Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு நடைப்பயணம்…. ஆன்லைன் மூலம் தேசிய கொடி விற்பனை…. கண்காணிப்பாளர் தகவல்….!!

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தபால் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தேசியக்கொடி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்காணிப்பாளர் எம். பொன்னையா நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி அதிக அளவில் கிடைப்பதற்காக தபால் நிலையங்கள் மூலமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடலில் மயமான மீனவர்கள்…. தேடும் பணி தீவிரம்…. தவிக்கும் குடும்பத்தினர்….!!!!

மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே அமலிநகர் பகுதியில் மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம், பால்ராஜ், பிரசாத் மற்றும் அஸ்வின் ஆகிய 4 பேரும் 1-ம் தேதி படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென பலத்த காற்று வீசியதால் படகு கடலில் கவிழ்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சில மீனவர்கள் கடலில் தத்தளித்த நித்தியானந்தம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரகாசபுரம் சாலையில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தர்மராஜ் அப்பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் தர்மராஜ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு செல்ல எதிர்ப்பு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை பகுதியில் ஒண்டிவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் ஜெகவீரபாண்டியபுரம் கிராமத்தில் வசிக்கும் மகாலட்சுமி என்பவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த தொழிலாளி…. சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளியிடம் தங்கச்சங்கிலியை பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான சோமசுந்தரம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு சோமசுந்தரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் சோமசுந்தரம் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து சோமசுந்தரம் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கதவு…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேங்காய் விலை குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்…. “மீண்டும் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் செயல்படுமா….???”

தேங்காய் விலை குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் செயல்படுமா என எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் இருக்கின்றது. கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்தது விவசாயிகளுக்கு கை கொடுத்து வந்த நிலையில் அரசு அறிவித்தபடி சென்ற 31ஆம் தேதி உடன் கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. வெளிச்சந்தைகளில் கொப்பரை விலை உயர்த்தததால், அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 பேர்”….. கைது செய்த போலீஸார்….!!!!!

தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஆடு வளர்த்து வருகின்றார். இவர் சென்ற 31 ஆம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர்கள் அவரின் ஆடுகளை திருடி சென்று விட்டார்கள். இதையடுத்து கண்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்பொழுது அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மின்னல் தாக்கியதில் தீப்பிடித்த தென்னை மரம்”….. நெருப்பை அணைத்த தீயணைப்பு வீரர்கள்….!!!!!!

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கியதில் தென்னை மரத்தில் தீப்பிடித்தது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரத்தில் இருக்கும் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. அப்பொழுது திடீரென மின்னல் தாக்கியதில் விளாத்திகுளம் ஹைஸ்கூல் ரோடு தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் வீட்டில் இருக்கும் தென்னை மரத்தில் தீ பிடித்தது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தார்கள்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. “மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை”….!!!!!

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால் தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் குமரி கடல், மன்னர் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் மாயமான 2 மீனவர்கள்”…. தீவிரமாக நடந்து வரும் தேடுதல் பணி….!!!!!

திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான இரண்டு மீனவர்களை விமானம் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் அமலி நகர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின், பிரசாந்த், பால்ராஜ், நித்தியானந்தம் உள்ளிட்ட நான்கு பேரும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்ப முயன்ற போது திடீரென கடலில் பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தை படகு தாங்காமல் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் 4 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்….. பயணிகள் நலச்சங்க செயலாளர் கோரிக்கை…!!!!!!

மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பயணிகள் நலச்சங்கம் செயலாளர் பிரமநாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது இந்தியாவில் ஆண்டுதோறும் சுகந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய தெற்கு ரயில்வே ரயில் நிலையங்களில் அமிர்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி, திருப்பூர், காட்பாடி, திருவல்லிக்கேணி ஆகிய ரயில் நிலையங்களிலும் கொண்டாடப்படுகிறது. எனவே வருகின்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டி…. பரிசுகளை வழங்கிய மாவட்ட தடகள சங்க தலைவர்….!!!!!

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் மாவட்ட தடகள சங்க தலைவர் எஸ். வி. எஸ் .பி. மாணிக்கராஜா, ராஜீவ்காந்தி விளையாட்டு கழக செயலாளர் குருசித்திர சண்முகபாரதி,  துணை போலீஸ் சூப்பிரண்டு  கே. வெங்கடேஷ், பள்ளி தலைமை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் புது துணை போலீஸ் சூப்பிரண்டு…. பதவியேற்றதும் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புது துணை சூப்பிரண்டாக மாயவன் பதவியேற்றுள்ளார். இதையடுத்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாயவன் திருப்பூரில் பயிற்சி துணை சூப்பிரண்டாக பணியாற்றிய பிறகு தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் பதவியேற்றார். அதன்பின் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது “போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்தால் குற்றங்கள் நடைபெறாது. ஆகவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல் மற்றும் கருங்குளம் தாமிரபரணி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம்: தீக்குளிக்க முயன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு காந்தி நகரில் வசித்து வருபவர் நாகேந்திரன் (70). இவர் நேற்றுகாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இதையடுத்து அவர் மெயின் ரோட்டில் நின்ற காவல்துறையினரின் பாதுகாப்பு அரண்களை கடந்து கலெக்டர் அலுவலகத்தின் முன் வந்தார். அங்கு நாகேந்திரன் திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் நாகேந்திரனை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாகேந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதி”… விமர்சியாக நடந்த தேரோட்டம்…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!!!

