Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை…. 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி…. அதிகாரிகளின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சாத்தான்குளத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகதின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாத்தான்குளத்தில் தடுப்பூசி முகாமில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடுக்காடு ஊரில் சுடலமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அவருடைய உறவினரை சாயர்புரம் புதுக்கோட்டை தேனி ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இதனையடுத்து உறவினரை அங்கு இறக்கி விட்டு சுடலைமணி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த விபத்து…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் சுடலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு சந்தனமாரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் சுடலைமுத்து இரவில் நாற்கர சாலையோரம் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  அவ்வழியாக சென்ற வேன் எதிர்பாராத விதமாக சுடலைமுத்து மீது மோதியது. இதனையடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு விதித்துள்ள தடை…. வெளிப்பிரகாரத்தில் நின்று தரிசனம்…. நடைபெற்ற நிகழ்ச்சி….!!

கொரோனா விதிமுறைகளால் முத்தாரம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று நேற்று (வெள்ளிக்கிழமை) பக்தர்கள் சுவாமியை தரிசித்து சென்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தமிழக அரசு சனி, ஞாயிறு போன்ற நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் முகூர்த்த நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சென்றனர். அங்கு பக்தர்கள் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசித்து விட்டு சென்றனர். மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 பேர்…. கைது செய்த போலீஸ்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

விளாத்திகுளம் பகுதியில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சூரங்குடி காவல்துறையினர் கடந்த 28-ம் தேதி வேம்பார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஆற்று மணல் கடத்தியதாக சிந்தாமணி நகரைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் முத்தழகு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இததேபோன்று கடந்த மாதம் 10-ம் தேதி விளாத்திகுளம் மீரான் பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் அம்மன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சி” மாணவர்களுக்கு அறிவுரை…. எம்.பி செய்த செயல்….!!

அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் எம்.பி கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பங்கேற்றார். அப்போது பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் ஆய்வு செய்தார். இதனையடுத்து கனிமொழி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, கிருமிநாசினி, முகக் கவசங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கியுள்ளார். இதில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து மிரட்டுறாங்க…. 14 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் நடவடிக்கை….!!

கந்து வட்டிகாக பெண்ணை மிரட்டிய 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் காளியம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரவீனா என்ற மனைவி இருக்கிறார். இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த நிலையில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீனா பலரிடம் சுமார் 1 கோடி ரூபாய் வரையிலும் கடன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரிவாளுடன் நடனமாடிய வாலிபர்…. வைரலாகிய வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!

திருமண நிகழ்ச்சியில் அரிவாளுடன் நடனமாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் கிராமத்தில் ஒருவரின் திருமண நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் அரிவாளுடன் நடனம் ஆடியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சாத்தான்குளம் பகுதியில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனையடுத்து பொதுஇடத்தில் பொதுமக்களுக்கு பயம் ஏற்படுத்தியதாக சாத்தான்குளம் முஸ்லிம் மேல தெருவைச் சேர்ந்த செல்லப்பா, கிங்ஸ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே கோர விபத்து… “4 பெண்கள் பரிதாப பலி”… 14 பேர் படுகாயம்…!!

தூத்துக்குடி சில்லாநத்தம் பிரதான சாலையில் வேன் – தண்ணீர் லாரி மோதி கொண்ட விபத்தில்  4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உலர் பூக்கள் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களையெல்லாம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வேன்கள் மூலம் அழைத்து வருவது வழக்கம். அதன்படி, இன்று காலை, பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் அருகில் வேன் வந்து கொண்டிருந்த போது, சில்லாநத்தம் பிரதான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி நின்ற வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த நபர் காவல்துறையினரை கண்டதும் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாடி கதவை உடைத்து…. கைவரிசை காட்டிய மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

உப்பள அதிபர் வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனசேகர்நகர் 2-வது தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் உப்பள அதிபராக இருக்கின்றார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சிவகாசிக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மீண்டும் செந்தில்குமார் வீட்டிற்கு வந்தபோது பீரோவில் இருந்த கம்மல், வளையல், வெள்ளி குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் போன்றவை திருட்டு போனது கண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இனி திருமண விழாவில்… “மாஸ்க் அணியவில்லையென்றால் அபராதம்”… ஆட்சியர் அதிரடி!!

