Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படி அபராதம் கட்டணுமா..?அனுமதி இல்லாமல் விற்பனை…எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

ஊரடங்கு நேரத்திலும் அனுமதி அளிக்காமல் செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்படாத கடைகளில் விற்பனை நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதுகுறித்து தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் ஆற்காடு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எப்படியும் மாட்டி தான் ஆகணும்… நடைபெறும் தொடர் சம்பவங்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் கதவை உடைத்து வெள்ளி கொலுசு திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பராபுரம் பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் வரிசையாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஓடக்கரை உச்சிப்பள்ளி மாயவர் கோயிலில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் கோயிலுக்கு சொந்தமான உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி விட்டனர். இதனை அடுத்து கோயிலுக்கு அருகே உள்ள ஒரு தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குளிக்க சென்ற இளம்பெண்…. திடீரென நடந்த துயரம்…. வேலூரில் சோகம்….!!

குட்டையில் குளிக்கச் சென்ற இளம்பெண் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள தொரப்பாடி காந்தி தெருவில் நவ்சாத் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மூத்த மகள் நசியா 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நசியா தனது தங்கை, தம்பிகளுடன் சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நசியா குளித்துக் கொண்டிருக்கும்போது நீச்சல் தெரியாமல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனைக் கண்ட சிலர் நசியாவை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சட்டவிரோதமான செயல்”…. யாரும் தப்பிக்க முடியாது…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி….!!

மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்ச 2 பேரை போலீஸ் சூப்பிரண்டு கையும் களவுமாக பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார். வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தாலுகா காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகள் மற்றும் காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவது குறித்து தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தது. இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார்  அக்ராவரம் பூங்குளம் மலைப்பகுதி மற்றும் எரிப்பட்டரை  ஆகிய இடங்களில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெற்றோரை இழந்த குழந்தைகள்…. இந்தியன் ரெட்கிராஸ் சங்கம்…. கலெக்டரின் அதிரடி…!!

பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகளுக்கு அன்றாட தேவைகளை ரெட்கிராஸ் சங்கம் ஏற்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள தொரப்பாடி எழில்நகரில் சிவராஜ்- பாமா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திபேஷ்ராஜ், பிரித்விராஜ் என்று 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சிவராஜ் என்பவர் மதுபான கடை ஊழியராக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனால் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கடனை செலுத்த கட்டாயப்படுத்தினால்…. இந்த எண்ணிற்கு அழைக்கலாம்…. கலெக்டரின் எச்சரிக்கை….!!

கடன் தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி இதுகுறித்து பேசியபோது, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வியாபாரம், தொழில் செய்து வருகின்றனர். எனவே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மாவட்டத்திற்கு…. 3 ஆயிரம் கோவிஷீல்டு…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆயிரம்  கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக முதற்கட்டமாக 45 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கும், அதைத்தொடர்ந்து 2 -ம்  கட்டமாக 18 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கும் ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விளையாடச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூர் அருகே சகோதர சகோதரியுடன் கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், தொரப்பாடி ,காந்திதெருவை சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் நான்கு பேரும் சேர்ந்து சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாட சென்றனர். அப்போது மூத்த மகள் மற்றும் அவரது சகோதரர்கள் நீரில் இறங்கி குளித்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக நசியா நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தினால் […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் வேலூர்

நீங்களே விதியை மீறலாமா…? இரு நிறுவனங்களுக்கு அபராதம்… அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் அரசு வங்கிக்கு தாசில்தார் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுகிறது. இது குறித்து தாசில்தார் காமாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வருவாய்த்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஒரு அரசு வங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பதை வருவாய்த்துறையினர் பார்த்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது எப்படி வந்துச்சு…. ரொம்ப குழப்பமா இருக்கு…. கருவூலத்தில் ஒப்படைப்பு….!!

குடியாத்தம் அருகில் காளியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் வைத்துச் சென்ற ஐம்பொன் சிலையால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பிச்சனூர் காளியம்மன்பட்டி சாமியார் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா காளியம்மன் கோவில் கட்டப்பட்டது. இங்கு சுமார் 10 அடி உயரத்திற்கு காளியம்மன் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பிச்சனூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் தினசரி காலை மாலை என இருவேளைகளிலும் பூஜை செய்து வருவது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் மூழ்கிய உரிமையாளர்….!!

