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதை அடுத்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் இது பற்றி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வைத்தார்கள். மேலும் இதுப்பற்றி வழக்கு பதிவு செய்து இறந்தவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

‘சிஎம்சி காலனியில் சாலை பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும்”… மேயர் அறிவுறுத்தல்…!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி காலனியில் சாலை பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மேயர் அறிவுறுத்திருக்கின்றார். வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதை நேற்று மேயர் சுஜாதா அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இருக்கும் பகுதிகளில் சாலையோரம் மழை நீர் தேங்காதவாறு சாலை அமைக்க வேண்டும். மேலும் தென்றல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பேரணாம்பட்டு நகரில் பரவும் டெங்கு காய்ச்சல்”…. தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…!!!!!!

பேரணாம்பட்டு நகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றது. மேலும் நகராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததனால் சென்ற ஒரு மாதமாக நகரின் பல இடங்களில் குப்பைகள் மழை போல் தேங்கி இருக்கின்றது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமையல் செய்து கொண்டிருந்த பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை பகுதியில் மணியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மணியம்மாளின் புடவையில் தீ பற்றிக்கொண்டது. இதில் மணியம்மாளின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று தீயை அணைத்தனர். அன்பின் மணியம்மாளை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளிக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளித்தான்பட்டரை பகுதியில் அப்துல்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அப்துல்கனி அதே பகுதியில் வசிக்கும் 1-ஆம் வகுப்பு சிறுமியை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதன்பின் மதுபோதையில் இருந்த அப்துல்கனி சிறுமியை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்றுள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து அப்துல்கனியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் சிறுமிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டார்ச்சர் கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்…. விபரீத முடிவு எடுத்த நர்சிங் கல்லூரி மாணவி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திகாதேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் தொடர்ந்து கல்லூரி மாணவி கார்த்திகாதேவிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய டிரைவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மணல் கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மினிவேனை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது மினிவேனில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மினிவேன் டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மினிவேன் டிரைவர் காட்பாடி விருதம்பட்டை பகுதியில் வசிக்கும் ஜேம்ஸ் என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மான் இறைச்சியை எடுத்து சென்ற வாலிபர்…. மடக்கி பிடித்த வனத்துறையினர்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

மான் இறைச்சியை எடுத்துச்சென்ற வாலிபருக்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார் தலைமையில் வனத்துறையினர் கொண்டம்பல்லியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வனப்பகுதியில் பக்கெட்டுடன் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த வனத்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கோட்டைச்சேரி கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் நாய்கள் கடித்து இறந்து கிடந்த மான் இறைச்சியை அருகிலுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முகவரி கேட்பது போல நடித்து…. தங்க சங்கிலி பறித்து சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பி.கே.புரம் பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லதா திருவலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் லதாவிடம் முகவரி கேட்டுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. தனியார் நிதி நிறுவன ஊழியருக்கு நடந்த விபரீதம்…. வேலூரில் கோர விபத்து….!!

2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் பேட்டை புத்தர் நகர் பகுதியில் துவாரகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் துவாரகேஷும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவரான சக்திவேல் என்பவரும் நிதி நிறுவனத்தின் வேலையாக பேரணாம்பட்டு சென்றுவிட்டு குடியாத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

Breaking: அடி குழாயுடன் சேர்த்து கால்வாய்: ஒப்பந்ததாரர் கைது …!!

வேலூரில் அடிகுழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாநகராட்சி மண்டல உதவியாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு கைது செய்யப்பட்டிருக்கிறார். வேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் ஒரு பகுதியாக கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் போது அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வாகனத்தோடு சேர்த்த போடப்பட்ட சாலை,  ஜிப்போடு போடப்பட்ட சாலை என வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலைக்கு சென்ற கணவன்-மனைவி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.1 1/4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதியாபுரம் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் மேல் வைத்து விட்டு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திடீரென வெடித்த லாரி டயர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்கள்…. போலீஸ் விசாரணை….!!

லாரி டயர் வெடித்ததில் டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிரானைட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது வேலூரில் உள்ள அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்புகளின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் லாரி அப்பளம் போல் நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் மற்றும் கிளீனர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மது அருந்துவதை கண்டித்த பெற்றோர்…. தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி…. போலீஸ் விசாரணை….!!

