Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண்ணை கடத்திய ரவுடி உள்பட 2 பேர்…. வீட்டில் அடைத்து வைத்து நடந்த கொடூர சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரவேல்புரம் பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். பிரபல ரவுடியான இவர் மீது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் முருகனும், அழகேசபுரம் பகுதியில் வசிக்கும் கோகுல்ராம் என்பவரும் மோட்டார் சைக்கிளில் தாளமுத்து நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கார்த்திகை சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜையை முன்னிட்டு கணபதி பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில்  திரளாக பக்தர்கள் கலந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்சிலுவை நாதர் ஆலயம்”….. விமர்சையாக நடைபெற்ற திருவிழா…. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு….!!!!

மனப்பாடு திருசிலுவை நாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாறை கடற்கரையில் திருச்சிலுவை நாதர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கிறிஸ்துவ ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆலயத்தின் 443 வது மகிமை பெரும் திருவிழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழா மறையுறை திருப்பலியுடன் காலை 8 மணிக்கு மணவை மறைவட்ட முதன்மை குரு ஜான் […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொன் சப்பரத்தில் வீதி உலா வந்த அம்மன்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவுக்கு கடந்த 6-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 11-ந் தேதி கோவில் கொடைவிழா தொடங்கி 8-வது நாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு வில்லிசை, கும்ப கரகாட்டம், 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் கோவிலில் சேர்க்கும் நிகழ்ச்சி, […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“முத்தாரம்மன் ரத வீதி விழா” திரளான பக்தர்கள் தரிசனம்….!!

தூத்துக்குடி மாவத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நண்பகல் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் ரதம் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான  ஏற்பாடுகளை கோவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அக்சார் பெயிண்ட் ரவுண்டானா அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் வசிக்கும் சுந்தர் சிவன் என்பதும் மேலும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு கத்தியை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலசை தசரா விழாவில் ஆபாச பாடல்களுக்கு தடை….. ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு..!!

குலசை தசரா விழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள், சினிமா பாடல்கள் பாடவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவின் போது குலசேகரப்பட்டினத்தில் நடக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இந்த திருவிழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத  பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. அதாவது, கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் என்னும் பெயரில் ஆபாச நடனங்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய தந்தை-மகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காரில் புகையிலை பொருட்களை கடத்திய தந்தை மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் பிளாஸ்டிக் காலி பெட்டிகள் இருந்துள்ளன. […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 2 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரத்து 806 ரூபாய் காணிக்கை வசூல்…. எந்த கோவில் தெரியுமா….??

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதனையடுத்து இணை ஆணையர்(பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாரி-அரசு பேருந்து மோதல்…. 4 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

லாரி-அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விளாத்திகுளம் சந்திப்பு அருகில் வந்து கொண்டிருந்த போது தேனியில் இருந்து தூத்துக்குடி நோக்கி மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி மீது பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து டிரைவர் விஜயன், கண்டக்டர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரவேல்புரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது உறவினரான கண்ணன் மற்றும் நண்பர் ஆசிக் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தியாநகர் மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரையாளன் குடியேற்று பகுதியில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்திரைச் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சித்திரைச் செல்வன் கடந்த சில நாட்களாக  உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திரைச்செல்வன் மனைவி மற்றும் குழந்தைகளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கரை ஒதுங்கி கிடந்த மூதாட்டியின் உடல்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் மூதாட்டி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கடற்கரையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்செந்தூர் கடலோர காவல்துறையினர் கரை ஒதுங்கி கிடந்த மூதாட்டி உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்த மூதாட்டி யார்? எந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுற்றுவட்டாரப் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சிவந்தாகுளம் பகுதியில் வசிக்கும் செல்வம் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த தொழிலாளி…. சுத்தியலால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளியை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் வடக்கூர் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பரமன்குறிச்சி பகுதியில் வசிக்கும் பட்டுராஜன் என்பவரும் குலசேகரபட்டினம் பகுதியிலுள்ள ஒரு சிமெண்ட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 6-ஆம் தேதி பால்ராஜ் வேலை பார்க்கும் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த பட்டுராஜன் பால்ராஜை சுத்தியலால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பால்ராஜ் குலசேகரப்பட்டினம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வியாபாரத்திற்கு சென்ற முதியவர்…. வரும் வழியில் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்கடல் பகுதியில் சுடலை முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் சைக்கிளில் சென்று சம்சா வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விஜயராமபுரத்தில் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சுடலைமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுடலைமுத்துவை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளத்தில் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி தச்சுத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோட்டாறுவிளை பகுதியில் பால்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பால்குமார் மீன்பிடிப்பதற்காக மறுகால் ஓடைப்பக்கம் சென்றுள்ளார். அப்போது பால்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அதிக நேரமாகியும் பால்குமார் வராததால் குடும்பத்தினர் அவரை தேடி பார்த்துள்ளனர். அதன்பின் குடும்பத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. தப்பியோடிய டிரைவர்…. போலீஸ் வலைவீச்சு….!!

ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலாட்டின் புத்தூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது லிங்கம்பட்டி கிராம சாலையில் எதிரே வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதனையடுத்து ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 2 பேரும் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பிசென்று விட்டனர். அதன்பின் காவல்துறையினர் லோடு ஆட்டோவில் செய்த சோதனையில் 50 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன் […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய மகிமை திருவிழா….. கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான திருச்சிலுவைநாதர் ஆலயத்தில் 443-வது மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலையில் மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் தலைமையில் திருப்பலி நடந்ததையடுத்து ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் பங்குத்தந்தைகள் மனோ, ஜான் சுரேஷ், டென்னிஸ் வாய்ஸ், சில்வஸ்டர், டிமெல், பாலன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பதினோரு நாட்கள் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9-ஆம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் டீசல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் காசித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து அஸ்மிதா, வனபார்வதி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கீதா தனது கணவனை பிரிந்து சென்றுவிட்டார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த நபர்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடபாகம் காவல்துறையினர் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் மரிய அந்தோணி டைட்டஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் வந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர்கள் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஸ்புரத்தில் மெல்டஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் என்ற மகன் உள்ளார். கடந்த மாதம் 26-ஆம் தேதி லூர்தம்மாள்புரம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதேபோன்று கடந்த மாதம் 30-ஆம் தேதி ஜான் சேவியர் நகர் பகுதியில் வசிக்கும் டைசன் என்பவரின் மோட்டார் சைக்கிள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிகமாக மது அருந்திய டிரைவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவத்தையாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனையடுத்து செல்வராஜ் நந்தகோபலபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி அருகில் இறந்து கிடந்துள்ளார். இதனையறிந்த செல்வராஜின் மனைவி வேல்கனி ஏரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாய் அளித்த புகார்…. ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூப்பாண்டியாபுரம் பகுதியில் மந்தையா குரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜேம்ஸ் என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜேம்ஸ் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜேம்சை கைது செய்தனர். இந்த வழக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உப்பாற்று ஓடை காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் இதுகுறித்து முத்தையாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தையாபுரம் காவல்துறையினர் அப்பகுதியில் கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எலுமிச்சை விவசாயிகள் சங்க தலைவர் பிரேம்குமார் தலைமையில் விவசாயிகள் ரங்கசாமி, மாரியப்பன், பொன்ராஜ் உள்பட விவசாயிகள் ஆகியோர் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 2020-21-ம் ஆண்டுக்கான விடுபட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும், 2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு விரைவில் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் தரமற்ற விதைகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தடகள போட்டி…. முதலிடம் பெற்ற மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

