அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தரத்தில் பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது என தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. ஆகையால் www.cshram.gov.in என்ற தேசிய இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கையானது நடைப்பெற்று வருகின்றது. இதற்கு […]
