Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்…. “கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி”…. மாணவிகளுக்கு சான்றிதழ்….!!!!!

தூத்துக்குடியில் கடல் உணவுப் பொருட்களின் தொழில் முனைதல் பயிற்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல் உணவு பொருட்களில் தொழில் முனைதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தலைமை தாங்க மீன் பதன தொழில்நுட்பத் துறை தலைவர் கணேசன் வரவேற்புரை வழங்கினார். இதன் பின் கல்லூரி முதல்வர் அகிலன் மீன் உணவுப் பொருட்களில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார். இப்பயிற்சியில் கல்லூரி மாணவிகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்…. “மானிய விலையில் விவசாயிகளுக்கு விதைகள் விநியோகம்”…. அதிகாரி தகவல்….!!!!!

மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் செய்தி குறித்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, விதை கிராம திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் விதைகள் அம்பை – 16, கோ – 51, டி.கே.எம் – 13, டி.பி.எஸ் – 5  உள்ளிட்ட ரகங்கள் கிலோவிற்கு ரூபாய் 17.50 மற்றும் ரூபாய் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாசகம் பெற்ற ரூ.50 லட்சம் பணம்…. என்ன செய்தார் தெரியுமா…? தமிழ்நாட்டின் பெருமை இவர்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் தனக்கு யாசகத்தின் மூலமாக கிடைத்த பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கைத் தமிழர் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நிதிகளுக்காக 2010 ஆம் வருடம் முதல் வழங்கி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் யாசகம் மூலம் கிடைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு நிவாரண நிதிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும்…. “ரத்த அழுத்தம் பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி”….!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் ஷாஜி ஆபிரகாம் தலைமை தாங்க தூத்துக்குடி சிறுநீரகவியல் டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“1 கிலோ நகை மாயம்”…. நிதி நிறுவன மேலாளர் அதிரடி கைது…!!!!!

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை கையாடல் செய்த நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பிக் நகரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிதி நிறுவனத்தில் அருள் ஞானகணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் நகைகளை ஆய்வு செய்தபோது சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதன்பின் கிளை மேலாளரிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பேரிடர் கால நண்பன் பயிற்சி”…. சமூகத் தன்னார்வலர்களுக்கு அவசரக்கால உதவி உபகரணங்கள்….!!!!!

பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி உபகரணங்களை வழங்கினார். இதன் பின் அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் 3500 தன்னார்வலர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“50 சதவீத மானியம் பெற்று புதிய தொழிலை தொடங்குங்கள்”…. கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட தகவல்….!!!!

தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் பெற்று புதிய தொழில் தொடங்கி தொழில் முனைவோர் ஆகலாம் என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் அடிப்படையில் 50 சதவீத மானியம் பெற்று புதிய தொழில் தொடங்கி தொழில் முனைவோராக உருவாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். மேலும் இது குறித்த அவர் கூறியிருப்பதாவது “மத்திய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…. தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில்…. விவரம் இதோ….!!!!

தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இந்நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம் படுகின்றது. இது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் 21.10.22 அன்று மதியம் 12.05 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறு மார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூர் சிறப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வியாபாரி கொலை வழக்கு”…. 5 பேர் அதிரடி கைது…. 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு…!!!!!

தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தார் அருகே இருக்கும் மஞ்சநம்பகிணறு கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி அழகுதுரை என்பவர் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக மது குடிக்கும் இடத்தில் உறவினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார் உரிமையாளர் உள்ளிடோர் கண்டித்துள்ளர்கள்கள். இதனால் அவருக்கும் உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இதை அடுத்து அழகுதுரை வீட்டிற்குச் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நபார்டு வங்கி பணி”…. முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்…. ஆட்சியர் தகவல்….!!!!!

முன்னாள் படை வீரர்கள் நபார்டு வங்கி பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார். நபார்டு வங்கியில் வளர்ச்சி பிரிவு உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றார்கள். இதில் முன்னாள் படை வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் https://www.nabard.org என்ற இணையதளத்தில் வருகின்ற பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே சிலம்பம் பயிற்சி முகாம்…. “உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள மாணவ-மாணவிகள்”….!!!!!

