Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி வேண்டும்…. தடையை மீறி போராட்டம்…. போலீஸ் நடவடிக்கை….!!

தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய 97 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர் காந்தி தலைமையில் தசரா திருவிழா மற்றும் சூரசம்ஹாரத்தை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வேண்டி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மேலும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. தூத்துக்குடியில் சோகம்….!!

மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வர்த்தக ரெட்டி பட்டி கிராமம் வடக்குத் தெருவில் இசக்கிமுத்து என்ற வேம்பு வசித்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதில் இசக்கிமுத்து வர்த்தக ரெட்டிப்பட்டி செல்லும் சாலையில் சங்கரசுப்பு என்பவருக்கு சொந்தமான நிலத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இசக்கிமுத்து அங்கு குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது திடீரென மழை பெய்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற விவசாயி…. இடிதாக்கி நடந்த விபரீதம்…. நிதி வழங்கிய எம்.எல்.ஏ….!!

இடி விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி 4 லட்சம் ரூபாயை எம்.எல்.ஏ. வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் கடந்த 19-ஆம் தேதி விவசாயி முருகையா என்பவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது முருகையா மீது இடி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சர் நிதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு 4 லட்சம் ரூபாய் நிதியை முருகையா குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது ஒட்டப்பிடாரம் தி.மு.க. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குண்டு வெடித்தது போல இருக்கு…. சேதமடைந்த வீடுகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி காரில் வெடிப்பொருட்கள் கொண்டுவந்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடைச்சிவிளை ஆனந்தவிளை பகுதியில் தானியல் மகன் பாலகிருஷ்ணன் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டம் அணைக்கரையில் வெடி குடோன்  அமைத்து திருமணம் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு வெடிகளை கொடுத்து வருகிறார். இவர் தனது காரி சீட்டுக்கு அடியில் 30 ஆயிரம் மதிப்பிலான வெடிகளை வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்ததும் ரிமோட் மூலம் கார் கதவை அடைத்தார். அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பந்தல் அமைக்க உதவிய சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திடீரென மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் புதூர் பகுதியில் கணேசன் மகன் செல்வம் வசித்து வந்தார். அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது பந்தல் அமைப்பதற்கு உதவியாக நின்று கொண்டிருந்த செல்வம் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் துடிதுடித்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பஞ்சாயத்து தலைவரிடம் தகராறு…. கம்பியால் தாக்கிய சகோதரர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

பஞ்சாயத்து தலைவரை இரும்புக் கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே சுந்தரேஸ்வர  புரத்தில் சோலையப்பன் மகன் போஸ் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருக்கின்றார். இதில் போஸ் அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருக்கின்றார். கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக வடிகால்களை ஜேசிபி எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதே கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கிருந்து வந்த நர்சிங் மாணவி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

நர்சிங் மாணவி திடீரென காணாமல் போனது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் வடக்குத் தெருவில் சிலுவை அந்தோணியின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் ஜோயல் தூத்துக்குடியில் ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வருகிறார். கடந்த 18-ஆம் தேதி விடுதியில் இருந்து ஜோயல் ஊருக்கு செல்வதாக வந்துள்ளார் . ஆனால் ஜோயல் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதனையடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடரும் வரதச்சனை கொடுமை…. புகார் கொடுத்த மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

வரதட்சனை கேட்டு துன்புறுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு புறையூர் கிராமத்தில் அழகுராஜ்-ஜெயராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பெண் வீட்டார் 20 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் மேலும் 5 பவுன் நகை கேட்டு அழகுராஜ், மனைவியை துன்புறுத்தினார். இதற்கு அழகுராஜின் தாயார் கசங்காத்தா மற்றும் அவரது அக்கா மாரியம்மாள் உடந்தையாக இருந்துள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“குழந்தைகள் இருதயநல சிகிச்சை” வருகின்ற 26-ம் தேதி…. மருத்துவரின் தகவல்….!!

