ஆடு, கோழிகள் மற்றும் வாத்து போன்றவை திடீரென உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள சோழவரம் கிராமத்தில் செல்வகுமார் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடு, வாத்துகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றார். இவர் கடந்த 4-ஆம் தேதி தீவனம் போட சென்றபோது 11 கோழிகள், 4 வார்த்தைகள் கட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து செல்வகுமார் […]
