Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சர்வேயர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

காணாமல் போன சர்வேயர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாபு சங்கர் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி காலையில் வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் வேலை முடிந்து மாலையில் பாபு சங்கர் வீட்டிற்கு வராததால் அவரது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வியாபாரி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிசங்கர் என்ற மகன் உள்ளார். இவர் சுக்குகாபி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ரவிசங்கர் அதே பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரவிசங்கர் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 12 வயது சிறுமியுடன் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி வீட்டிற்குள் சென்று தண்ணீர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளி…. வழிமறித்து அரிவாளால் வெட்டிய கும்பல்…. போலீஸ் வலைவீச்சு….!!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 6 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சந்திரகுமார் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் டிரைவரான வேல்ராஜ் என்பவருக்கும் இடையே ஒரு கோவில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சந்திரகுமார் மதுரை பைபாஸ் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. வாலிபர் கைது….!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உமரிக்கோட்டை பகுதியில் சிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலைமணி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சுடலைமணி கடந்த 16-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அதன்பின் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுடலைமணி தட்டப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி…. சமூக நல அலுவலர் அளித்த தகவல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிடத் தொழிலாளியான முத்து மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் முத்து மாரியப்பன் கடந்த 8-ந் தேதி சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் குறித்து கோவில்பட்டி ஊராட்சி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. கணவன்-மனைவிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கணவன்-மனைவி காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ராயல் நகரில் பெட்ரிக்சாது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்திசோபியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பெட்ரிக்சாது மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் ராஜாபுதுக்குடி நாற்கரசாலையில் வந்து கொண்டிருந்த போது கார் திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் பலத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர்…. மதுபோதையில் இருந்த தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சிவாஜி நகரில் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இவரது மனைவி பிரிந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை மட்டும் உள்ளது. இந்த குழந்தை பாலமுருகனின் சித்தி வீட்டில் வளர்ந்து வருகிறது. மேலும் பாலமுருகன் அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பாலமுருகனிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் வசிக்கும் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு….. “இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும்”…. அமைச்சர் அறிவிப்பு..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை ஆணைய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி 100ஆவது நாளை எட்டிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாயை காப்பாற்ற முயன்ற போது…. சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குப்பனாபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவி உள்ளார். இவர் வாய் பேச முடியாதவர். இந்த தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, சுபாஷ் என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் அர்ச்சனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு சுவரின் அருகில் இருந்த சிறிய ஓட்டையில் நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அலுவலகத்தில் இருந்து வந்த கரும்புகை…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

மின்கசிவு காரணமாக அலுவலகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கியாஸ் நிறுவன பதிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் அந்த அலுவலகத்தில் இருந்து புகை வெளியானதை பார்த்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலுவலகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : விசாரணை ஆணைய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும்… சட்டத்துறை அமைச்சர் ரகுபதி..!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை ஆணைய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி 100ஆவது நாளை எட்டிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு மூலம் 92 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய பட உள்ளது. அதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு ஏதாவது இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு குறித்த மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுரை வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