தடகள போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியிலுள்ள கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் கல்வி மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் கோவில்பட்டி கவுணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் அணிகள் முதலிடம் பெற்றது. இதேபோன்று பெண்கள் பிரிவில் இளையோர், மிக மூத்தோர் போட்டியில் முதலிடம் பெற்றனர். மேலும் இறகு பந்து போட்டியில் ஆண், பெண் ஒற்றையர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் பூபதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலஅருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலஅருண் அப்பகுதியில் உள்ள நண்பர்களை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ராம்தாஸ் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கில் எதிர்பாராதவிதமாக பாலஅருண் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலஅருணை அக்கம் பக்கத்தினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மர்மான முறையில் இறந்து கிடந்த முதியவர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதூர் லட்சுமிபுரம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 25 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் பொன்னுச்சாமி இவருக்கு காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் காலை நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை : கெடு விதித்து ஐகோர்ட் கிளை அதிரடி…!!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிர் இழந்த வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்க கூறி செல்வராணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்  நடைபெறும் சாத்தான்குளம் தந்தை,  மகன் கொலை வழக்கில் விசாரணையை ஆறு மாதத்திற்கு முடிக்க உத்தரவிட்டிருந்தது. அவகாசம்: இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே வழக்கு விசாரணையை முடிக்க மேலும் அவகாசம் வழங்கி  உத்தரவிட வேண்டும் என்று […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. முதியவருக்கு விடுத்த கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செம்மண்குடியிருப்பு பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சாமிபழம் என்பவரின் மனைவி சரஸ்வதி, மகள் வனச்செல்வி, மகன் பொன்சுடலைராஜ் ஆகியோர் ஜெகநாதனுக்கு சொந்தமான மரத்தை வெட்டியுள்ளனர். இதனை ஜெகநாதன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜெகநாதனை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜெகநாதன் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையில் சடலமாக கிடந்த வாலிபர்…. மர்மநபர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபரை மதுபாட்டிலால் குத்தி கொலை செய்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே தண்ணீர்பந்தல் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சாஸ்தா கோவில் அருகில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து குரும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் கூடிய மழையின் போது…. வாயில்லா ஜீவன்களுக்கு நடந்த விபரீதம்…. அதிகாரிகள் விசாரணை….!!

இடிமின்னல் தாக்கியதில் 5 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலந்தைகுளம் கிராமத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அதே ஊரில் வசிக்கும் பூல்பாண்டி என்பவரின் தோட்டத்தில் மாரிமுத்து என்பவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடிமின்னல் தாக்கியதில் தோட்டத்தில் இருந்த 4 வெள்ளாடுகளும், அருகில் மேய்ந்து கொண்டிருந்த அதே ஊரில் வசிக்கும் கோபால் நாயக்கர் என்பவரின் செம்மறி ஆடும் பலியாகின. இதுகுறித்து தகவலறிந்த வடக்குஇலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் கணபதி அதிகாரிகளுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள்…. டிரைவரை தாக்கி வழிப்பறி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வசவபுரம் பகுதியில் சண்முக சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி சண்முக சுந்தரம் லாரியை ஓட்டி செல்வதற்கு தயாராக இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சண்முக சுந்தரத்தை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த செல்போன், பவர் பேங்க், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை வாங்கி விட்டு அங்கிருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்…. ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மொபட்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூரியர் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளப்பாண்டி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பிள்ளையன்மனை பகுதியில் வசிக்கும் ஏஞ்சல் என்பவர் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏஞ்சல் ஓட்டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டிராக்டரின் மேல் உட்கார்ந்திருந்த சிறுவன்…. உடல் நசுங்கி உயிரழந்த பரிதாபம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுதம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் மகாராஜன் என்பவர் டிராக்டர் மூலம் டேங்கில் இருந்து தண்ணீர் பிடித்து குளத்தில் இருந்து வெளியே ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்த டிராக்டர் மேல் கவின், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த ஒர்க்ஷாப் உரிமையாளர்…. தூத்துக்குடியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒர்க்ஷாப் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள  வி.எம்.சத்திரம் பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சேரகுளத்தில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளை பழுது பார்த்து விட்டு கடைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சிரியந்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவருக்கிடையே ஏற்பட்ட இடப்பிரச்சினை…. செல்போன் கோபுரத்தில் ஏறிநின்று மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லெவிஞ்சிபுரத்தில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் தூத்துக்குடி ராஜகோபால் நகர் பகுதியில் இடம் வாங்கி அதில் ரூ.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டியுள்ளார். தற்போது சுந்தருக்கும் அந்த நிலத்தின் உரிமையாளருக்கும் இடம் வாங்கியது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இடத்தின் உரிமையாளர் வீட்டுக்கு இடையூறு செய்து வந்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. ஊர்க்காவல்படைவீரருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்வடமலாபுரம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளாத்திகுளத்தில் ஊர்காவல்படை வீரராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் மோட்டார் சைக்கிளில் அயன்வடமலாபுரம் கிராமத்திலிருந்து வீரப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரசு பேருந்து ஒன்று செல்வகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை செய்து கொண்டிருந்த போது…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி நகர் பகுதியில் தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழையகாயல் ரட்சன்யபுரத்தில் உள்ள உப்பு கிட்டங்கிகளில் உப்பு போடும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குமார் உப்பு பாக்கெட் ஓட்டுவதற்கான மின்சார போர்டில் பிளக்கை சொருகியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால்…. ஆஸ்பத்திரிக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. சித்த மருத்துவரை கைது செய்த போலீஸ்….!!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்த மருத்துவரான ராபின்சன் என்ற மகன் உள்ளார். இவர் விளாத்திகுளத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இந்நிலையில் விளாத்திகுளம் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அவருடைய ஆண் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் ராபின்சன் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது போன்று நடித்து இளம்பெண்ணுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோ -மோட்டார் சைக்கிள் மோதல்…. டிரைவர் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ டிரைவரான ஹேம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் ஹேம்குமார் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது காயல் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவில் வசிக்கும் இசக்கிமுத்து என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஹேம்குமார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற இடத்தில்…. மாயமான மீனவர்…. தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் போலீசார்….!!