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளமங்கலம் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பிரபு வேலைக்கு செல்லாமல் வீட்டில் மது அருந்தி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிரபு ஏரிக்கரைக்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிள் மீது முறிந்து விழுந்த மரம்…. தந்தை மகனுக்கு நேர்ந்த பரிதாபம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வி.மத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உப்பரப்பள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேலாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 4-ந் தேதி வெங்கடேசன் தனது மகன் கோபிநாத்துடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தத்தில் இருந்து தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராமாலை தண்ணீர் பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாமியின் நகையை திருடிய மர்மநபர்கள்…. கோவில் நிர்வாகிகள் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்பாளையம் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் பூஜை முடிந்து நிர்வாகிகள் வழக்கம்போல பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கோவில் கருவறை பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உள்ளே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நாவல் பழம் பறித்த காவலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நாவல் பழம் பறித்த காவலாளி மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வள்ளலார் பிள்ளையார் கோவில் தெருவில் ரகுநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மீனா என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ரகுநாதன் வள்ளலார் டபுள்ரோட்டின் நடுவே உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழங்கள் பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக மரக்கிளை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஒரு வருடம் ஆகியும் வீட்டிற்கு வராத மனைவி…. மன வேதனையில் இருந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள ஆலங்கனேரி கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நவீன்குமாாின் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நவீன் குமார் ஒரு வருடம் ஆகியும் மனைவி வீட்டுக்கு வராததால் மன வேதனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இவர்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்…. அறிக்கை வெளியிட்ட சரக டி.ஐ.ஜி…..!!!!!

சரகு டி.ஐ.ஜி ஆனி விஜயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஹேமாமாலினி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த லட்சுமி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அன்பரசி திருப்பத்தூர் அனைத்து மகளிர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்….. வெளுத்து வாங்கிய மழை….. எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்…..!!!!

மழை வெள்ளத்தின் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான  செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நெக்கினி, தானிமர்த்தூர், கொளையம், வேட கொல்லை மேடு, நம்மியம்பட்டு, கீல் கொல்லை, உசனாவலசை உள்ளிட்ட  பல பகுதிகளில் நேற்று காலை வரை வெயில் சுட்டெரித்தது. இதனையடுத்து மாலை இடி மின்னலுடன் பலத்த  கன மழை பெய்துள்ளது. இந்த மழை நீர் நாக நதி, நஞ்சுக்கொண்டாபுரம், பாலாத்துவண்ணான் ஆகிய தடுப்பணை வழியாக கமண்ட்ல நாக நதி ஆற்றில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட எல்.ஐ.சி சங்கத்தினர்….. வேலூரில் பரபரப்பு….!!!!

எல்.ஐ.சி சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில்  அமைந்துள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல். ஐ. சி. ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க செயலாளர் மு. தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் எல். ஐ. சி. நிர்வாகிகள் ஏற்றுக் கொண்ட அனைத்து குடும்ப ஓய்வூதியர்களுக்கும், இறுதியாக பெற்ற ஊதியத்தில் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும், இதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திருப்பூரில் உள்ள சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை”….. வெறிச்சோடி காணப்பட்ட சாலை….!!!!!!

திருப்பூரில் உள்ள சேவூர் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. பின் காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது மாலை வரை நீடித்தது. மேலும் சேவூர், ராமியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டம்பாளையம், கானூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆலத்தூர், பொங்கலூர், வேட்டுவபாளையம், கருமாபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“காட்பாடி ரயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி”…… சோதனையின் போது பறிமுதல்…..!!!!!

காட்பாடி ரயில்களில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர், பறக்கும் படை தனி தாசில்தார், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உள்ளிட்டர் இணைந்து சோதனையில் ஈடுபட்டார்கள். இந்தச் சோதனையில் ரயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வியாபாரிகள் சங்கத் தலைவரை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி கூறிய ஆட்சியர்”….. கடையடைப்பு செய்யப் போவதாக அறிவித்த நிலையில் சமாதானம்….!!!!!!!

வியாபாரிகள் சங்கத் தலைவரை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி ஆட்சியர் கூறியதால் கடையடைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் சமாதானம் செய்தார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று வியாபாரிகள் மற்றும் ஓட்டம் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் வியாபாரிகளின் சங்கத் தலைவர் ராமமூர்த்தி கட்டுமான பணி நடைபெறுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் சந்தித்து வரும் இடர்பாடுகளை ஆட்சியரிடம் விளக்கினார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஜவுளி பூங்கா அமைக்க 2.50 கோடி நிதி உதவி”….. தெரிவித்த ஆட்சியர்….!!!!