மின்கம்பம் அறுந்து விழுந்து பசுமாடு துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒலக்காசி கிராமத்தில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை அருகில் இருக்கும் விளைநிலத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி கஸ்தூரி தனது பசுமாட்டை வேப்பூர் ஆற்றோரம் உள்ள ரகு என்பவரது விளைநிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகள் மின்கம்பம் மீது விழுந்ததால் மின்கம்பம் அறுந்து வயலில் மேய்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வளர்ச்சி திட்ட பணிகள்” எல்லாம் சரியா நடக்குதா…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ஊரகசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொத்தப்பல்லி ஊராட்சியில் 38 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஜல்லி மற்றும் தார் சாலையும், கொட்டாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 35 லட்சம் மதிப்பில் சிறு பாலம் மற்றும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாராயம் காய்ச்சுவதை தடுக்க…. சூப்பர் ஐடியாவா இருக்க…. ஐ.ஜியின் அதிரடி நடவடிக்கை….!!

மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சும் வியாபாரிகளை கண்காணிக்க ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 10- ம் தேதியில் இருந்து மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பிற மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வருதல் மற்றும் சாராயத்தை காய்ச்சுதல் போன்றவை தடுப்பதற்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.ஜி.பி உத்தரவின்படி, காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆபரேசன் வின்ட் என்ற திட்டத்தில் மது, சாராயம் விற்றலை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரொம்ப தாமதம் ஆக்குறாங்க…. மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. வேலூரில் பரபரப்பு….!!

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் சடலத்தை தாமதமாக தருவதாக உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிகமான நோயாளிகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். எனவே மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து மருத்துவமனையில் கொரோனா தொற்றால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்த அதிர்ச்சி சம்பவம்…. காவல்துறையினர் மீது நடவடிக்கை…. வேலூரில் பரபரப்பு….!!

சாராய ரோந்து பணிக்காக சென்று வீடுகளில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மூன்று காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுக்கா நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன்,காவல்துறையினர் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் சாராய ரோந்து பணிக்காக சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் அந்தப்பகுதியில் இருந்த சாராயம் வியாபாரிகள் அடித்துப் பிடித்து ஓடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த சாராய அடுப்பை அடித்து நொறுக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதுக்கும் லஞ்சமா…? சிக்கிய சுகாதார ஆய்வாளர்…. கலெக்டரின் உத்தரவு….!!

உயிரிழந்தவர்களின் சடலத்தை ஒப்படைப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளரை பணியிட மாறுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றார்கள். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் சடலத்தை பாதுகாப்பான முறையில் கொடுப்பதற்கு அரசின் இலவச அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. இவ்வாறு இறந்தவர்களின் சடலத்தை அனுப்பி வைப்பதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த நேரத்தில் மொத்த வியாபாரம்…. கோரிக்கை வைத்த வியாபாரிகள்…. கலெக்டரின் அனுமதி….!!

மீன் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் செய்வதற்கு கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 7-ஆம் தேதியில் இருந்து மீன் மார்க்கெட் செயல்பட்டு அதிகாலை 6 மணிக்கு மேல் மொத்த வியாபாரம் செய்ய மட்டும் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால்  வாடிக்கையாளர்கள் நேரில் சென்று மீன் வாங்க முடியாதனால் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கு மீன்கள் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே நள்ளிரவு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நள்ளிரவில் வந்த சத்தம்…. படுகாயமடைந்த விவசாயி…. விரட்டி அடித்த வனத்துறையினர்….!!