திருமண விழாவின் போது மண்டபங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.. தமிழத்தில் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும் 3ஆவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.. அந்தந்த மாவட்ட அரசு, பொதுவெளியில் அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என்று விழிப்புணர்வையும், அறிவுறுத்தலையும் கூறி வருகிறது.. இதற்கிடையே திருமண […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. ஓய்வூதியர்களின் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு சங்க ஆலோசகர் டி.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் கோரிக்கைகளை பி.ராமர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது போராட்டத்தில் முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்கவேண்டும் மற்றும் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு 2017-ம் ஆண்டு முதலான ஓய்வுதிய மாற்றத்தைக் கொடுக்க வேண்டும். அதன்பின் மருத்துவ படியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை” செய்து காண்பித்த பணியாளர்கள்…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தில் தீயணைப்பு துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி வெள்ளம், அபாய காலங்கள் மற்றும் பருவமழையால் ஏற்படும் பேரிடர் வெள்ளத்தில் இருந்து பொதுமக்கள் தாங்கள் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு தங்களையும், குழந்தைகளையும் முதியோர்களையும்  எவ்வாறு காப்பாற்றுவது என்று நடைபெற்றது. அப்போது தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையம் அலுவலர் ஆனந்தி தலைமையில் பணியாளர்கள் பாதுகாப்பு ஒத்திகையை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பணம் கேட்ட தரல” மகனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுகுடிக்க பணம் கொடுக்காததால் மகன் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முப்புலிவெட்டி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கனகராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தனகுமார் என்ற மகன் இருக்கின்றான். இவர் கூலி வேலை பார்த்து வருகின்றார். இதில் சந்தன குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி கனகராணி  தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நாளை திருமணத்தை வைத்துவிட்டு…. பேராசிரியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் வியாபாரிகள் தெருவில் செந்தில்முருகன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு வேளாங்கண்ணி என்ற மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் வேளாங்கண்ணி தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேளாங்கண்ணிக்கும் ஈரோட்டில் வசித்து வரும் யுவராஜ் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் நடந்த கொலை…. சிக்கி கொண்ட வாலிபர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

கொலை வழக்கில் வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கலெக்டர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு நாணல்காடு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு இசக்கி பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் முன்விரோதம் காரணமாக நாணல்காடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முறப்பநாடு பக்க பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு…. மீனவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு…!!

மீனவரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் மீனவரான இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இருதயராஜை அந்தோணி என்பவர் மதுபோதையில் அவதூறாக பேசியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து மதுபோதையில் அந்தோணி தகாத வார்த்தைகளால் இருதயராஜை திட்டியதால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அந்தோணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருதயராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இருதயராஜை அருகில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டுப் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சண்முகத்தை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்களுக்கு நாளை முதல் 10 நாள் தடை..!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாளை (27ஆம் தேதி) முதல் செப்டம்பர் 5 வரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.. கோயிலில் ஆவணித்திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இன்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்றும், ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை யூடியூப் வாயிலாக பக்தர்கள் வீட்டிலிருந்தே காண […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற கைதி…. தேடி அலைந்த போலீசார்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாலமுருகன் என்பவர் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர். கடந்த 23-ஆம் தேதி சிறையில் இருந்த பாலமுருகனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் பாலமுருகனுக்கு ஆயுதப்படை போலீஸ்காரர்களான மணிகண்டன், விக்னேஷ், பசுபதி, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நெல் காப்பீடு திட்டத்தை ரத்து செய்வதை…. உடனே கைவிட கோரி பாஜக மனு…!!

தூத்துக்குடியில் நெல்லுக்கான காப்பீடு திட்டத்தை ரத்து செய்வதை உடனடியாக கைவிட வேண்டும் என பா.ஜ.க சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நெல்லுக்கான காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்வதை உடனடியாக கைவிட கோரி தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்ட விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பயிர் காப்பீடு திட்டத்திலிருந்து காப்பீட்டு நெல்லுக்கான திட்டத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும் என்றும், பயிர் காப்பீட்டுத் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூா் பகுதியில்… நாளை (ஆக. 26) மின் தடை..!!

திருச்செந்தூா் பகுதியில் நாளை (ஆக. 26) மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூா் கோட்டத்தில் ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை (ஆக.26) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை…!!

