Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

10 மாவட்டங்களில் நாளை விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : சற்றுமுன்…. நாளை (27 ஆம் தேதி) 6 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி)  6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
திருவாரூர் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. நாளை (27ஆம் தேதி) திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இரும்பு குழாயை எடுத்த தொழிலாளி…. சட்டென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கியதால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவந்தாகுளம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தகுமார் கம்பிரசர் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ள இரும்பு குழாயை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தகுமாரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற கல்லூரி மாணவர்…. மர்ம நபர்களின் செயல்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

செல்போன் பறித்து விட்டு தப்பி ஓடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வேலாயுதபுரம் மாரியம்மன் கோவில் அருகில் விஜயகுமார் நடந்து சென்றுள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் விஜயகுமாரின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் பொதுமக்கள் தப்பியோடிய 2 பேரில் ஒருவரை மட்டும் மடக்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சிபுரம் பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் கோரம்பள்ளம் அருகில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சதீஷ் கண்ணனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகில் நின்ற லாரி…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

லாரியை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போல்பேட்டையில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியை வீட்டின் அருகே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து முருகன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த முருகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ரமேஷ் மற்றும் செல்வம் ஆகிய 2 பேரும் லாரியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயம் மாதாநகர் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மணிராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று ராஜபாளையம் சந்திப்பில் கஞ்சா விற்ற சந்தனகுமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமும் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் அதிர்ச்சி…! 10ஆம் வகுப்பு மாணவியை கர்பிணியாக்கியவன் கைது..!

கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியதாக ஊழியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பன்னீர்குளம் ஊராட்சியில் சீனிவாசன் என்பவர் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார. இவர் அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் கோவில்பட்டி மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு…. கணவரின் வெறிச்செயல்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

குடிபோதையில் மனைவியை தாக்கிய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலத்தைகுளத்தில் சங்கிலிபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிபோதையில் அவரது மனைவி பத்திரகாளியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பத்ரகாளி பணம் தர மறுத்ததால் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கிலிபாண்டி இரும்பு கம்பியால் தனது மனைவியை சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பத்திரகாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. வசமாக சிக்கிய நபர்…. குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீஸ்…!!

மூதாட்டியிடம் வழிபறியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் மர்ம நபர் ஒருவர் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து காளியம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் காளியம்மாளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குமாரசாமி நகரில் வசித்து வரும் நயினார் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. பஞ்சாயத்து ஊழியர் செய்த செயல்…. போச்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பஞ்சாயத்து அலுவலக ஊழியரை காவல்துறையினர் போக்சோவின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பன்னீர்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கும் 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி  பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். ஆனால் சீனிவாசன் அந்த மாணவியை திருமணம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய பெண்…. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை மிரட்டிய குற்றத்திற்காக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அன்னை தெரசா நகரில் சுப்புராஜ்-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரஞ்சித், ரகுராம் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சென்னையில் பணிபுரிந்து வந்த சுப்புராஜ் அங்கு ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரது சிகிச்சைக்காக ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான சாந்தாராஜ் என்பவரிடமிருந்து வனிதா 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

படியில் தொங்காதீங்க…. மாணவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான பயணம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பேருந்து நெல்லை நோக்கி பயணத்துள்ளது. அந்த பேருந்தில் பயணித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடைசி படியில் நின்று கொண்டு பயணித்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் ஆபாயம் உள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்குவதற்காக சென்ற மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தூங்குவதாக கூறி அறைக்குள் சென்ற மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அபிராமி நகரில் மாணிக்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோனிகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் பாளையங்கோட்டையிலுள்ள கல்லூரியில் பி.எட் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மழையின் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் சோனிகாவின் தந்தை அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் வயிற்றுவலி என்று கூறி சோனிகா அவரது அறைக்கு தூங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் சோனிகாவின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற வியாபாரி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள என்.ஜி.ஓ. காலனியில் பூ வியாபாரியான செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் சாமி கும்பிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் செல்லத்துரையை  வழிமறித்து அவரிடமிருந்து ரூபாய் 55 ஆயிரம் மற்றும் கைபேசி ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து செல்லதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அகில இந்திய கராத்தே போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!

கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாணவர்கள் சென்னையில் வைத்து நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்றுள்ளனர். அந்த போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர் ஜே.நவின், கட்டா பிரிவில் 2-வது பரிசும் சண்டை பிரிவில் 3-வது பரிசும் பெற்றுள்ளார். மேலும் அதே கல்லூரியில் 3-ஆம் ஆண்டு விலங்கியல் துறையில் பயிலும் மாணவர் முத்தையா 60 கிலோ எடைப்பிரிவில் கராத்தே சண்டை பிரிவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதற்கு கமிஷம் கொடு…. உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

உரக்கடை உரிமையாளரை தாக்கிய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியபுரத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடியிலிருந்து எட்டயபுரம் செல்லும் சாலையில் உரக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் அய்யாத்துரை என்பவர் அன்பழகனின் கடையில் தினமும் ரூபாய் 2000-க்கு தனது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியுள்ளார். பின்னர் அய்யாத்துரை தினமும் கால்நடை தீவனம் வாங்கியதற்காக கமிஷன் தொகை கேட்டுள்ளார். அதற்கு அன்பழகன் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அய்யாத்துரை, சஞ்சய் மற்றும் சில […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு ஏற்பட்ட வலிப்பு…. செய்வதறியாது நின்ற மகள்…. பின் நடந்த சோகம்…!!

குளிப்பதற்காக சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பரநகர் பகுதியில் பால்ராஜ் என்பவர் தனது மனைவி ரேச்சல் மற்றும் 5 மகள்களுடன் வசித்து வருகிறார். இவரின் மூத்த மகளான கிருபாவிற்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ரேச்சல் தனது கடைசி மகளான ஜெசிந்தாவுடன் குளிப்பதற்காக வைப்பாற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரேச்சலுக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் தவறி விழுந்துவிட்டார். இதனையடுத்து ஜெசிந்தா செய்வதறியாது அதிர்ச்சியடைந்தார். அதன்பின் ஜெசிந்தா தனது வீட்டிற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன வாகனம்…. சிறுவர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேப்பலோடையில் பலவேசசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனை அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது தந்து இருசக்கர வாகனம் திருட்டு போனதை அறிந்த பலவேசசெல்வம் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பலவேசசெல்வம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையின் பேரில் இருசக்கர வாகனத்தை திருடியது 17- […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவிலில் நடந்த பணி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள படர்ந்தபுளி கிராமத்தில் கூலி தொழிலாளியான விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை பார்க்கும் இடத்திற்கு பக்கத்திலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் கட்டிட பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வேலைபார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த கோவிலுக்கு மேலே செல்லும் மின்சார வயரில் அவரது கை உரசிவிட்டது. இதனால் மின்சாரம் தாக்கி விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கட்டிட மேஸ்திரி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுமி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்தி சுவாதி என்ற மகள் இருந்துள்ளார். அந்த சிறுமி கீழநாலுமாவடியிலுள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில்  வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற சிறுமி மீது நெல்லையிலிருந்து ஆறுமுகநேரி நோக்கி சென்ற கார் மோதிவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட அந்த சிறுமியின் மீது அவ்வழியாக சென்ற இருசக்கர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் …!!

கார் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரத்தில் அச்சக உரிமையாளரான டேனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான துர்காசுரன் மற்றும் ராஜகண்ணன் ஆகியோருடன் நாசரேத்திலிருந்து மெஞ்ஞானபுரத்திற்கு காரில் சென்றுள்ளார். இவர்கள் மூவரும் நாசரேத்திலுள்ள வாழையடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது காரின் மீது வேகமாக வந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் டேனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மிதிவண்டி-அரசு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோவில் தெருவில் விவசாயியான மாரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நிலத்திற்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் அவர் சாலையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று அவரின் மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாரிசாமி தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

குளிப்பதற்காக சென்ற  நபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவில் கூலி தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடியிலுள்ள குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மழையின் காரணமாக தெப்ப குளத்தில் நீர் நிரம்பி இருந்தது. எனவே மாரிமுத்து தெப்பக்குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் சடலத்தை மீட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

சூதாடிய நபர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள புதுக்கோட்டையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கூட்டாம்புளி பகுதியில் வசித்து வரும் அழகுமுத்து, பட்டுலிங்கம், வெள்ளதுரை, செல்வசுந்தர், மாசாணமுத்து மற்றும் மாணிக்கராஜ் ஆகிய 6 பேரும் அங்குள்ள தபால் அலுவலகத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததாக காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 2,500 பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீசை தாக்கிய திமுக பிரமுகர்…! போலீஸ் வழக்குப்பதிவு…. தூ.டியில் பரபரப்பு …!!

தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமான, பில்லா ஜெகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மாளிகை உள்ளது. இங்கு நாசர் என்பவரின் மகன் சதாம் உசேன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அங்கு காரில் வந்த தூத்துக்குடி சின்னக் கடைத் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த தொழிலாளி…. அண்ணனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

சொத்து தகராறில் தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தில் ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி வசித்து வருகின்றார். இவருக்கு முனியசாமி, முருகன் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் முனியசாமிக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. இவர்களில் முருகன் கூலி வேலை செய்து வந்தார். இந்த சகோதரர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் முருகன் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள சிலோன் காலனியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர்…. லாரியில் மோதி விபத்து…. ஒருவர் உயிரிழப்பு….!!