படகில் கடலுக்குள் தவறி விழுந்து மாயமான மீனவரை கடலோரம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில் தவமணி என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு மீனவரான எமில் லாரன்ஸ் என்ற மகன் உள்ளார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மரியபுஷ்பம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரேச்சல், லியான் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தனபால் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடற்கரையிலிருந்து கேரள மாநிலம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மது அருந்துவதை கண்டித்த பெற்றோர்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் சுடலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் முத்துக்குமாரை மனைவி மற்றும் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மதுபோதையில் முத்துக்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வரும்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தியேட்டரில் சிரிச்சது ஒரு குத்தமாப்பா….! மனைவியை கொன்ற கணவன்…. ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்…!!!!

தியேட்டரில் தெரிந்தவர்களை பார்த்து சிரித்ததால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 23 செப்டம்பர் 2018 அன்று நடந்தது. தூத்துக்குடியை சேர்ந்த தம்பதி மாரியப்பனும், கன்னியம்மாளும், திருவனந்தபுரம், ஸ்ரீவராகம் முக்கோலைக்கல் எஸ்.கே. நிவாசில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று மாரியப்பனும், கன்னியம்மாளும் நகரில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். வீட்டுக்கு வந்த மாரியப்பன், தியேட்டரில் தெரிந்தவர்களை பார்த்து சிரித்ததாக கன்னியம்மாள் மீது சந்தேகம் அடைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் இருந்து கேட்ட குரல்…. காப்பாற்ற முயன்ற தொழிலாளிக்கு நேர்ந்த சம்பவம்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சிந்தாமணி நகரில் தச்சு தொழிலாளியான பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலையூர் ரோடு பகுதியில் உள்ள பழைய அரசு மாணவர் விடுதிக்கு வேலைக்காக சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த கிணற்றுக்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டுள்ளது. இதனையடுத்து பேச்சிமுத்து அந்தக் கிணற்றில் எட்டி பார்த்துள்ளார். அப்போது கிணற்றின் உள்ளே ஒரு பெண் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அதன்பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனது காதல் மனைவியை மீட்டு தாங்க” வாலிபர் அளித்த புகார் மனு…. போலீஸ் விசாரணை….!!

காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி வாலிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் சதீஷ்சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நான் தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த சில வருடங்களாக நானும் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் நவ்சின்பானு என்பவரும் காதலித்து வந்தோம். அதற்கு நவ்சின்பானு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் நவம்பர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்…. தாய் அளித்த புகார்…. போக்சோவில் கைதான வாலிபர்….!!

சிறுமியை இன்ஸ்டாகிராமில் காதலித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றார். அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 19 வயது வாலிபர் அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த அந்த வாலிபர் சிறுமியை சந்தித்து பேசியதுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் புதுக்கோட்டை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

செல்போன் கடையில் திருட்டு…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

செல்போன் கடையில் திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகர் பகுதியில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முத்துக்குமரன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கடையின் ஷட்டரில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு முத்துக்குமரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த செல்போன், […]

Categories

Tech |