தூத்துக்குடி அருகே சிலம்பம் பயிற்சி முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழமுடிமண் புனித வளன் தொடக்கப் பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றார்கள். இதில் பயிற்சி பெற்ற  மாணவ-மாணவிகளுக்கு வண்ண பட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வீர தமிழன் போர்களை சிலம்பக்கூட செயலாளரும் தலைமை ஆசானமான சுடலைமணி, பயிற்சியாளர் வெள்ளைய ராஜா உள்ளிட்டோர் தலைமை ஏற்று சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். மேலும் இம்முகாமில் […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…… சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் பகுதியில் தேவி ஸ்ரீ முப்பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கொடை விழா தொடங்கி கடந்த 28-ஆம் தேதி முளைப்பாரி விதை விதைத்து கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் வரை நடைபெற்ற கும்மியாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்று இரவு 8 மணிக்கு சாமி அழைப்பு நிகழ்ச்சியும், 9 மணிக்கு முளைப்பாரி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு கும்ப அழைப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் நாளை (அக்-7) இங்கெல்லாம் பவர் கட்”….. உங்க ஊர் இருக்கானு பார்த்துக்கோங்க….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (அக்7) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களான விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி உள்ளிட்டவைகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். இதனால் விளாத்திகுளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், குளத்தூர் துணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட மதுப்பிரியர்களே….! “இந்த நாளன்று மதுக்கடை செயல்படாது”… மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 9-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். வருகின்ற 9-ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி கொண்டாடப்படுகின்றது. அன்று தமிழக முழுவதும் மது விற்பனை செய்ய தடை செய்யப்படும். ஆகையால் தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மிலாடி  நபியன்று மது விற்பனை, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காங்கிரஸ் கமிட்டி சார்பாக முப்பெரும் விழா”…. மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்….!!!!!

ஆறுமுகநேரியில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள், சிவாஜி கணேசன் பிறந்த நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி தலைமை தாங்க பொதுச் செயலாளர் பழனிவேல், மாவட்ட செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இவ்விழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், சிவசுப்பிரமணியன், மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவர் சிந்தியா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஏழை மக்களின் வாழ்வை சிறக்க செய்யுங்கள்”….ரூ 92 லட்சத்திற்கு கதர் விற்பனை…. இலக்கை நிர்ணயித்த மாவட்ட கலெக்டர்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் 154ஆவது பிறந்த நாள் கடந்த அக்டோபர் 2 தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் உருவச்சலைக்கு மாவட்ட கலெக்டரான செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் அவர் வ.உ.சி சாலையில் அமைந்துள்ள காதி கிராப்ட் கடையில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையும் தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த போது கூறியதாவது “கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வீடுபேறு கிடைக்கும்” ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் காட்சியளித்த முத்தாரம்மன்….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தசரா திருவிழாவில் 7-ஆ ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாரம்மனை மனதார தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்மனை வழிபட்டால் வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போதை தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்”….. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள்…!!!!!

ஸ்ரீவைகுண்டத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போலீசார் மற்றும் வேளூர் வேலு சமூக நல அறக்கட்டளை சேர்ந்து மாராத்தான் போட்டிகளை நடத்தியது. இப்போட்டியை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். இதை அடுத்து 12 வயதுக்குட்பட்டோர், மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பொன்னங்குறிச்சி வரை போட்டி நடைபெற்றது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“துப்பாக்கி சுடும் போட்டி”…. அசத்திய நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி…. விவரம் இதோ….!!!!

துப்பாக்கி சுடும் போட்டியில் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் உயர் அதிகாரிகளுக்கு நேற்று துப்பாக்கி சூடும் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்துள்ளார். இந்த போட்டியில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உலக முதியோர் தினம்”…. 80 வயது முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…. இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு ஏற்பாடு…..!!!!

உலக முதியோர் தினம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி உலக முதியோர் தினத்தை முன்னிட்டு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 80 வயதிற்கும் அதிகமான வாக்காளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு உதவி கலெக்டர் மகாலட்சுமி பொன்னாடை போர்த்தனார். மேலும் தேர்தல் ஆணையர் ராஜ்குமார் பாராட்டு கடிதத்தை வழங்கி கௌரவித்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மது பிரியர்கள் கவனத்திற்கு” 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தின் கலெக்டராக செந்தில் ராஜ் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கழக விதிகளின்படி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இந்த டாஸ்மாக் கடைகள் வருகிற 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூடப்படும். அதன் பிறகு குலசேகரப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போதை பொருள் விற்பனை” உடனே தகவல் தெரிவியுங்கள்…. டிஎஸ்பியின் முக்கிய அறிவிப்பு….!!!!

போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என டிஎஸ்பி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் டிஎஸ்பியாக பாலாஜி சரவணன் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் போதை பொருளை தடுப்பதில் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதன் பிறகு மக்கள் அனைவரும் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக தங்களுடைய […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தசரா திருவிழாவின் 6-ஆம் நாள்….. மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் முத்தாரம்மன் பவனி….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தசரா 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு சிம்மவாகனத்தில் முத்தாரம்மன் மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் திருவிழாவிற்கான அனைத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போலீசாருக்கு சட்டையில் மாட்டும் நவீன கேமரா”‌ எதற்காக தெரியுமா….? போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பாலாஜி சரவணன் என்பவர் இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் போக்குவரத்து காவல்துறையினருக்கு சட்டையில் அணிந்து கொள்ளும் நவீன கேமராவை வழங்கினார். இந்த கேமராவின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ஆகும். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசினார். அவர் கூறியதாவது, இந்த நவீன கேமராக்களை போக்குவரத்து காவல்துறையினர் தங்கள் சட்டைகளில் அணிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பணி செய்யும் இடத்தில் நடக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“18 தீர்மானங்கள்” 60 வார்டுகளிலும் பூங்கா‌…. மாநகராட்சி மேயரின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின் போது அதிமுக கட்சியை சேர்ந்த கொறடா மந்திரமூர்த்தி பேசினார். அவர் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறினார். அதன்பின் 5 அதிமுக வெளிநடப்பு செய்து விட்டு கவுன்சிலர்கள் கிளம்பி சென்றனர். இருப்பினும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தின் போது ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தற்காலிக […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று(29.9.2022) இந்த மாவட்டத்திற்கு மட்டும்….. பொதுவிடுமுறை அறிவிப்பு…. எந்த மாவட்டம் தெரியுமா…???

தமிழகம் முழுவதும் ஏற்கனவே 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12ம் தேதி வரையும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் ஒன்பதாம் தேதி வரையும் காலாண்டு விடுமுறையானது நீட்டிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்படி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லை ஏற்பட்டால்…. “புகார் மனு அளிக்க பாதுகாப்பு பெட்டி”…. ஆட்சியர் தகவல்….!!!!!

வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் புகார் பெட்டியில் மனு அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஆண்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டால் அது தொடர்பான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு…. “வெண்கல அலங்கார பொருட்கள் கண்டுபிடிப்பு”….!!!!!

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கல அலங்கார பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் ஏற்கனவே தங்க ஆபரணங்கள் கண்டறியப்பட்ட குழியிலேயே தற்போது வெண்கலத்தாலான அலங்கார பொருட்கள் கண்டறியப்பட்டிருக்கின்றது. வெண்கலத்தலான அலங்கார ஜாடியின் மீது ஆடு, மான், நீர் கோழி, நாய், தூண்டில் உள்ளிட்டவை இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஜாடியின் ஒரு பகுதி சேதம் அடைந்தும் அதன் மீது மான் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மீனவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவரான ராமு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மீன்பிடி தொழில் செய்து வந்த ராமு கடந்த ஒரு வருடமாக காக்கா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் ராமு திடீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி காவல்துறையினர் மந்திதோப்பு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் தங்கவேலு என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தசரா திருவிழாவை முன்னிட்டு…. “குலசேகரன்பட்டினத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்”…. ஆட்சியர் தகவல்….!!!!!

தசரா விழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கி 12 நாட்கள் நடைபெற இருக்கின்றது. இந்த வருடம் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் குலசேகரன் பட்டினத்திற்கு அதிகாரிகளுடன் வந்து ஆய்வு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலசை தசரா விழா….. “நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம்”…. ஆனால் ஆபாசம் கூடாது…. ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