1 கிலோ வெறும் 1 ரூபாய் தான்…. அசத்தபோகும் தூத்துக்குடி மாநகராட்சி….. மகிழ்ச்சியில் மக்கள்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியிள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து எடுக்கப்பட்டு அதிலுள்ள மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு கிலோ உரம் ஆனது ஒரு ரூபாய்க்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதால் விவசாயிகள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தூத்துக்குடியில் உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற விவசாய பணிகளுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் இந்த உரத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து முத்துரம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பழச்சாறு குடித்த மாணவி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பழச்சாறு குடித்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாறில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். இவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி லட்சுமியும், சாந்தியும் கயத்தாறில் உள்ள குளிர்பான கடையில் பழச்சாறு பார்சல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காந்திபுரி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதாகர் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுதாகர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தட்டார்மடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். ஆனால் லோடு ஆட்டோவில் இருந்தவர்கள் காவல்துறையினரை சோதனை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் சோதனை செய்ததில் 517 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் முத்தையாபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாநகர் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன், பூவிழிராஜா, விமல் ஆகியோர் மது குடிப்பதற்கு சதீஷ்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ்குமார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சதீஷ்குமாருக்கு கொலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடலில் எழுந்த பெரிய அலை…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் சேதுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகுமார் தனது நண்பர்களுடன் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அப்போது குலசேகரப்பட்டினம் கடலில் கிருஷ்ணகுமார் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துள்ளார். இந்நிலையில் திடீரென எழுந்த பெரிய அலையில் கிருஷ்ணகுமார் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த குலசேகரப்பட்டினம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புது மொபட் வாங்கிய பெண்…. வீட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மொபட் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் சந்தனமகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரசெல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் புதூரில் டெய்லரிங் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீரசெல்வி விளாத்திகுளத்தில் உள்ள ஒரு ஷோரூமில் மொபட் வாங்கியுள்ளார். அதனை ஓட்டிக்கொண்டு வீரசெல்வி ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கோட்டை விலக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மொபட் திடீரென நிலை தடுமாறி சாலையில் விழுந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண்ணுடன் பேசிய வாலிபர்…. கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் டென்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் மனைவி மகாலட்சுமியிடம் பேசியுள்ளார். இதனை ரமேஷ்குமார் கண்டித்துள்ளார். இதனால் மணிகண்டனும், மகாலட்சுமியும் கடந்த 4 வருடங்களாக பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ்குமார் கோவில்பட்டிக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

மோடி சொன்ன ஒரு வார்த்தை.. கிராமத்திலும் களைகட்டும் தேசபக்தி… கொடியேற்றி மகிழ்ந்த சுகந்தலை…!!

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த சுதந்திர தின விழாவில் அனைவரும் தேச ஒற்றுமையை முன்னிறுத்தி,  தேசப்பற்றை மேம்படுத்தி, நாட்டின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு முன்னெடுப்புகள் நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.   வீடுகளில் தேசிய கொடி: அந்த வகையில் மத்திய – மாநில அரசுகளும் இதனை தொடர்ச்சியாக பொது மக்களிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு 13, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சிவகளை அகழாய்வு பணிகள்…. கண்டெடுக்கப்பட்ட தங்கப்பொருள்…. உற்சாகம் அடைந்த ஆய்வாளர்கள்….!!

சிவகளை அகழாய்வு பணியில் முதல்முறையாக தங்க பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவகளையில் மாநில அரசு சார்பில் கடந்த 2 வருடமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கடந்த மார்ச் மாத இறுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்நிலையில் சிவகளை பரம்பு, ஸ்ரீமூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை பகுதிகளில் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை கண்டறியவும் பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இந்நிலையில் பூவனநாத சுவாமி மற்றும் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து மார்கெட் வியாபாரிகள் சார்பில் சாமி சன்னதி முன்புள்ள நந்தியம் பெருமாளுக்கு காய்கறிகள் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., முன்னாள் கோவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்பனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சாயர்புரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பார் வடகரை பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன், தூத்துக்குடி மங்கலாபுரம் பகுதியில் வசிக்கும் இசக்கிராஜா, ரகு ஆகியோர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த லாரி…. உடல் நசுங்கி இறந்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!

லாரி மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை பகுதியில் தாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியதாழையில் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று தாசன் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தட்டார்மடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த வீடு…. உரிமையாளர் அளித்த புகார்…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்….!!

டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் இளையரசனேந்தல் சாலையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நாகராஜன் வீட்டின் சமையல் அறையில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. இதனால் நாகராஜூம் அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேகத்தடை மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த இளம்பெண்…. தூத்துக்குடியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவருடன் சென்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயபுரம் பகுதியில் மீனவரான யோனாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாயதனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது குரூஸ்புரம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வேகத்தடை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த சகாயதனியாவை அக்கம்பக்கத்தினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேவாலயத்திற்கு சென்ற மீனவர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை கிராமத்தில் ஜோசப் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி ஜோசப் அந்தோணி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு ஜெபம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மினிவேனில் ரேஷன் அரிசி கடத்தல்…. டிரைவர் உள்பட 2 பேர் தப்பியோட்டம்…. போலீஸ் வலைவீச்சு….!!