திருச்செந்தூர் கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் அய்யாவைகுண்டர் அவதாரபதியில் 190வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா சென்ற மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா நாட்களில் தினசரி அய்யாவைகுண்டர், புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம் ஆகிய பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கியமான நிகழ்வான தேரோட்டம் 11ஆம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு உகப்படிப்பு, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்…. கலந்து கொண்ட பலர்….!!

கராத்தே மற்றும் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் கல்லூரியில் 4-வது மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பு போட்டி நடைபெற்றது. அதில் தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதற்கான பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேலவன் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆனந்த், பயிற்சியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதம்…. சலூன் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு…. கைது செய்த போலீஸ்….!!

சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய அக்காள் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் காலனியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது அக்கா மகேஸ்வரி என்பவருக்கும் லெவிஞ்சிபுரம் பகுதியில் வசிக்கும் யுவராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஸ்வரி அவரைவிட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள்களை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தெப்பக்குளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் காயல்பட்டினம் பகுதியில் வசிக்கும் ஷேக் முகமது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் சுனாமி நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் 4 மோட்டார் சைக்கிளை பதுக்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

10 ஆயிரத்து 18 கிலோ பச்சை மிளகாய் கொண்டு நடைபெற்ற சிறப்பு யாகம்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவிலில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா பிரசித்திங்கரா தேவி -மகா காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அமாவாசையை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஆடி  அமாவாசையை முன்னிட்டு  கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பிரத்தியங்கிரா ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்றது. இதனையடுத்து மணக்குறைகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர்களே!…… “இனி இந்த தவறு செய்தால்” கடும் நடவடிக்கை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

தூத்துக்குடியில் ஆட்டோவில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்று செல்வதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிவர கண்காணிப்பு நடைபெறுகிறது ஈடுபடவில்லை என்று புகார்கள் எழுந்து உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகளை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆட்டோவில் ஏற்றி செல்வது குறித்து கண்காணிப்பதற்கான 4 குழுக்களாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக 21 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகள்…. அடிக்கல் நாட்டிய யூனியன் தலைவர்… வெளியான தகவல்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள கலப்பைபட்டி கிராமத்தில் ரூபாய் 23 ½ லட்சம் செலவில் பஞ்சாயத்து அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஓட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளரான பாண்டிய ராஜன் தலைமை தாங்கினார். அத்துடன் இதில் கலப்பைபட்டி பஞ்சாயத்து தலைவர் சண்முகசுந்தரி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற யூனியன் தலைவர் ரமேஷ் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தார். இதையடுத்து அவர் நாரைக்கிணறு கிராமத்தில் ரூபாய் 6 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளையூரணி பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மோட்டார்சைக்கிளில் தூத்துக்குடியில் வந்த வேல்முருகன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து வேல்முருகனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நபர்…. கண்டித்த தொழிலாளிக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

தொழிலாளியை மது பாட்டிலால் குத்தியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓடக்கரை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். மேலும் தொழிலாளியான இவர் தைக்காபுரத்தில் பதநீர் காய்ச்சும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் பதநீர் காய்ச்சும் வேலையை முடித்துவிட்டு சக தொழிலாளியான ஹரிராம் கிருஷ்ணனுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் செந்தில்வேல் என்பவர் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். இதனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன பணம்…. உரிமையாளர் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

வீடுபுகுந்து ரூ.1000-யை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிரிஸ்டியாநகரம் பகுதியில் மோசஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துரைசிங் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வைத்தியலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் சண்முகவேல் என்பவர் துரைசிங் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த ரூ.1000-யை திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து துரைசிங் குலசேகரப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சண்முகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருட்டு போன ஆடுகள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 55 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசாமிபுரத்தில் ஒரு ஏக்கரில் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு பாலாஜி ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த கால்நடைகளை ராமர் என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் ராமரும், பாலாஜியும் ஆடு மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதனையடுத்து மறுநாள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீர் தர வலியுறுத்தி…. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்…. கலந்து கொண்ட பலர்….!!

