Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல்துறையினர் காயல்பட்டினம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஓடக்கரை பகுதியில் வசிக்கும் பூலோகபாண்டி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அரசு மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மடத்தூர் முருகேசன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன் என்பவர் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் சுந்தரராஜனை சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரராஜன் மணிகண்டனை அங்கு கிடந்த கம்பால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீவிபத்து…. பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பழங்கோட்டை சாலையில் ரமேஷ் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் உள்ள மருந்து குச்சிகள் உள்ள குடோனில் திடீரென குச்சிகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இதுகுறித்து உடனடியாக கழுகுமலை தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்த அதிரடி சோதனை…. கடையில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பேருந்து நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியில் அய்யப்பன் என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அய்யப்பனை கைது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூர் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை”…. முட்டையிட வந்த ஆமைக்கு நேர்ந்த சோகம்…!!!

திருச்செந்தூர் கடற்கரையில் இராட்சத ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இருக்கும் கோவில் கடற்கரையில் நேற்று மாலை 150 கிலோ எடையுள்ள ராட்சத இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் வன அலுவலருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த வனவர் ஆனந்த், காப்பாளர் காளிராஜ் உள்ளிட்டோர் வந்து ஆய்வு செய்த போது இது ஆலிவ் ரெட்லி வகையை சார்ந்தது என கூறினார்கள். இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் கால்நடை டாக்டர் பொன்ராஜ் அங்கு வந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் விலக்குப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ராஜமன்யபுரம் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடி சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போல்டன்புரம் பகுதியில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கார்த்திகா வீட்டை பூட்டி விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் கார்த்திகா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மர்மநபர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மதுபாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ராஜமணியபுரம் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பதும், மேலும் அவர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. மர்மநபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆ.சண்முகபுரம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசபெத் ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் எலிசபெத் ராணி வீட்டின் முன்பு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென எலிசபெத் ராணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. தொழிலாளிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயர்புரம் பகுதியில் ஜஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கிரவுண்ட்சன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிரவுண்ட்சன் சுரேஷிடம் தகராறில் ஈடுபட்டு சாப்பிட பயன்படுத்தும் முள் கரண்டியால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில் முத்துசாமி ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது தங்கம்மாள்புரம் அம்மன் கோவில் அருகில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முத்துசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. தலைமையாசிரியர் கைது….!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளையரசனேந்தல் பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்ன கொல்லப்பட்டி கிராமத்தில் வசிக்கும் தாமஸ் சாமுவேல் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தாமஸ் சாமுவேல் அங்கு 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து ஒரு மாணவியின் தாயார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய கடைக்காரர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கை மணலூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆத்தூர் மெயின் பஜாரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மாரிமுத்து அவரது கடையின் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கடையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த கடையின் பூட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெட்டி கடையில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் முகமது காசிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகிர் உசேன் என்ற மகன் உள்ளார். இவர் விளாத்திகுளம் சாலையில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.750 மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜாகிர் உசேன் விளாத்திகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியில் போலீஸ்…. தொழிலாளிக்கு கொலை மிரட்டல்…. 3 பேர் கைது….!!

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருச்செந்தூர் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சிலோன் காலனி பகுதியில் வசிக்கும் சின்னமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் செய்துங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கர்ப்பிணி பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யனடைப்பு பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்திற்கு பின் பாரதி நகரில் வசித்து வந்துள்ளனர். தற்போது லட்சுமி பிரியா கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி பிரியா தனது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாணவரின் விபரீத முடிவு…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சரவணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய சரவணகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமாரின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமோதரநகர் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பால்ராஜ் மோட்டார்சைக்கிளில் எம்.ஜி.ஆர். நகர் பேருந்து நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக பால்ராஜ் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பால்ராஜ் பலத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையில் வந்து கொண்டிருந்த லாரி…. திடீரென நடந்த சம்பவம்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

நடு ரோட்டில் லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த வல்லூர் அனல் மின் நிலையம் அருகில் உள்ள ஒரு பகுதியிலிருந்து லாரி ஒன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சூரப்பட்டு பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருவாரூர் பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதவரம் ரவுண்டானா அருகில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரியின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. வாலிபருக்கு கத்தி குத்து…. கைது செய்த போலீஸ்….!!

தொழிலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முனியசாமி கோவில் தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சக்தி விநாயகபுரம் பகுதியில் வசிக்கும் முத்துராமன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துராமன், அவரது தந்தை ரவிச்சந்திரன் மற்றும் முத்துராமனின் நண்பர் ராம்குமார் ஆகிய 3 பேரும் தூத்துக்குடியில் வேலை பார்க்கும் உதயகுமாரின் தையல் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு உதயகுமாரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நகையை தர மறுத்த பெண்…. விவசாயிக்கு கொலை மிரட்டல்…. வாலிபர் கைது….!!

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாப்புதுகுடி பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜம்ம்மாள் அதே ஊரில் வசிக்கும் வேணி என்பவரிடம் குடும்பச் செலவுக்காக அடகு வைக்க ஒரு பவுன் தங்க சங்கிலியை வாங்கியுள்ளார். இதனை வேணி ராஜம்மாளிடம் திருப்பி கேட்டதற்கு அவர் தர மறுத்துள்ளார். இதுகுறித்து வேணி கயத்தாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை உடனடியாக வாபஸ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த பூட்டு…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 2 1\2 பவுன் நகை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் பொன்னுலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1\2 பவுன் கம்மல் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து மாரியம்மாள் ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விசைப்படகில் சென்று கொண்டிருந்த போது…. மீனவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. தேடும் பணியில் தீவிரம்….!!

கடலில் தவறி விழுந்த மீனவரை கடலோர காவல்படையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள டி.சவேரியார் புரம் பகுதியில் ஜூலியட் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி ஜூலியட்  உள்பட தூத்துக்குடியில் வசிக்கும் 9 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். கடந்த சில நாட்களாக அவர்கள் அங்கேயே தங்கியிருந்து கடலில் மீன் பிடித்து வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் அவர்கள் தூத்துக்குடிக்கு திரும்பினர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வடக்கு பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் எஸ்.எஸ். கோவில் பகுதியில் வசிக்கும் பாலாஜி என்பதும், மேலும் அவர் அரசு மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற வாகன சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள டூவிபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி டி.எம்.பி. காலனியில் வசிக்கும் சுப்புராஜ், முத்துக்குமார், முத்துராஜ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்க சென்ற வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவி உள்ளார். இவர் கல்லாமொழியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு சுந்தரலிங்கம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தினமும் இரவில் இட்லி கடையில் தூங்கி வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இன்நிலையில் சுந்தரம் வீட்டில் சாப்பிட்டு விட்டு கடைக்கு தூங்க […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த கடையின் ஷட்டர்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் என்ற மகன் உள்ளார். இவர் திருச்செந்தூர் மேல மாடவீதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் சரவணன் வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது கடையின் ஷட்டர் உடைந்து கிடந்ததை கண்டு சரவணன் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேருந்தில் திடீரென சத்தம் போட்ட பள்ளி மாணவி…. வாலிபர் செய்த செயல்…. விரட்டி சென்று பிடித்த பொதுமக்கள்….!!

ஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிலையம் அருகில் வந்துள்ளது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு மாணவி சத்தமாக கதறி அழுதுள்ளார். அதே சமயத்தில் பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் கீழே இறங்கி ஓடினார். அப்போது அந்த மாணவி கீழே இறங்கி ஓடிய வாலிபர் தன்னிடம் சில்மிஷம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்…. வழியில் நடந்த சம்பவம்…போலீஸ் வலைவீச்சு….!!

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இருவரும் கோயம்புத்தூர் செல்வதற்காக தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது உப்பாற்று ஓடை பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவர்களுக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திதி கொடுப்பதற்காக சென்ற குடும்பத்தினர்…. சைக்கிள் கடைக்காரருக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி சைக்கிள் கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்திநகரில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது உறவினருக்கு திதி கொடுப்பதற்காக குடும்பத்தினருடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருகன்குளத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஆற்றங்கரையில் திதி கொடுத்து விட்டு அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் குமார் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 5 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கணவரை கைது செய்த போலீஸ்….!!

காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயபுரம் பகுதியில் தங்கையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவரான மரிய ஜோசப் என்ற மகன் உள்ளார். இவரும் காயல்பட்டினம் சிங்கித்துறை பகுதியில் வசிக்கும் இருதயசாமியின் மகளான பிக்சியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இருவரும் காயல்பட்டினம் சிங்கித்துறையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லூர்தம்மாள்புரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தகுமார் என்ற மகன் உள்ளார். இவரை தருவைகுளம் காவல்துறையினர் வழிப்பறி வழக்கில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நந்தகுமாரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆற்றுமணல் திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுற்றுவட்டார பகுதியில் ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆழ்வார்தோப்பு மற்றும் தோழப்பன்பண்ணை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் பேரூர் பகுதியில் வசிக்கும் முத்துராமன் மற்றும் பூல்பாண்டி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக ஆற்றில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டா சைக்கிளில் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர்…. வழியில் நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் சங்கர் தனது சொந்த ஊரான சாலைப்புதூர் கிராமத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து சாலைப்புதூர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்ற லாரி…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தம்மாள் காலனி பகுதியில் துரைராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஸ்பிக்நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நரேந்திரன் வேலைக்கு செல்வதற்காக தூத்துக்குடியிலிருந்து ஸ்பிக்நகருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று நரேந்திரனின் மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்றது. அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில்…. மர்மநபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரநாராயணன் என்ற மகன் உள்ளார். இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சங்கரநாராயணன் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள கல் மண்டபத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் அதிகாலையில் தனது தலைக்கு பக்கத்தில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த வாலிபர்…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லெவிஞ்சிபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். இவருக்கும் பாத்திமா நகர் பகுதியில் வசிக்கும் ரகுமான் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகில் வெங்கடேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரகுமான் மற்றும் அவரது நண்பர் குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து வெங்கடேஷிடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என்னை என் கணவருடன் சேர்த்து வைங்க” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யாநகர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஒரு வருடமாக நடந்த வழக்கு விசாரணையில் முத்துக்குமார் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனியாக வசித்து வந்த செல்வராணி தற்போது கணவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மனைவி…. ஆத்திரத்தில் கணவரின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மாமியாரை வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஆரோக்கியமேரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஐஸ்வர்யா தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 2-வதாக ஐஸ்வர்யாவை கருப்பசாமி என்பவருக்கு ஆரோக்கியமேரி மறுமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கணவருடன் வசித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி தாளமுத்துநகர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆரோக்கியபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் லூர்தம்மாள்புரம் பகுதியில் வசிக்கும் பின்லேடன் மற்றும் எபனேசர் என்பதும், மேலும் அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவன்-மனைவி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

விவசாயி வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளமாங்குளம் பகுதியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. தற்போது 3-வது மகள் படித்து முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் பிச்சையாவும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ரயில்வே தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வாலிபரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வாலிபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி சென்று…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்துரு கடந்த 24-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று தூத்துக்குடி விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளத்தில் கிடந்த வாலிபர் பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சில்வர்புரம் பகுதியில் மாடன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வாலிபரின் உடலை மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் தருவைகுளம் பகுதியில் வசிக்கும் கோவில்ராஜ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தந்தை அளித்த புகார்…. வடமாநில வாலிபர் கைது….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் ஹரிபிரசாத் கேத்ரபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிபிரசாத் கேத்ரபால் அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் பச்சை பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பச்சை பெருமாள் புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர் குறித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி…. வாய்க்காலில் பிணமாக மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

காணாமல் போன தொழிலாளி வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராணிமகாராஜபுரம் பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோனமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 11-ந் தேதி வேலைக்கு சென்ற சோனமுத்து திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து அவரது மனைவி சோனமுத்துவை எல்லா இடங்களிலும் தேடியும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்பம் நடத்த மறுப்பு தெரிவித்த மனைவி…. இளம்பெண்ணை தாக்கிய வியாபாரி…. கைது செய்த போலீஸ்….!!

இளம்பெண்ணை தாக்கிய வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் பெரியதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகையா என்ற மகன் உள்ளார். இவர் கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சண்முகையாவுக்கும் அவருடைய மனைவி பெரியதாயிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியதாய் தனது 2 குழந்தைகளுடன் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து குழந்தைகளை பெரியதாயின் தங்கை சந்தனமாரி பராமரித்து வருகிறார். இந்நிலையில் சண்முகையா சந்தனமாரியால் தான் தனது மனைவி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளத்தில் பாய்ந்த ஆட்டோ…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணபாண்டியன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், திருநீலகண்டர் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சொர்ணபாண்டியன் அப்பகுதியில் வசிக்கும் தனது உறவினருடைய ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். அந்த ஆட்டோவில் தனது உறவினர்களான அதே ஊரில் வசிக்கும் ராமர், மந்திரமூர்த்தி ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளார். […]

Categories

Tech |