குழந்தைகளுக்கான இருதயநல சிகிச்சை முகாம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜேஷ் திலக் மருத்துவமனையில் வருகின்ற 26-ம் தேதி குழந்தைகளுக்கான இலவச இருதயநல சிகிச்சை முகாம் நடைபெற இருக்கின்றது. இதுகுறித்து டாக்டர் நெவில் சாலமன் செய்தியாளர்களை சந்தித்து கூறியபோது ராஜேஷ் திலக் மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆப் சென்ட்ரல் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் குழந்தைகள் இருதய சிகிச்சை முகாம் வருகின்ற 26-ம் தேதி காலை 8 மணி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திசையன்விளை அருகே… காரில் இருந்த பட்டாசு வெடித்து விபத்து… 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்… அதிர்ச்சியடைந்த மக்கள்!!

தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே காரில் இருந்த பட்டாசு வெடித்ததில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே தட்டார்மடம் அருகேயுள்ள சிறிய கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பாலகிருஷ்ணன் என்பவர் சிறிய அளவில் அணைக்கரை என்ற பகுதியில் பட்டாசு ஆலையை நடத்தி வந்துள்ளார். இவர் கோவிலுக்கு தேவையானது, அரசு நிகழ்ச்சிகளுக்கு, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பட்டாசு தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வாணவேடிக்கை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருகே…. குரும்பூர் கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி…

கூட்டுறவு வங்கியில் 3 கோடிக்கு நகை கடன் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடனில் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி குறித்த ஆய்வின் போது 3 கோடிக்கும் மேல் மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, நகை அடமானம் வைக்கப்பட்ட 548 பைகளில் 261 அடமான பைகள் மாயமாகியுள்ளது. 3 கோடி நகை கடன் மோசடி தொடர்பாக கூட்டுறவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய ஓட்டுனர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஏற்றி வந்த லோடு ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அவர்களின் ஆணையின்படி ஸ்ரீவைகுண்டம் காவல்துறை அதிகாரிகள் நாலுமாவடி பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை சந்தேகத்தின்பெயரில் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் லோடு ஆட்டோவின் ஓட்டுநர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கும்  சுடலைமணி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் நாலுமாவடி பணிக்கநாடார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற பொதுமக்கள்…. மிதந்து வந்த 3 சிலைகள்…. போலீஸ் விசாரணை….!!

பொதுமக்கள் மீன்பிடிக்க சென்ற ஓடையில் சிலைகள் மிதந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்கோட்டை பகுதியில் கோரம்பள்ளம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டிற்கு செல்லும் உப்பாற்று ஓடையில்  மீன் பிடிப்பதற்காக பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது உப்பாற்று ஓடையில் 3 அம்மன் சிலைகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கப்பல்ல வேலை வாங்கித்தரேன்” பல லட்ச ரூபாய் மோசடி…. ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கைது…!!

வெளிநாட்டு கப்பல்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினருக்கு வெளிநாட்டு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்தது குறித்த புகார் வந்துள்ளது. அதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மில்லர் பகுதியில் வசிக்கும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரான மைக்கேல்ராஜ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் மைக்கேல்ராஜிடம்  மேற்கொண்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடற்கரை தூய்மை நாள்…. அகற்றப்பட்ட 1 டன் கழிவுகள்…. கடலோர காவல்படையினரின் சிறப்பான செயல்…!!

உலக கடற்கரை தூய்மை நாளில் கடற்கரையில் 1 டன் கழிவுகள்  அகற்றப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் “உலக கடற்கரை தூய்மை நாள் ” செப்டம்பர்  மூன்றாவது சனிக்கிழமையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்ட கடலோர காவல்படையினர் கடந்த 30 ஆண்டுகளாக கடற்கரையை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வருடமும் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கடலோர காவல்படை பிரிவு டி.ஐ.ஜி. அரவிந்த் சர்மா தலைமையில் 120 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக காவல்துறையினர்  கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும்  16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்  கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் பெண் தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருகின்றனர். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முருகேஸ்வரி தனது வீட்டில் திடீரென உடல் முழுவதும்  மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து படுகாயமடைந்த முருகேஸ்வரியை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி…. இடிந்து விழுந்த சுவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள் ….!!

சுவர் இடிபாடுகளில் மாட்டி வெளிமாநில பணியாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் பல வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சாலை விரிவாக்க பணிகள் உள்ளிட்டவை அடங்கும். இந்தத் திட்டத்தின்கீழ் சுந்தரவேல்புரம் 2-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில்  ஜார்க்கண்ட் மாநில பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வீடுகளை ஒட்டி பள்ளம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

BREAKING: தூத்துக்குடியில் சோகம்… ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணியில் ஈடுபட்ட 2 பேர் பரிதாப பலி!!