விவசாயிகள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் தாலுகா அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பகுதி விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு தண்ணீர் தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தாலுகா செயலாளர் சுப்புத்துரை தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் ராமையா, திருச்செந்தூர் தாலுகா தலைவர் நடேசன் ஆதித்தன் உள்பட பலர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 25 நாட்களில்…. புதுமண தம்பதிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரப்பட்டி கிராமத்தில் விவசாயியான முத்துக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வேன், மினிலாரி ஆகியவற்றை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரேஷ்மா என்ற மகள் உள்ளார். இவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் எதிர் வீட்டில் வசித்த உறவினரான கூலித் தொழிலாளியான மாணிக்கராஜ் என்பவரை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு தகராறு செய்த வாலிபர்கள்…. தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூலையாபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாத்தான்குளம் முதலூர் பகுதியில் வசிக்கும் லிவிங்ஸ்டன் சாமுவேல், ஆண்டன் வின்ஸ்டன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் வந்த […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி” ஆகஸ்ட் 5 இந்த மாவட்டத்திற்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு…..!!!!

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திருவிழா வருகிற ஐந்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. இது செலவாணி முடிவு சட்டத்தின் படி பொது விடுமுறை நாள் அல்ல. இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்ட் 13ஆம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 5ம் தேதி…. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி பணிமய மாதா ஆலய திருவிழா வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த விடுப்பு பொருந்தாது. இது செலவானில் முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் கிடையாது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற அகழாய்வு பணிகள்…. கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகள்…. தொல்லியல் துறை ஆர்வலர்கள் கோரிக்கை….!!

கொங்கராயகுறிச்சியில் பழங்கால 2 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றின் வடபகுதியில் அமைந்துள்ள கொங்கராயகுறிச்சியில் பழமைவாய்ந்த வலம்புரி விநாயகர் கோவில், வீரபாண்டீசுவரர் கோவில் உள்ளன. இந்நிலையில் வலம்புரி விநாயகர் கோவில் நுழைவாயில் பகுதியில் பழங்கால 2 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கல்வெட்டு 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும், மற்றொரு கல்வெட்டு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவை வட்டெழுத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி…. “வெற்றிப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசு….!!!!!

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படியே அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சு போட்டியில் கமலாவதி முதுநிலை பள்ளி மாணவி சுபதர்ஷினி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்….. “வலைகளை உலர்த்த நிழல் கூடம் அமைத்து தர மீனவர்கள் ஆட்சியரிடம் மனு”….!!!!!

முள்ளக்காடு கோவளம் கடற்கரை மீனவர்கள் வலைகளை உலர்த்த நிழல் கூடம் அமைத்துத் தருமாறு ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பரனார் மாவட்ட மீனவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென டீக்கடையில் தீ விபத்து…. பக்கத்து கடைக்காரர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தூத்துக்குடி நடுத்தெருவை சேர்ந்த மூசா(47) என்பவர் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 17ஆம் தேதி அதிகாலையில் அவர் கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது திடீரென சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. அப்போது கடை ஊழியர்கள், டீ குடிக்க […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ரூ.1 கோடி தந்தால் அரசு வேலை”…. பெண்ணை ஏமாற்றிய வாலிபர்…. போலீசார் அதிரடி….!!!

நாகர்கோவில் இளங்கடை பகுதியில் பாத்திமா ரமீசா(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் குலசேகரபுரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சந்தானம் மகன் பிரபா. இவர் ஈத்தாமொழி பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். எனது உறவினர் ஒருவர் மூலம் எனக்கு பிரபா அறிமுகமானார். அப்போது பிரபா என்னிடம் தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சாத்தான்குளம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து”…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….!!!!!

சாத்தான்குளம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் கொம்பன்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு லாரி ஒன்று நேற்று காலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது காலை 10 மணி அளவில் கொம்பன்குளம் வளைவில் வந்த பொழுது லாரி கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் தலை குப்புற கவிழ்ந்துள்ளது. இவ்விபத்தின் போது பயங்கர சத்தம் கேட்டிருக்கின்றது.  ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி தப்பியுள்ளார்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பத்திரபதிவிற்காக போலி ஆதார் அட்டை”….. தயார் செய்து கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் கைது….!!!!!

பத்திரபதிவிற்காக போலி ஆதார் அடையாள அட்டை தயார் செய்து கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் புதியம்புத்தூர் மேலமடம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரின் மனைவி பொன் செல்வி. இத்தம்பதியினர்க்கு சுமன் ராஜா என்ற மகனும் பால சவுந்தரி, சசி பாலா, பொன் சுமதி என்ற மகள்களும் இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பாக முத்துராஜா இறந்து விட்டார். இதனால் பொன் செல்வி சுமன் ராஜாவுடன் வசித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு…. “தமிழில் 100 மதிப்பெண் பெற்று தூத்துக்குடி மாணவி சாதனை”….!!!!!

சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாணவி சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிங் ஆப் கிங்ஸ் பள்ளி மாணவி செல்வலட்சுமி தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார்கள். இந்நிலையில் மாணவி செல்வலட்சுமி பேசியதாவது, எனது தந்தை முத்துமாரியப்பன். தாயார் ராமலட்சுமி. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஒட்டப்பிடாரத்தில் நடைபெற்ற தொழில் திறன் பயிற்சி திருவிழா”…. எம்எல்ஏ பங்கேற்பு….!!!!!

ஒட்டப்பிடாரத்தில் இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பாக இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி திருவிழா டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டம் மகளிர் திட்ட இயக்குனர் வீரபுத்திரன் தலைமை தாங்க ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எம்.சி.சண்முகையா எம்எல்ஏ பங்கேற்று குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமை ஆரம்பித்து வைத்தார். பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வீடு புகுந்து இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்”…. போலீஸ் வலைவீச்சு….!!!!!

அதிகாலையில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் அருகே இருக்கும் கல்லாமொழி பதுவை நகரை சேர்ந்தவர் ருபிஸ்டன். இவர் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார். இவரின் மனைவி ஸ்மைலா. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்மைலா தனது வீட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 21ஆம் தேதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம்”…. திருநங்கைகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்….!!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருநங்கைகளுடன் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ்  சூப்பிரண்டு அலுவலகத்தில் திருநங்கைகளுடன் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநங்கைகள் பங்கேற்று தங்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும் சுய தொழில் செய்ய அரசு மானியத்தில் வங்கி மூலம் கடனுதவி வழங்க வேண்டும் எனவும் மேற்படிப்பு தொடர்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்”….. நிவாரண திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு….!!!!!

கொரோனா காலகட்டத்தில் பாதிப்புக்குள்ளான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் அவர்களுக்கு கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டம் மூலமாக ரூபாய் 25 லட்சம் வரை மானியம் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான சிறு, குறு, நடுத்தர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவங்காட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம்”….. ஏராளமானோர் பங்கேற்பு…!!!!

கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் அருகே இருக்கும் கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு முகாமானது ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு சார்பாக நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் செயலாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்க பொருளாளர் நளச்செல்வி முன்னிலை வகித்தார். மேலும் பயிற்சியாளர் தங்க செல்வம் வரவேற்க ஊராட்சி அளவிலான மகளிர் குழுவினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி”…. ஆட்சியர் பங்கேற்று பேச்சு…!!!!

தூத்துக்குடியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்று  பேசியுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஆட்சியர் தலைமையிலான வீரர்களுக்கு செஸ் ஒலிம்பிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆட்சியர் கூறியுள்ளதாவது, மாணவர்களாகிய நீங்கள் ஆர்வம் இருப்பதை படிக்கலாம், விளையாடலாம். படிப்பாக இருந்தாலும் சரி விளையாட்டாக இருந்தாலும் சரி தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஞாபக சக்தி, திட்டமிடுதல் ஆகிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை”…. பல்வேறு போட்டிகளில் வெற்றி….!!!!!

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பெருந்தலைவர் காமராஜர் இயக்கம் நடத்திய பல்வேறு போட்டிகளில் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். கட்டுரை போட்டியில் கணிதவியல் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் பழனிபிரியா முதல் பரிசை வென்றார். பேச்சுப்போட்டியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் உமாதேவி முதல் பரிசு வென்றுள்ளார். மேலும் மூன்றாம் பரிசை முதுகலை இரண்டாம் ஆண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்….. தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்…. பதுக்கி வைத்திருந்தவர் கைது….!!!!

ரோந்து பணியின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அறையில் பதுக்கி வைத்து இருந்தவரை போலீசார் கைது செய்தார்கள்.  தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவரை அழைத்து விசாரணை செய்ததில் அவர் சாத்தான்குளம் பன்னம்பாறை பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் என்பதும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு அறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் அந்தோணி பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இதனால் அந்தோணி பீட்டர் சத்தியமங்கலம் கொங்கு நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் மற்றும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனது மகளின் 3 பேரும் பள்ளியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலை தடுப்பு சுவரில் மோதிய மோட்டார்சைக்கிள்…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மேட்டுபிரான்சேரி பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாள் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை மகாராஜபுரம் மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கயத்தாறிலிருந்து மேட்டுபிரான்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ராஜாபுதுக்குடி சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் வைத்துள்ள […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமான்…. துரத்தி கடித்த நாய்கள்…. சிகிச்சை அளித்த வனத்துறையினர்….!!

நாய்களிடம் சிக்கிய புள்ளி மானை வனத்துறையினர் மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துளசிப்பட்டி காட்டுப்பகுதியில் 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்தனர். இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாய்களிடம் இருந்து பலத்த காயத்துடன் இருந்த புள்ளிமானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வனத்துறையினர் மானை விளாத்திகுளம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர்கள் மானுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி குருமலை […]

Categories

Tech |