வேலூரில் ஒற்றை யானை விரட்டி படுகாயம் அடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் தனது சொந்தமான மாந்தோப்பில் காவலுக்கு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் அவ்வழியாக வந்த ஒற்றை யானையின் பிளிறல் சத்தத்தை கேட்டு ரமேஷ் அங்கு இருந்து தப்பிக்க முயன்றதால் யானை விரட்டியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து ரமேஷின் அலறல் சத்தத்தை கேட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லஞ்சம் பெறும் போது…. கையும் களவுமாக சிக்கிய பெண்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கிராம நிர்வாகி பணியாளர் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர் . வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை கிராமத்தில் கவிதா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகின்றார். இவரிடம் பொன்னை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கவிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மாவட்டத்தில்…. தடுப்பூசி இருப்பு இல்லை…. சுகாதாரத் துறையினர் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி இருப்பு தீர்ந்து விட்டதால் வந்ததும் பொதுமக்களுக்கு செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, நகர்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து மாவட்டத்தில் கடந்த மாதம் வந்த 7 ஆயிரம் கோவிசில்டு தடுப்பூசிகள்  தீர்ந்துவிட்டதால் பணி நிறுத்தப்பட்டு முகாம்களில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை அறியாமல் பொதுமக்கள் சிலர் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்து ஏமாற்றத்துடன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

1,320 சித்த மருந்து பெட்டகம்…. இவர்களுக்கு விரைவில் விநியோகம்…. அதிகாரிகளின் தகவல்…..!!

வேலூருக்கு வந்த 1,320 சித்த மருந்து பெட்டகம் விரைவில் முன்களப் பணியாளர்களுக்கு விநியோகம் செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் . வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு தொற்று தடுப்பு பணியில் மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் போன்றோர் ஈடுபட்டு வருவதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் மாவட்டத்திற்கு கேரளா மாநிலத்தில் இருந்து சித்த மருந்து பெட்டகம் மினி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சரியான வருமானம் இல்லை…. மினிவேன் டிரைவர் விபரீத முடிவு…. வேலூரில் சோகம்….!!

ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா பேட்டை பகுதியில் சரக்கு மினிவேன் டிரைவர் கோபாலகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ரூபாவதி ஆரணி என்ற மனைவியும், சந்தியா என்ற மகளும்- விக்னேஷ் என்ற  மகனும் இருக்கின்றனர். இவர் ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அதே பகுதியில் இருக்கக்கூடிய கோணிப்பைகள் தைக்கும் கடையின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாம் முடிந்துவிட்டது…. கையிருப்பில் எதுவும் இல்லை…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

வேலூரில் இதுவரையிலும் வந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தி விட்டதால் தற்போது கையிருப்பில் இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை போன்ற சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இளம்பெண் மனதை மாற்றி கடத்தல்”…. போராட்டத்தில் மலைவாழ் மக்கள்…. வேலூரில் பரபரப்பு….!!

காணாமல் போன இளம்பெண்ணை மீட்டு தர வேண்டி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வாழைப்பந்தல் பகுதியில் 16 வயதுள்ள இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் “கிருஷ்ணமூர்த்தி என்பவர் என் மகளின் மனதை மாற்றி கடத்தி வைத்திருப்பதாகவும், என் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” நீங்கள் கண்டிப்பா தடுப்பூசி செலுத்தணும்…. கலெக்டர் எச்சரிக்கை….!!

கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு பணியாளர்களை மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியபோது மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனால் தினசரி 3,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொரோனாவை கட்டுப்படுத்த” தினசரி 360 லிட்டர் விநியோகம்…. வருவாய் அலுவலர் ஆய்வு….!!

கொரோனா தொற்றை கட்டுபடுத்த ஆம்பூரில் தினசரி 360 லிட்டர் கபசுர குடிநீர் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நகராட்சி சார்பில் தினசரி சுமார் 360 லிட்டர் கபசுர குடிநீர் தயார் செய்யப்பட்டு நகரப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் நேதாஜி ரோடு மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தடுப்பூசி செலுத்தும் முகாம்” தொடங்கி வைத்த எம்.எல்.ஏ…. திரண்டு வந்த மக்கள்….!!

சேம்பள்ளி கிராமத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டு மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக திரண்டு வந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சேம்பள்ளி கிராமத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்க்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்லூர் ரவி, கே.எஸ். குபேந்திரன், வக்கீல் டி.ஜி.பி, பி. மோகன், பிரபாகரன், கோவிந்தன், துளசிராமுடு பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏ அமுலு விஜயன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய கிராம மக்கள் ஆர்வத்துடன்  தடுப்பூசி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சட்டவிரோதமான செயல்” 21 பேர் சிக்கிட்டாங்க…. கைது செய்த காவல்துறையினர்….!!

வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 851 மதுபாட்டில்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்தன வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முன்னிட்டு மதுபானக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் கள்ளச்சந்தையில் மது மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில்   ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற சோதனையில் மது, சாராயம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஊரடங்கின் போது சுற்றினால்…? இப்படி தான் பண்ணனும்…. நடைபெறும் தீவிர கண்காணிப்பு பணி….!!

ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 80 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக தமிழக- ஆந்திர மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என 55 இடங்களில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிவதால் அவர்களை காவல்துறையினர் நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. யாரும் இறங்க வேண்டாம்…. வருவாய் துறையினரின் வேண்டுகோள்….!!.

பொன்னை ஆற்றங்கரை அருகில் இருக்கும் கிராம மக்கள் ஆற்றுப் பகுதியில் குளிப்பதற்கு இறங்க வேண்டாம் என்று வருவாய்த்துறையினர் கேட்டுகொடுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மழை பெய்து அங்குள்ள கலவகுண்டா உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்ததால் தண்ணீர் திறந்து விடப்பட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணையாற்றில் பரவலாக வெள்ளம் வருகின்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்து காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா அணை விரைவில் முழுவதுமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொட்டி தீர்த்த மழை” விடிய விடிய தூங்காமல் அவதி…. அதிகாரிகளின் சுகாதார பணி….!!

வேலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, அடுக்கம்பாறை, அணைக்கட்டு, குடியாத்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை இரவு 11 மணி வரை இடைவெளிவிட்டு பரவலாக செய்தது. எனவே கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் கொணவட்டம், சேண்பாக்கம், சம்பத்நகர், கன்சால் பேட்டை போன்ற குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிலிருந்து ஏதோ சத்தம் வருது…. பார்த்ததும் பதறிய பொதுமக்கள்…. வனத்துறையினரின் அதிரடி….!!

குடியாத்தம் அருகில் செங்கல் சூளையில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் பிடித்து காப்புக் காட்டுக்குள் விட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆர். கொல்லப்பல்லி கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக செங்கல் சூளை ஒன்று இருக்கின்றது. அந்த செங்கல் சூளை அருகில் பொதுமக்கள் சென்றபோது அங்கு ஏதோ சத்தம் வந்ததால் அங்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த செங்கல் சூளையில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்து இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனாவால் பாதித்த சிங்கம்…. அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…. முதல்வர் நேரில் சென்று ஆய்வு….!!

தமிழக முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் உடல் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா ஒன்று இருக்கின்றது. அங்கு இருக்கும் சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 9 வயதுள்ள பெண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மேலும்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 சிங்கங்களில் 2 சிங்கங்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிள் விபத்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல் கொத்தக்குப்பம் கிராமத்தில் பிச்சாண்டி மகன் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை செய்யும் தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சங்கராபுரத்தில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது மேல்பட்டி- கடாம்பூர் சாலையில் சக்திவேல் சென்று கொண்டிருக்கும் போது கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு கொடுத்தோம்…. கால்நடைகளுக்கு சிகிச்சை பெற…. இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்…!!

கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து வரும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வைத்திருக்கும் மாடுகளுக்கு 10 டன் வைக்கோலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் இருந்து பல்வேறு வகையான பொருட்களை ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வளர்த்து வரும் மாடுகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்து அவர் மிருகவதை தடுப்பு சங்க துணைத்தலைவர் அனுஷா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அவதூறாக பேசிய பெண்…. தர்ணாவில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர்தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மண்டித்தெரு, கிருபானந்தவாரியார் சாலை பகுதிகளில் அனுமதி கொடுக்கப்பட்ட இடங்களில் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பலர் தள்ளுவண்டி மூலம் பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சிலர் அருகருகே கடை வைத்துள்ளதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகி கொரோனா பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மக்கள் வெளியில் போகவேண்டாம்…. வீடு தேடி வருகிறது…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

வேலூரில் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கும் பணியை உதவி கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா மற்றும் வேறு பிரச்சனைகளால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் வீடு தேடிச்சென்று இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வருவாய்த் துறையினரால் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வீடு தேடி சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து வேலூர் சப்- […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தோட்டத்தில் இருந்த கால் தடங்கள்… வனத்துறையினரின் ஏற்பாடு…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

கரும்பு தோட்டத்திற்குள் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி என்பவரிடமும், தாசில்தாரிடமும் சிறுத்தை ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் அறிவுரையின்படி அதிகாரிகள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பார்க்கவே சந்தேகமா இருக்கு… மடக்கிப் பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த  இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவளூர் காவல்துறையினர் பெரும்புலிப்பாக்கம் பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் களத்தூர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் களத்தூர் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கார்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பது காவல்துறையினருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

யாரும் அந்த பகுதிக்கு போக கூடாது…. வெள்ளம் வர வாய்ப்பிருக்கு…. மாவட்ட கலெக்டரின் தகவல்….!!