ஜவுளி பூங்கா அமைப்பதற்கு 2.50 கோடி நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழகத்தில் இருக்கும் ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன் வருபவர்களுக்கும் 2.50 கோடி வரை நிதி உதவி தமிழக அரசு வழங்குகின்றது. குறைந்தபட்சமாக மூன்று தொழிற்கூடங்களுடன் இரண்டு ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும். மேலும் சிறிய ஜவுளி பூங்காவின் அமைப்பு நிலம், உட்கட்டமைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வியாபாரி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள்”…. திடீரென தீப்பிடிப்பு….!!!!!

வேலூரில் வியாபாரி வீட்டில் நிறுத்த வைக்கப்பட்டிருந்த கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மண்டி தெருவில் அரிசி மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகின்றார். இவரின் வீட்டின் அருகே கார் நிறுத்துவதற்காக தனியாக செட் அமைத்திருக்கின்றார். அதில் அவரின் இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டரை நிறுத்தி வைப்பார். சம்பவத்தன்று அவரின் செட்டில் ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோர விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி…. உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்….!!!

விபத்தில் இறந்த விவசாயின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருவளூர் பகுதியில் லீலா வினோதன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கிக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த லீலாவினோதனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது லீலாவினோதன் மூளை சாவால் மரணம் அடைந்தார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

13 வயது மகளை சீரழித்த தந்தை….. ஆண் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி….. வேலூரில் பரபரப்பு….!!!!

தந்தையே மகளை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சிபுரம் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இவருடைய 13 வயது மகள் பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தினமும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பேருந்தின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.வி.குப்பம் கிராமத்தில் அப்ரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்ரோஸ் வேலைக்கு சென்று விட்டு ஆம்பூரில் இருந்து அரசு டவுன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அழிஞ்சிக்குப்பம் அருகில் வந்துகொண்டிருந்தபோது அப்ரோஸ் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பேருந்தின் பின்புற படியில் இறங்குவதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மொத்தம் 80 ஆணி…. சிறப்பாக நடைபெற்ற போட்டி…. எம்.எல்.ஏக்களின் செயல்….!!

மாவட்ட அளவிலான கபடி போட்டியை எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அமெச்சூர் கபடி கழகம், சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் தேர்வு போட்டியும் 2 நாட்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதன் தொடக்க விழாவுக்கு பெரிய தனக்காரர்கள் மற்றும் ஜாலி பிரதர்ஸ் குழுவினர் தலைமை தாங்கியுள்ளனர். அதன்பின் காளியம்மன் அறக்கட்டளை, இளைஞர் அணியினர் மற்றும் விநாயகர் குழுவினர் முன்னிலை வகித்துள்ளனர். பிறகு ஒன்றிய குழு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீடு வீடாக சென்ற கும்பல்…. இளைஞர்களின் செயல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

மதம் மாற கூறிய பொதுமக்களை வற்புறுத்திய கும்பலை இளைஞர்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னசேரி ஊராட்சியில் இந்து மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 15 பேர் கொண்ட கும்பல் சின்னசேரி கிராமத்திற்கு வந்து ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து கடவுளை சென்றடையும் வழி என்பது குறித்து புத்தகத்தையும், மதமாற்றம் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களையும் வழங்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு மதமாற்றம் செய்ய வந்த கும்பலை மடக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பழுதடைந்த தேவாலயங்கள்…. செய்து குறிப்பில் வெளியீடு…. கலெக்டரின் செயல்….!!

பழுதடைந்து இருக்கும் தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் நிதி உதவி பெறுவதற்கு தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். அதன்பின் இவற்றிக்கு எந்த ஒரு வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவி பெற கூடாது. இது தொடர்பாக சான்றிதழ் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏராளமான பொதுமக்கள்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அதிகாரிகள் தகவல்….!!