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விஜர்சன விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் செய்தியாளரிடம் பேசும் போது விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களால் கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய திருவிழாவாகும். இந்தத் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடிபழக்கம் அதிகம் இருந்ததினால் வயிற்று வலி ஏற்பட்டு அதை தாங்க முடியாமல் ஆட்டோ ஓட்டுனர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சன்னதுபுதுக்குடி பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய உறவினர் பெண்ணான மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து காளிராஜிக்கு குடி பழக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் வயிற்று வலி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புதிதாக திறக்கப்பட்ட கடைகள்…. பொதுமக்களுக்கு இலவச பொருட்கள்…. விருந்தினராக வந்த அமைச்சர்….!!

பழமுதிர் நிலையம் மற்றும் காய்கறி கடை திறப்பு விழாவை முன்னிட்டு அதிக விலைக்கு வாங்குபவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகாமையில் அனிதா காய்கறி கடை மற்றும் பழமுதிர் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் மீனவர் நலன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து விழாவில் சிறப்பு சலுகையாக 300 ரூபாய்க்கு பழம் மற்றும் காய்கறிகள் வாங்குகின்ற வாடிக்கையாளர்களுக்கு ஸ்டீல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென்று மோதிய பைக்…. விபத்தில் சிக்கிய வங்கி ஊழியர்…. பழையகாயலில் பரபரப்பு..!!

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழையகாயல் செபஸ்தியார் தெருவில் ஆனந்தராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏரல் அருகில் இருக்கும் ஆறுமுகமங்கலம் கூட்டுறவு வங்கியில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தராமன் ஏரலில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தனது மனைவி அந்தோணியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது எதிரே காளிமுத்து என்பவர் ஓட்டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கிய ஆட்டோ டிரைவர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தூத்துக்குடியில் சோகம்…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சன்னதுபுதுக்குடி பகுதியில் ஆட்டோ டிரைவரான காளிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிராஜுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த காளிராஜ் தனது தோட்டத்தில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து […]

Categories
அரியலூர் சேலம் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கிய ஸ்டாலின்..!!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரக்கூடிய மனுக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.. இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களே! இன்று கோவிட் தடுப்பூசி…. மறக்காம போய் போட்டுக்கோங்க…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் டோக்கன் வழங்கப்பட்டு கோவிட் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பூஜைக்காக சென்றபோது… பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீரான் பாளையம் பகுதியில் முத்துமாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் முத்துமாரி காலையில் கோவிலில் பூஜை செய்வதற்காக சென்றபோது அங்கு முன்பகுதியின் கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உறவுக்கார பெண்ணினால்… வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஏடிஎம் கார்டை திருடி பணம் எடுத்த இளம்பெண் மற்றும் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் கில்டா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரின் வீட்டிற்கு அதே பகுதியில் வசிக்கும் உறவினர் பெண்ணான ஜெனிலா என்பவர் அடிக்கடி செல்வது வழக்கம். அவ்வாறு ஜெனிலா கில்டாவின் வீட்டிற்குச் சென்று அவரின் ஏ.டி.எம். கார்டை திருடிக்கொண்டு தனது நண்பரான அஸ்வந்திடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜெனிலா மற்றும் அஸ்வந்த் ஆகிய இரண்டு பேரும் இணைந்து கில்டாவின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற… டிரைவருக்கு நடந்த விபரீதம்… அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்…!!

குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் டிரைவரான சுடலை மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுடலை மணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சுடலைமணி வெளியில் சென்று விட்டு வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து சுடலைமணி சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் தாய் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சமைத்துக் கொண்டிருக்கும் போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுடலைகனி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுடலைகனி தனது கணவரை வேலைக்கு அனுப்புவதற்காக வேகவேகமாக சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுடலைகனியின் சேலையில்  தீப்பொறி பட்டதால் மளமளவென்று அவரின் உடல் முழுவதும் தீயானது பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் சுடலைகனி அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காததால்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டு என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு அஜித் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறில்  பட்டு, வேல்முருகன் விட்டு பிரிந்து தனது மகனுடன் தற்போது தனியாக வசித்து வருகின்றார். இவருடைய மகன் அஜீத் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சோதனையின் போது… சிக்கிய ரவுடி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ரவுடியான வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக கோவிலின் அருகில் நின்றுகொண்டிருந்த வாலிபரை அழைத்து சோதனை செய்ததில் அவர் அரிவாளை மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜதுரை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜதுரை அப்பகுதியில் நடந்து சென்ற ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டில் படுத்துக்கொண்ட மனைவி… விவசாயி எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் சின்னமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயியான பட்டு ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே பட்டு ராஜாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இவ்வாறு பட்டுராஜா மது குடித்துவிட்டு தனது மனைவியான தங்கத்திடம் தகராறு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற வாலிபர்… வழியில் காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் பணம் பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் தங்கராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரிச்செல்வம் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மாரிச்செல்வம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் கண்மாய் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் முத்தையாபுரம் பகுதியில் வசிக்கும் சாம் ஜோயல் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து நின்றுகொண்டிருந்த சதீஷ்குமார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாங்கி தர மறுத்த தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரநல்லூர் பகுதியில் வேல்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வேல்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேல்ராஜ் தனது தந்தையான வேலுசாமியிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு வேலுசாமி இப்போது வாங்கித் தர முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வேல்ராஜ் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்ராஜ் வீட்டில் யாரும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சோதனையின்போது… சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் செல்வதைப் பார்த்த வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த காவல்துறையினர் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் சுனாமி காலனி பகுதியில் வசிக்கும் முனீஸ் என்பதும், அவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளும்- லோடு ஆட்டோவும் மோதல்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைப்பட்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சோட்டையன் தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லோடு ஆட்டோ திடீரென இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் முத்துக்குமார் பலத்த காயமடைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய தொழிலாளி… கைது செய்த காவல்துறையினர்…!!

தடையை மீறி கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லூர்தம்மாள்புரம் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான மாரியப்பன் என்பது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த ராணுவ வீரர்… குடும்பத்தினருக்கு கிடைத்த தகவல்… தூத்துக்குடியில் சோகம்…!!

உடல்நலக்குறைவால் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிப்பிபாறை பகுதியில் வெங்கடேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்த மாடசாமி என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிச்சாமிக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ படையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு மாரிச்சாமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து மாரிச்சாமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலை  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி… தொழிலாளியின் வேலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி திடீரென காணாமல் சென்றுவிட்டார். இதனால்  அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்… காட்டில் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேம்பார் கிராமத்தில் காட்டுப் பகுதி அமைந்துள்ளது. அந்தக் காட்டுப் பகுதிக்கு அங்கு வசிக்கும் மக்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்கு 65 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், அவரின் அருகில் விஷ பாட்டில் இருப்பதாகவும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவர் வருவதே இல்லை… பஞ்சாயத்து தலைவி பொதுமக்களுடன் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பஞ்சாயத்து தலைவி,பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூப்பன்பட்டி பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் தலைவியாக லிங்கேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவி லிங்கேஸ்வரியின் தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து திடீரென அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பஞ்சாயத்து தலைவி லிங்கேஸ்வரி கூறும்போது அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிபவர் அடிக்கடி வேலைக்கு வருவது இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில் கொடை விழாவில் தகராறு…. ஊர் தலைவருக்கு நடந்த விபரீதம்… கைது செய்த காவல்துறையினர்…!!

கோவில் கொடை விழாவில்  ஏற்பட்ட தகராறில் ஊர் தலைவரை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நசரன் விளை பகுதியில் அருள்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அருள்குமார் அப்பகுதியில் ஊர் தலைவராக இருந்துள்ளார். அங்கு சந்தனமாரியம்மன் என்ற கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கொடை விழாவின் போது ஆடுகளை வெட்டுவதை வழிவழியாக அருள் குமாரின் குடும்பத்தினர் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளியே நின்றிருந்த போது… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பட்டப்பகலில் பெண்ணிடமிருந்தது  தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நந்தகோபாலபுரம் பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு செந்தமிழ் ஜெயா அமலி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் செந்தமிழ்  ஜெயா அமலி தனது கடையில் இருந்து வெளியே சென்று நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

டிரைவரான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் காலனி பகுதியில் டிரைவரான கிருஷ்ணசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு நந்தினி பிரபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு1 1/2 வயதுடைய மனோஜ் என்ற குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் கிருஷ்ணசாமி தனது மனைவியான நந்தினி பிரபாவிடம் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு நந்தினி பிரபா தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற தாய்… குழந்தைக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி குழந்தை பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் தனசேகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ஜோஸ் துரை என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா குழந்தையை தனது பெற்றோரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அப்பகுதியில் அமைந்துள்ள காய்கறி கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பகுதியில் விளையாடி கொண்டிருந்த  குழந்தையான ஜோஸ்துரை  அங்கு […]

Categories

Tech |