குலசை தசரா விழா நிகழ்ச்சிகளில் திரைப்பட டிவி மற்றும் நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி கோரி கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குலசை தசரா நிகழ்ச்சிகளில் திரைப்பட டிவி மற்றும் நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம். ஆனால் குலசை தசரா விழாவில் ஆபாச […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பூக்கடைக்கு சென்ற வியாபாரி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பூ வியாபாரி வீட்டில் 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள டூவிபுரம் பகுதியில் சித்திரைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சித்திரவேல் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனது பூக்கடைக்கு வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்றுள்ளார். இதனையடுத்து சித்திரைவேல் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்படி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாலாடைகட்டளை பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்பர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாயாண்டி கயத்தாறில் உள்ள குவாரியில் டிப்பர் லாரியை விட்டு விட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் அவரது மகனான கருப்பசாமியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மாரியம்மாள் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மாரியம்மாளை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நீ வரவில்லை என்றால் நான் இறந்து விடுவேன்” வீட்டிற்கு வந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆம்னி பஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் பகுதியில் பாஸ்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆம்னி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமஜெயம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜிதா, சுஜிதா என்ற 2 மகள்களும், ரஞ்சன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த தகராறில் பாஸ்கர் வீட்டில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை வழிமறித்து கத்தியால் குத்தி தகராறில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மத்தியபாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அண்ணாநகர் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசிக்கும் காளிராஜ் என்பதும் மேலும் அவர் அந்த பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்… நான் செத்துரனும்…. மாணவியின் கண்ணீர் கடிதம் ….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வைத்தீஸ்வரி என்ற பிளஸ் 2 மாணவி பள்ளியின் விடுதி கழிப்பறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை பயன்படுத்தி உள்ளது. கோவில்பட்டி அருகே உள்ள முத்து கருப்பன் என்னும் பெயரில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகள் வைத்தீஸ்வரி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு திடீரென பள்ளி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மணல் குவாரி உரிமையை ரத்து செய்ய வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரியில் டிப்பர் லாரிகளில் எந்திரங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது என்றும், மணல் குவாரி உரிமையை ரத்து செய்ய வேண்டும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய மனைவி…. ஆத்திரத்தில் கணவனின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை….!!

மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வசந்தி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி சந்தியா நகர் பகுதியில் அப்பாத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசங்கர் என்ற மகன் உள்ளார். இவர் உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசங்கர் கடந்த 17-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் வளாகத்தின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் சாலையில் ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை மடிக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மங்களவாடி பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆறுமுகநேரி காவல்துறையினர் சுரேஷை கைது செய்ததோடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளியில் மாணவி மரணம்….. அடுத்த அதிர்ச்சி சம்பவம்…. பள்ளிக்கு விடுமுறை….!!!!

தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகள் தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்று பலமுறை தெரிவித்த பின்னரும் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பள்ளிகளில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு தற்கொலை என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மட்டும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் வெளியூருக்கு சென்ற நபர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபருக்கு வலைவீச்சு….!!

வீடு புகுந்து 7 பவுன் நகையை திருடிய மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலியன்விளை கிராமத்தில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். கடந்த 7-ஆம் தேதி முருகன் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தசரா திருவிழா…. அக்.,1 முதல் குலசைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்…. அமைச்சர் அறிவிப்பு..!!

தசரா திருவிழாவையொட்டி அக்டோபர் 1 முதல் குலசேகரப்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். 10 நாள் திருவிழாவாக நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அருள்மிகு முத்தாரம்மனை வழிபட்டு செல்வார்கள். இந்த ஆண்டு 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 5-ம்தேதி சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்நிலையில் தசரா திருவிழாவை ஒட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்டோபர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்…. தந்தை அளித்த புகார்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!

பள்ளிக்கு சென்ற பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு பிளஸ்-1 படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். அப்போது மாணவியும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த தொழிலாளி மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருச்செந்தூர் பகுதியில் உள்ள அரசு விடுதியில் சேர்த்துள்ளார். அங்கிருந்து மாணவி ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுக நாயனார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆறுமுகநயினார் கடந்த 13-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. கைது செய்த போலீஸ்….!!

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்தாரம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடை உரிமையாளரான ஆறுமுகநேரி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திதி கொடுப்பதற்காக சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரேசபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காற்றாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 16 நாட்களுக்கு முன்பு விக்னேஷின் தாய் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் விக்னேஷ் கடந்த 15-ந் தேதி தனது தாயாருக்கு திதி கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இரட்டைகுளம் பாலத்தின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது மோதிய லாரி…. பலத்த காயமடைந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் மீது லாரி மோதியதில் பெண் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் சுடலை மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுடலைமணி வீட்டிலிருந்துவெளியே சென்றிருந்தார். இதனையடுத்து வீட்டிலிருந்த மாலதி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக உப்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென வீட்டின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மாலதி பலத்த […]

Categories

Tech |