வேலூர் மீன் மார்க்கெட்டில் விதிகளை மீறிய விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மக்கான் அருகில் புதிதாக மீன் மார்க்கெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதியம் 12 மணி வரை மட்டுமே இறைச்சிக்கடைகளுக்கு அனுமதி விதித்துள்ளனர். இதனால் மீன் வாங்கிச் செல்வதற்காக சென்ற பொதுமக்கள் கூட்ட கூட்டமாக முக கவசம் அணியாமல் நின்றுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மீன் மார்க்கெட்டுக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். […]