மினிவேனில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் உள்பட 2 பேர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை சாலையில் கோவில்பட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மினி வேன் டிரைவர் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அந்த சோதனையில் மினி லாரியில் 50 கிலோ எடையுள்ள 45 மூட்டைகளில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(10.8.22) மின்தடை….. எங்கெல்லாம் தெரியுமா….? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  (10-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: பெருமாநல்லூர், பழங்கரை துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த துணை மின் நிைலயங்களில் 10-ந் தேதி (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெருமாநல்லூர் துணை மின்நிைலயத்துக்குட்பட்ட பெருமாநல்லூர், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு அரிவாள் வெட்டு…. கணவன் கைது….!!

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எஸ்.மறையூர் பகுதியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி சுமார் 7 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதற்கிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முனீஸ்வரி கோபித்து கொண்டு கடந்த மாதம் 14-ந் தேதி தூத்துக்குடி பல்லாகுளத்திலுள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரெயில் முன்பு பாய்ந்த முதியவர்…. தலை துண்டாகி உயிரிழந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் முதியவரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய டிரைவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டிராக்டரில் மணல் கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் பத்மநாபமங்கலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் டிராக்டரில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் டிரைவரான பேட்மா நகர் பகுதியில் வசிக்கும் பலவேசம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மது போதையில்…. அதிக மாத்திரைகளை சாப்பிட்ட வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் ராஜசூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆடி கொடை விழாவிற்கு சென்னையிலிருந்து குலசேகரன்பட்டினம் வந்த ராஜசூர்யா தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 4-ஆம் தேதி ராஜசூர்யா குடிபோதையில் வீட்டிலிருந்த மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயக்கமடைந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து ராஜசூர்யாவை உடனடியாக மீட்டு உடன்குடி தனியார் மருத்துவமனைக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்று வந்த மூதாட்டி…. திடீரென தீப்பிடித்து எரிந்த வீடு…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டி வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கூலி வேலை செய்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வி கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி வீட்டில் பிடித்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த முதியவர்…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முதியவரை கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைப்பட்டி பகுதியில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைக்கேல்ராஜ் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அவரது மருமகன் சிலுவைப்பட்டி பகுதியில் வசிக்கும் நெல்சன் ஜான்ராஜாசிங் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மைக்கேல்ராஜ் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பாது அங்கு வந்த நெல்சன் ஜான் ராஜாசிங் மைக்கேல்ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் நெல்சன் ஜான் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா உடைத்து திருட முயற்சி…. கோவில் நிர்வாகி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கோவிலில் திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுத்தொண்டநல்லூரில் பலவேசக்காரன் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ந் தேதி இரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று 4 குத்து விளக்குகளை திருடி சென்றனர். மேலும் அங்கு திருட வந்த மர்மநபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகி மகன் பலவேசம் முத்து ஏரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. மது பாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது…. பறிமுதல் செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை கடத்தி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க மணியாச்சி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் கவர்னகிரி கிராமத்தில் வசிக்கும் சாமுவேல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் முப்பிலிவெட்டி அருகில் உள்ள மதுக்கடையில் இருந்து 50 மதுபாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய டீக்கடைக்காரர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த டீக்கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மதுரை- தூத்துக்குடி பைபாஸ் ரோடு பகுதியில் சிப்காட் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திரு.வி.க. நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பவரது டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ புகையிலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மின் வயரில் உரசிய மரங்கள்…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மின் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் இந்திராநகர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரும் மின் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி கீழவேலாயுதபுரம் பகுதியில் உயர் மின்வயர் பாதையில் உள்ள கருவேல மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்று வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகையா என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ஆவுடையார் தாய் என்ற மனைவியும், மகள்களும் உள்ளனர். இந்நிலையில் முருகையா மனைவி மற்றும் குழந்தைகளை மாமனார் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து முருகையா வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். அதன்பின் முருகையா வீட்டில் கதவை உள் தாழ்ப்பாள் போட்டுவிட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கால் எலும்புகள் மடக்கிய நிலையில் கிடந்த எலும்புக்கூடு…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி கடற்கரையில் கால் எலும்புகள் மடங்கிய நிலையில் கிடந்த எலும்புக்கூட்டை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ரோச் பூங்கா அருகில் சதுப்புநிலக் காட்டுப் பகுதியில் ஒரு எலும்பு கூடு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எலும்புக்கூடு கிடந்த இடத்தை பார்வையிட்டனர். அதில் ஒருவர் கால் எலும்பு மடங்கிய நிலையிலும், டவுசர் அணிந்த நிலையிலும் எலும்புக்கூடு கிடந்துள்ளது. மேலும் சில இடத்தில் மட்டும் லேசாக மக்கிய நிலையில் சதை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில்…. யானை வெள்ளை நிறத்தில் வீதி உலா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் யானை வெள்ளை நிறத்தில் வீதி உலா வந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் முகத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு மற்றும் திருநீறு பூசப்பட்டது. அதன் பின்பு கோவிலிலிருந்து வெள்ளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விருது”….!!!!!!

மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கப்படுகின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா நடைபெறுகின்றது. இவ்விழாவில் தமிழகத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்ட 3 ஆட்சியர்கள் மற்றும் 3  சூப்பிரண்டுகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றது. இதன்படி இந்த வருடம் விருதுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜூவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். இவ்விருதானது மனித உரிமைகளை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் கல்லூரி பேராசிரியரை தாக்கிய 3 மாணவர்கள்”…. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை….!!!!!

கோவில்பட்டியில் கல்லூரி பேராசிரியரை தாக்கிய வழக்கில் மாணவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இருக்கின்றது. இங்கு சிவசங்கரன் என்பவர் கணித துறை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர், அந்த கல்லூரியில் பயிலும் ஒரு மாணவர் மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதை அறிந்த சிவசங்கரன் மாணவரை அழைத்து அறிவுறுத்தி இருக்கின்றார். இந்நிலையில் சிவசங்கரன் நேற்று முன்தினம் தனது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் ஆடி சுவாதி விழா”…. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்….!!!!!!

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் ஆடி சுவாதி திருவிழாவையொட்டி கருட பகவான் திருமஞ்சன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சாமி கோவில் மதில் வெளிசுவர்களில் மேல் பட்சிராஜரான் கருடபகவான் நான்கு மூலைகளில் அமைக்கப்பட்டிருக்கின்றது. நேற்று இங்கு ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஆடி சுவாதி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி காலை 07.00 மணிக்கு விஸ்வரூபம், 08.30 மணிக்கு கருடனுக்கு திருமஞ்சனம், அலங்காரம், நித்தியல் கோஷ்டியும் நடந்தது. காலை 10:30 மணிக்கு கருடனுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்”…. பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்பு….!!!!!

தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியுடன் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மானிடவியல் ஆய்வு குறித்த பல்துறை அணுகுமுறை என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கத்தை நடத்தியது. இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்க தமிழ்த்துறை இணை பேராசிரியர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்விற்கு சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனர் பவித்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதை அடுத்து அயலக தமிழர் நலத்துறை இணை இயக்குனர், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை” …..போலீசார் விசாரணை….!!!!

முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் அருகே இருக்கும் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவரின் மனைவி ஆவுடையார். முருகையா நேற்று முன்தினம் மனைவி மகள்களுடன் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பிருகின்றார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டை பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்று இந்த மாவட்டத்தில்….. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா கோவில் அமைந்துள்ளது. இங்கு மத வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 26 ஆம் தேதி பணிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி இன்று நடைபெறுகின்றது .இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

161 நபர்கள் கைது…. சூப்பிரண்டு பரிந்துரை…. கலெக்டர் உத்தரவு….!!

161 நபர்களை குண்டத்தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜோதிபாசு நகரில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னதுரை என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னதுரையை வழிப்பறி கொள்ளை வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் லிவிங்ஸ்டன் சாமுவேல் என்பவரை ஒரு கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் இரண்டு பேரையும் குண்டர் தரப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலாஜி சரவணன் […]

Categories

Tech |