தூத்துக்குடி வட்ட கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் ஈடுபடும் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.. பாதாள சாக்கடை அமைக்கும் பணியின்போது சுவரிடிந்ததில் ஜார்கண்டை  சேர்ந்த பகிரத் முகலி அவரது நண்பர் அமித் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற இடத்தில்…. கைவரிசை காட்டிய தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை….!!

பீரோவில் இருந்த நகையை திருடிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அன்னை இந்திராநகரில் சத்தியமூர்த்தி மகன் ராஜேந்திரன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் கட்டிட வேலைக்காக பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சந்தணகுமார் என்பவர் சென்றுள்ளார். இதனையடுத்து ராஜேந்திரன் வீட்டில் இருந்த பீரோவை சந்தணகுமார் மெதுவாக திறந்து அதில் இருந்த 3 1/2 பவுன் நகையை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின்படி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து சந்தணகுமாரை கைது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடனடியாக சீரமைத்து தரனும்…. நூதன முறையில் போரட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் உன்ன முனியசாமி கோவில் தெரு, பெரியார்நகர், தோப்புத்தெரு போன்ற சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கை, கால்களில் கட்டு போட்டு நூதன போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு கிளை தலைவர் முத்து ராஜா தலைமை தாங்கினார். இதனையடுத்து போராட்டத்தை மாவட்ட செயலாளர் முத்து தொடங்கி வைத்து பேசினார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதச் செயல்” தைரியமாக விற்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 1-வது கேட் பாண்டுரங்கன் தெருவில் அம்மமுத்து மகன் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியில் கணேஷ் கஞ்சா விற்பனை செய்ததை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து கணேஷை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்து அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாரியில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட டிரைவர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதா நகர் சந்திப்பு பகுதியில் வந்த ஒரு லாரியை போலீஸ் இன்ஸ்பெக்டர் மடக்கி சோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் லாரியில் சரியான ஆவணங்கள் இல்லாமல் சரள் மண் கடத்தி வந்தது போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிரைவர் பெருமாள் என்பவரை கைது செய்ததோடு, லாரி மற்றும் மணலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

26 லட்சம் ரூபாய் தரனும்…. கந்துவட்டியில் ஈடுபட்ட 5 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கந்துவட்டி வசூலிப்பதாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோரம்பள்ளத்தில் திருமணி-மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மல்லிகா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 4 நிதிநிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சிலரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இதற்கு உரிய வட்டியை மல்லிகா செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நிதிநிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மல்லிகா மொத்தம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாட்டரி எண்கள் விற்பனை…. வசமா சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாட்டரி எண்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 200 ரூபாயை பறிமுதல் செய்னர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் 2வது தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரையண்ட் நகர் 12-வது தெருவில் லாட்டரி சீட்டு எண்களை எழுதிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனை கையும் களவுமாக பிடித்தார். அதன்பின் அவரிடம் இருந்த லாட்டரி எண்கள் அடங்கிய […]

