தமிழக டி.ஜி.பி. கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதியார் வித்தியாலயம் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டேஸ் போன்றவற்றை பெயிண்ட் அடித்து சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்களை […]