ஓட்டப்பிடாரம் அருகே நின்று கொண்டிருந்த  லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்  ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தூத்துக்குடி மாவடடம் ஓட்டப்பிடாரம் அருகே அமைந்துள்ள கீழசெய்தலை கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி ஆவார். இவருக்கு 27 வயதான மாரிமுத்து என்ற மகன் இருந்தார்.அவர்  அரசடியில் மோட்டார் மெக்கானிக் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். இந்நிலையில்  அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினரான சக்கையா என்பவரின் மகனான 25 வயது அருணும், மாரிகண்ணன் மகன் 21 அரசமுத்து ஆகிய […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில்… இந்த 2 நாள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!!

திருச்செந்தூர் சூரசம்காரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெறும்.. அதனைத் தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்வாக சூரசம்ஹாரம் நடைபெறும், அடுத்த நாள் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த விழாவை காண்பதற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.. இந்த நிலையில், திருச்செந்தூரில் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நவம்பர் 9 இல் நடைபெறும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? சுடுகாட்டில் மயங்கி கிடந்த தந்தை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் சுப்பையா- சுப்புலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவசுப்பிரமணியன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மகளுக்கு திருமணம் முடிந்து கோயம்புத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இதில் மகனுக்கு 35 வயதான நிலையில் பெற்றோர் அவருக்கு திருமணத்திற்காக பெண் தேடி வந்தனர். ஆனால் பல இடங்களில் பார்த்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பக்தர்கள் நலன் கருதி…. திறக்கப்பட்ட புதிய காத்திருப்பு கூடம்…. 108 பேர் அமரும் வசதி….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் நேற்று திறக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக   காத்திருப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ராஜகோபுரம் அருகில் இருந்த காவடி மண்டபம் பக்தர்கள் காத்திருக்கும் கூடம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 108 பேர் அமரும் வகையில் இருக்கைகள், குடிநீர், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெய்து வரும் சாரல்மழை…. நம்பிக்கையுடன் சாகுபடி செய்துள்ளோம்…. நடைபெறும் தீவிர பணி….!!

முருங்கை சாகுபடி செய்யும் பணி உடன்குடி வட்டாரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி வட்டார பகுதிகளில் அவ்வப்போது சாரல்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கை சாகுபடியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த முருங்கை செம்மண் தேரி பகுதியில் நன்றாக வளரும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் இதை சாகுபடி செய்துள்ளனர். எனவே ஒரு கிலோ எடை உள்ள முருங்கைக்காய் 40 முதல் 50 ரூபாய் வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதற்காக கூச்சலிட்ட பெண்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல சாத்தான்குளத்தில் கிருபைராஜ்-புஷ்பலதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் புஷ்பலதா மசாலா கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக புஷ்பலதா  காமராஜ் நகர் விலக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேர் புஷ்பலதாவை வழிமறித்து தாக்கியதோடு, அவரது கழுத்தில் கிடந்த 2 1/2 பவுன் தங்க சங்கிலியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் சோகம்….!!

மீன் பிடிக்கச் சென்ற வாலிபர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இந்நிலையில் வெள்ளப்பட்டி 50 வீடு காலனியில் வசித்து வரும் மீனவர் அந்தோணி ஜெசுலர் தனது சகோதரர் சதீஸ் என்பவருடைய பைபர் படகில் மீன்பிடிக்க சென்றார். இதனையடுத்து அந்தோணி ஜெசுலர் மீன்களைப் பிடித்துக் கொண்டு வெள்ளப்பட்டியில் இருந்து சுமார் 3 மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழகுஞ்சன் விளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் குலசேகரன்பட்டினம் காவடிபிறை தெருவில் தங்கி கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பன் சின்னதுரை மகன் வெற்றிவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனக்கு திருமணம் செய்து வையுங்கள்” வாலிபர் பெற்றோரிடம் தகராறு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் திருமணம் செய்து வைக்காத காரணத்தினால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் வீரராகவபுரம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரிடம் சொந்தமாக தொழில் செய்வதற்கு பணம் தாங்கள் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இதனால் பெற்றோர் அவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாரிமுத்து ஆட்டோவை சரியாக ஒட்டாமல் பெற்றோரிடம் பணம் கேட்டு தொந்தரவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்ற நபர்…. சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சாலையில் சென்று கொண்டிருந்த நபரை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டிய குற்றத்திற்காக காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பட்டி கிராமத்தில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் செங்குன்றம் என்னும் பகுதியில் தங்கி பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்தோணிசாமி கும்மனூர் வழியாக செல்லும் வண்டலூர்-சென்னை வெளிவட்டச் சாலையில் தனது மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள்அந்தோணிசாமியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குலசேகரபட்டினம் தசரா திருவிழா…. இறுதி நாளான இன்று சூரசம்ஹாரம்….!!!!