Categories
தூத்துக்குடி

இவர் சிலை வைக்க வேண்டும்…. நூதன முறையில் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நேதாஜி நற்பணி இயக்க தலைவர் பாலமுருகன் தலைமையில், வீரவிடுதலை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முருகேசன், ரத்தினவேல், கிருஷ்ணசாமி, அரசுராஜ், ராமகிருஷ்ணன் போன்றோர் வந்தனர். இவர்கள் அலுவலகம் முன்பு ஒருவரை இறந்தவர் போல் படுக்க வைத்து அவரது உடலுக்கு சங்கு ஊதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் மேற்கொண்டனர். இதனையடுத்து உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தாரேன்… 10 லட்சம் ரூபாய் மோசடி…. போலீஸ் வழக்குப்பதிவு….!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் கீழே தெருவில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக இருக்கின்றார். இவர் முகநூலில் சரோன் மோர்கன் என்பவருடன் நண்பராக பழகி வந்தார். இதில் மோர்கன் இங்கிலாந்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜீவா வேலை இல்லாமல் இருப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மோர்கன், ஜீவாவுக்கு இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக ஆறுதல் வார்த்தைகளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அங்கே போக மாட்டேன்” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெற்கு ஆத்தூர் ஐயாநகர் பகுதியில் கந்தசாமியின் மகன் முருகன் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் முருகனின் மகன் கார்த்திக் என்பவர் முத்தையாபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் கார்த்திக்கிற்கு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குப்பையில் பற்றி எரிந்த தீ…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தேரடி தெருவில் செல்லப்பா என்பவர் வசித்து வந்தார். இவர் தொழிலாளியாக இருந்தார். இவருக்கு வீரமனோகரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதில் செல்லப்பாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் செல்லப்பா கடந்த 11ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு குப்பைத் தொட்டி அருகில் விழுந்து படுகாயமடைந்தார். மேலும் செல்லப்பா போதையில் பீடி பற்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பொறியாளர் வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரராகவபுரம் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பொறியாளராக இருக்கின்றார். இவர் கடந்த 10-ஆம் தேதி தனது பெற்றோரை பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் பாளையங்கோட்டைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் மீண்டும் அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த நண்பர்கள்…. இருதரப்பினர் மோதல்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறையினர் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் தனது வீட்டிற்கு கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களை அழைத்து வந்தார். அப்போது நண்பர்களுக்கும் உள்ளூரை சேர்ந்த சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கீழ நாலுமூலைக்கிணற்றைச் சேர்ந்த சிலர் வேனில் வந்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த சட்டத்தை திரும்ப பெறனும்…. ஆதிதமிழர் கட்சியினர் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

ஆதித்தமிழர் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் நடைபெற்றது. மேலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்திய கடல்சார் மீன்வள புதிய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு வடக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடிக்கடி வீட்டில் சண்டை…. தொழிலாளி எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி காந்திநகரில் மகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஜோதி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதில் மகேஷ் பலரிடம் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. மேலும் மகேஷிக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில்… “16ஆம் தேதி தொடக்கம்”… காலை 8 மணி முதல்…. இரவு 8 வரை… மக்களுக்கு செம அறிவிப்பு…!!

அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.. அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 16ம் தேதியிலிருந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி இப்படி செய்தால்… “5 ஆண்டுகள் சிறை தண்டனை”… அமைச்சர் சேகர்பாபு!!

அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.. திருச்செந்தூர் கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.. அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 16ம் தேதியிலிருந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அறநிலையத்துறை சொத்துக்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

3 நாட்கள் சிறப்பு பூஜை…. தெரு வழியாக ஊர்வலம்…. கிணற்றில் கரைத்த பொதுமக்கள்….!!

விநாயகர் சிலை ஊரின் முக்கிய தெரு வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கிராமம் அருகில் உள்ள கிணற்றில் கரைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறம்பன் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை 3 நாட்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் பொன் ராஜேந்திரன் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். இதனையடுத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடையை மீறி ஊர்வலம்…. 14 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் நடவடிக்கை….!!

தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற 14 பேர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பாக முத்தையாபுரம் பகுதியில் 300 வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் செல்வ விநாயகர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்த சிலைகளை கரைப்பதற்காக கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர் .இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் காவல்துறையினர் அவர்களை வழிமறித்தனர். இதனையடுத்து நகர துணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டம்” 28 கோடி ரூபாய் செலவில் ஸ்டெம் பூங்கா…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்….!!

28 கோடி ரூபாய் செலவில் அமைக்க இருக்கும் ஸ்டெம் பூங்காவை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பூங்காக்கள், நவீன வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சாலைகள், பேருந்து நிறுத்தம் மேம்பாடு என பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான அறிவியல் பூங்காவை கொண்டுவர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் 28 கோடியே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தபூமங்கலம் குளத்துக்கரை தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மேலும் ரமேஷ் திருமண வீடுகளுக்கு சென்றும் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் கடந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்திய பெண்கள்…. குலுக்கல் முறையில் பரிசு…. அதிகாரியின் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி செலுத்திய 24 பெண்களுக்கு குலுக்கல் முறையில் சேலை பரிசாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் நகரபஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்து தொடக்கப்பள்ளி, செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி, டி.டி.டிஏ. தொடக்கப்பள்ளி, தோப்பூர் அரசு ஆரம்பப்பள்ளி, அமலிநகர் ஆர்.சி. ஆரம்பப்பள்ளி, ஆலந்தலை கார்மேல் நடுநிலைப்பள்ளி போன்ற 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு முன்பாக நகரபஞ்சாயத்து சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இமானுவேல் சேகரன் நினைவு தினம்” உருவ சிலைக்கு மாலை…. மரியாதை செலுத்திய கட்சியினர்….!!