மருத்துவ முகாமில் அதிக பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி சார்பாக 18-வது வார்டு சத்துவாச்சாரி முருகன் கோவில் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சத்துவாச்சாரி நகர்ப்புற சுகாதார அலுவலக கண்மணி தலைமை தாங்கியுள்ளார். இதில் இதயம், காது, கண், தோல் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் முகாமில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஆண்டிற்கு 3 வாரங்கள்” மூலவர் மீது விழும் சூரிய ஒளி….. பக்தி பரவசத்துடன் பக்தர்கள் ….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு அருகே பழமையான கைலாகநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் மூலவர் மீது வருடத்திற்கு மூன்று வாரங்கள் மட்டுமே சூரிய ஒளி விழுகிறது. அவ்வாறு மிகவும் நுட்பமான வடிவில் இந்த கோவிலின் கட்டுமான அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலின் மூலவர் மீது விழுகின்ற சூரிய ஒளியினை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு வந்து பார்த்துவிட்டு தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதனையடுத்து கைலாதநாதர் கோவிலில் தங்கள் குடும்பத்தோடு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி செய்த 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா கானாறு பகுதியில் தன்வீர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தன்வீர் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் தன்வீரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர்.  ஆனால் தன்வீர் செல்போன், பணம் ஆகியவற்றை தர மறுத்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. கூடுதல் பேருந்துகள் மூலம் வசூலான 50 லட்சம் ரூபாய்…. வெளியான தகவல்….!!!!

சிறப்பு பேருந்துகள் மூலம் 50 லட்சம் ரூபாய்  கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை  திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட  மாவட்டங்களில் இருந்து 170 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனவேதனையில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

5 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா பயர்லைன் பகுதியில் சிட்டி பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கனீஸ்கர், பிரீத்தி மற்றும் 10 மாத குழந்தை உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான சிட்டிபாபு கடந்த வருடம் இறந்து விட்டார். இதனால் வெங்கடேஸ்வரி தனது தாயாருடன் வீட்டு வேலைகளை செய்து வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கீழ சில்லறை காசுகள் கிடக்கு” பணத்தை அபேஸ் பண்ணிய பெண்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆட்டோவில் இருந்த பெண்ணிடம் 1 3/4 லட்சம் திருடிய 2 பெண்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ராஜாக்கல் கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதிக்கு ராஜகுமாரி தனது மகளுடன் நகை உள்ளிட்ட பொருட்கள் வாங்க பணத்துடன் வந்துள்ளார். அங்கிருந்து ஆட்டோவில் ஏறி உறவினர்களை பார்க்க மகளுடன் லிங்குன்றம் கிராமத்திற்கு சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அனைவரும் பாடத்தை ஒப்பிக்க வேண்டும்…. பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பள்ளியில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியில்  மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அதில்  தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார், அலுவலர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் 12-ஆம்  வகுப்பு மாணவர்களிடம் இயற்பியல் பாடத்தையும், 7-ஆம்  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குரூப் 4 தேர்வுக்கு தாமதமாக வந்தவர்கள்”…. தேர்வு எழுத அனுமதி மறுப்பு…. ஹால் டிக்கெட் கிழிப்பு….!!!!

வேலூரில் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் போது தாமதமாக வந்தவர்களை போலீசார் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. தமிழகம் முழுவதும் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரா பள்ளி தேர்வு கூடத்துக்கு பொண்ணாத்து துறையைச் சேர்ந்த கணேசராஜ் என்பவர் தேர்வு எழுத தாமதமாக வந்ததால் போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். பின் ஆவேசமாக பள்ளி நுழைவாயில் முன் தேர்விற்கான ஹால்டிக்கெட்டை கிழித்து எறிந்து விட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“செஸ் போட்டி”… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு….. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தற்போது வேலூர் மாவட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் சாய்நாதபுரத்திலுள்ள டி.கே.எம். மகளிர் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடைபெற்றது. இவற்றில் டி.கே.எம். மகளிர் கல்லூரி, ஊரீசு கல்லூரி, அக்சீலியம் கல்லூரி, குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி உட்பட பல கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சாலை வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு போக முடியல” பிரசவத்தில் தாய்-சேய் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை சின்ன எட்டிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் துரைசாமி மகன் குள்ளையன் (28). இவருக்கும் ஜார்த்தான் கொல்லை ஊராட்சிக்குட்பட்ட எலந்தம்புதூர் மலை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகள் காஞ்சனாவுக்கும் (22) சென்ற 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து காஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எலந்தம்புதூர் மலை கிராமத்திலுள்ள தாய் வீட்டில் இருந்த காஞ்சனாவுக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பிரசவவலி ஏற்பட்டது. இதனிடையில் காஞ்சனாவின் கணவர் வெளியூருக்கு […]

Categories

Tech |