நவராத்திரி விழாவில் ஆயுத பூஜை 9-வது நாளும், விஜயதசமி 10-வது நாளும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இறுதி நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பக்தர்கள் வழக்கம் போல் வேடமணிந்து, குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வேடங்கள் அணிந்து ஆடிப்பாடி காணிக்கை வசூல் செய்தனர்.அவ்வாறு வேடமணிந்து முத்தாரம்மனுக்கு நேத்திக்கடன் செலுத்தினால், துன்பங்கள் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலசை தசரா திருவிழா…. இந்த 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது.. இதன் தொடர்ச்சியாக நாளை (15ஆம் தேதி) சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகின்றது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 7 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.. அதாவது, 7ஆம் தேதி மற்றும் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோ-பேருந்து மோதல்…. உடல் நசுங்கி பலியான பெண்கள்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ஆட்டோவில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு புறப்பட்டுள்ளனர். இந்த ஆட்டோவை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் புறையூர் வளைவில் சென்று கொண்டிருந்தபோது காயல்பட்டினம் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ஆட்டோ மீது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வழக்கமா நாங்கதான் சாமி ஆடுவோம்…. இப்ப எப்படி உங்களுக்கு சாமி வந்துச்சு…. சரமாரியாக தாக்கிய பெண்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அங்க நாயக்கன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் சுடலைமாடசாமி கோவில் திருவிழா நடைபெறும். அந்தத் திருவிழாவில் பிரமிளா என்பவரின் குடும்பத்தினர் மட்டும் சாமியாடி வந்துள்ளனர். இதையடுத்து இந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவர் திடீரென சாமி வந்து ஆடினர். அதன் பிறகு பிரமிளா சாமி வந்தது போல் ஆடி இசைக்கி ராஜாவை தாக்கியுள்ளார். அதன் பிறகு கொம்பை வாங்கி வந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பிரமிளாவின் சகோதரர் மற்றும் உறவினர்கள் மீது இசக்கிராஜா காவல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

3 நாட்களுக்கு அனுமதி இல்லை…. யாரும் போக வேண்டாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெற்று தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் பவனி வருகிறார். மேலும் தசரா திருவிழாவிற்காக தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் காப்பு கட்டி விரதம் இருந்து சாமி வேடங்களை அணிந்து பக்தர்கள் கலைநிகழ்ச்சி நடத்தி அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து செலுத்துகின்றனர். அதன்படி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு…. நடைபெற்ற நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

அரசு இசைப்பள்ளியில் நேற்று சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாட இருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகரில் மாவட்ட அரசு இசைப்பள்ளி அமைந்துள்ளது. அங்கு நேற்று சரஸ்வதி பூஜை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு வந்திருந்த இசை கழைஞர்கள் இசை கருவிகளை வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் இசைப் பள்ளியில் பணியாற்றும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பாட்டி உங்கள அந்த சார் கூப்டுறாங்க” நகையை அபேஸ் செய்த மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை எடுத்து சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் சிவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மில்லில் வேலை பார்த்து வந்த சிவன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது பென்ஷன் பணத்தை மாரியம்மாள் வாங்கி வந்தார். இந்நிலையில் மாரியம்மாள் கோவில்பட்டி சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று அங்கு பென்ஷன் பணம் ரூ.2000 பெற்றுக்கொண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… பாஜகவினர் காத்திருப்பு போராட்டம்… ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை சீரமைத்து தரவேண்டும், நாலாட்டின்புதூரில் உள்ள மந்தை குளத்தை தூர்வார வேண்டும், நரியூத்து கண்மாயை தூர்வாரி நந்தவனம் அமைக்க வேண்டும், பாண்டவர்மங்கலத்தில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டு இருந்த கடை பூட்டு… கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் வலைவீச்சு…!!

மளிகை கடையின் பூட்டை உடைத்து 22,000 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாளமுத்துநகரில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துவிட்டு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் கலையில் கடையை திறக்க முத்துசாமி வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைதொடர்ந்து கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு…. மார்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…. அமோகமாக நடைபெற்ற விற்பனை….!!

ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டில் பூ விற்பனை அமோகமாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று பூ மார்க்கெட்டில் பூ விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்நிலையில் மார்கெட்டில் பூக்களை வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், ஏராளமான வியாபாரிகள் குவிந்து காணப்பட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் காணப்பட்டது. மேலும் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. இதனால்ஆயுத பூஜையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மார்க்கெட்டில் பூ விற்பனை […]

Categories

Tech |