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருசெந்தூரில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு அவரது உருவப்படத்திற்கு எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் கட்சியின் இளஞ்சிறுத்தைகள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மாவட்ட அமைப்பாளரான ரகுவரன், மாநில துணை செயலாளரான தமிழ்க்குட்டி, ஒன்றிய துணை செயலாளரான சுரேந்தர், தொகுதி அமைப்பாளரான லட்சுமணன் மற்றும் பெரும்பாலானோர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்பார்வை சரியா தெரியல…. மூதாட்டியின் விபரீத முடிவு…. தூத்துக்குடியில் சோகம்….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் சிவன்குடியேற்று வடக்கு தெருவில் மூதாட்டி செல்வபூரணம் வசித்து வந்தார். இவர் கண் அறுவை சிகிச்சை செய்தும் கண்பார்வை சரியாக தெரியவில்லை. இதனால் மனமுடைந்த மூதாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி செல்வபூரணத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கார் செட்டில் பற்றி எரிந்த தீ…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு

கார் செட்டுக்கு தீவைத்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் முஸ்லிம் தெருவில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வக்கீல் அணி இணை அமைப்பாளராகவும், பள்ளிவாசல் செயலை தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள செட்டில் கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் ஷாஜகான் அதே பகுதியில் தற்போது புதிதாக வீடு கட்டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன இரும்பு கம்பி …. வசமா சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாலைகள் அமைப்பதற்காக வைத்திருந்த கம்பிகளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மீளவிட்டான் 4-வது ரயில்வே கேட் அருகில் சாலை அமைப்பதற்காக 20 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பிகள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் தினேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஆவணி கொடை விழா” நடைபெற்ற நிகழ்ச்சிகள்…. சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மேல ஆழ்வார்தோப்பு ராமசாமி கோவிலில் நடைபெற்ற ஆவணி கொடை விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடியில் மேலஆழ்வார்தோப்பு ராமசாமி கோவிலில் நடைபெற்ற ஆவணி கொடை விழாவில் பால்குடம், அபிஷேகம், அலங்கார பூஜைகள் சிறப்பாக நடந்தது. இதனையடுத்து தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து கொண்டுவரப்பட்டது. அதன்பின் வில்லிசை, நையாண்டி மேளம், கரகாட்டம் கொடை விழாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமண பெருமாள் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனக்கு திருமணம் செஞ்சுவைங்க” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் அருணாச்சலம்-ராமலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு போஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக போஸ் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதனையடுத்து கடந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீங்களா இப்படி பண்ணீங்க…. சிறுமிக்கு நடந்த கொடூரம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் காதலனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகில் 15 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றார். இந்நிலையில் மாணவியின் தாய்- தந்தை இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால் மாணவியின் தாயார், மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆஃபரோ ஆஃபர்…. 2 பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்…. அசத்தலான அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய பிரியாணி கடை பிறப்பை முன்னிட்டு வாடிக்கையாளரைக் கவரும் வகையில் இரண்டு பிரியாணி பார்சலுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் டோக்கன் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாம் ரயில்வே கேட் மேம்பாலம் அருகே புதிய பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளரைக் கவரும் வகையில் அசத்தல் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக இரண்டு பிரியாணி பார்சல் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று தூத்துக்குடி நகரம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

3 நாட்களுக்கு தடை…. வெறிச்சோடி இருந்த கோவில் வளாகம்…. போலீஸ் கண்காணிப்பு….!!

 திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலுக்குச் செல்லும் பாதைகளில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பூசி முகாம்” குலுக்கல் முறையில் பரிசு…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாளை 102 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவதற்கு முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் அரசு மருத்துவமனை, நகரசபை அலுவலகம், புனித ஓம் பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் சமுதாயக்கூடம், ஸ்ரீராம் நகர் நகர் நல மையம் உட்பட 33 மையங்கள் மற்றும் கிராமபகுதிகளில் 69 மையத்தில் காலை 7 […]

Categories

Tech |