கவுண்டன்ய ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தாலுகா மோர்தானா கிராமத்தில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு 261.36 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து 5 நாட்களுக்கு வேலூர் மாவட்டத்தில் கமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே கனமழை பெய்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சுவரில் ஓட்டைபோட்டு கடத்த முயற்சி…. சைரன் சத்தம் கேட்டு ஓடிட்டாங்க…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மதுபான கடை சுவரில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருட முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கசம் பகுதியில் இருக்கும் மதுபான கடை சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு உள்ளே சென்று சுமார் 3 இலட்சத்து 40 ஆயிரம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சி…. மடக்கி பிடிச்சுட்டோம்…. காவல்துறையினரின் அதிரடி வேட்டை….!!

மணல் கடத்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும்  காவல்துறையினர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்றவரை கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டன்யா மகாநதி ஆற்றுப்பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்தவரை நிறுத்த முயற்சி செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் மீது டிரைவர் டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மூட்டையில் இதுதான் இருக்கா…? வசமா மாட்டிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

காட்பாடியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கரசமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் விருதம்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே  மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் பாக்கெட் சாராயத்தை காட்பாடி பகுதியில் விற்பனை செய்வதற்காக மூட்டைகளில் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாராயம் விற்காதீங்க…. தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்பு பணிகள்…. காவல்துறையினரின் எச்சரிக்கை….!!

சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முழு ஊரடங்கை அறிவித்து அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மது விற்பனை செய்தல் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருதல், மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் போன்றவை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனாலும் வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு, பேரணாம்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த வேலை வேற நடக்குதா… கையும் களவுமாக சிக்கியவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பாக்கெட் சாராயம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலாற்று பகுதியில் பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருப்பதாக அப்பகுதி  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு வெங்கடேசன் என்பவர் பாக்கெட் சாராயம் விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காய்கறிகள் எல்லாம் நனைந்துட்டு…. கூட்டம் ரொம்ப வரல…. நஷ்டத்தை சந்தித்த வியாபாரிகள்….!!

மாங்காய் மண்டி அருகில் மழை நீர் சூழ்ந்து காய்கறிகள் நனைந்ததால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பழைய பேருந்து நிலையம் கிரீன் சர்க்கிள் போன்ற பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி கிடந்தது. எனவே இந்த கனமழையால் மாங்காய்மண்டி அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்தவிற்பனை காய்கறி கடை பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தக்காளி, வெங்காயம் என 150 டன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

Breaking: முழு ஊரடங்கு…. அடுத்த 7 நாட்களுக்கு…. அரசு புதிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. மாவட்ட கலெக்டரின் தகவல்….!!

வேலூரில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வந்தபின் செலுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி நான்கு வாரங்களுக்கு பிறகு 2- வது டோஸ் தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வேலூர் காந்தி ரோட்டில் உள்ள அரிஹந்த் மைதானம், காட்பாடி காந்தி நகரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகம், ஊரீசு கல்லூரி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரியில் மூட்டை மூட்டையாக இருக்கு…. இனி தப்பிக்க முடியாது…. மடக்கி பிடித்த அதிகாரிகள்…..!!

ரேசன் அரிசியை கடத்திச் செல்ல முயன்றவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தின் வழியாக திருப்பத்தூரில் இருந்து ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட கலெக்டர் பார்த்திபன் உத்தரவின்படி பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் பள்ளிகொண்டான் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க…. அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள் பொது மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மேலும் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுறை, வேளாண்மை இயக்குனர் ரேணுகாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து மாவட்ட […]

Categories

Tech |