Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

” இவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்” வகுப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. கடிதம் அனுப்பிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு….!!!!

தமிழக டி.ஜி.பி. கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதியார் வித்தியாலயம் என்ற  பள்ளி  இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில்  இந்த ஆண்டு பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டேஸ் போன்றவற்றை பெயிண்ட் அடித்து சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலை பணிகள்… போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்கள் வெட்டி அகற்றம்….மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை …!!!!

தூத்துக்குடி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்களை மின் வாரிய அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில் கான்கிரீட் ஸ்மார்ட் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடுகளில் சில இடங்களில் மின்கம்பங்கள் அகற்றாமல் சாலையின் நடுவில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நின்றது. இந்த மின் கம்பங்களை அகற்றும் பணி தற்சமயம் நடந்துள்ளது. அதனடிப்படையில் ஏற்கனவே சாலைகள் அமைத்து விட்டதால் மின்கம்பங்களை தோண்டி எடுக்க முடியவில்லை. அதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோதிய 2 மோட்டார் சைக்கிள்கள்….. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூடையார் புரம் கிராமத்தில் வக்கீலான முத்துலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிகாம் என்பவருடன் சேர்ந்து விளக்கு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி முத்துலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இலந்தைகுளம் பஞ்சாயத்து… “மானிய விலையில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்”…!!!!

இலந்தைகுளத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தில் மானங்காத்த கிராமத்தில் சமுதாய நல கூடத்தில் விவசாயிகளுக்கான மானிய முறையில் வேளாண்மை கருவிகள் விதைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவி செல்வி ரவிக்குமார் தலைமை தாங்கி தென்னங்கன்று, மருந்து தெளிப்பான், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு வழங்கினார். காய்கறி விதை தொகுப்பு 120 பேருக்கும் தோட்டக்கலை பயிர்களுக்கு இயற்கை உரம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி”…. முதலிடத்தை தட்டி சென்ற தென்னக ரயில்வே அணி…!!!!

அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் தென்னக ரயில்வே அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினத்தில் அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. காயல்பட்டினத்தில் ரெட் ஸ்டார் சங்கம் சார்பாக அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியானது சென்ற மூன்று நாட்களாக நடைபெற்று வந்ததில் தென்னக ரயில்வே அணி முதலிடம் பிடித்துள்ளது. மேற்கு ரயில்வே மும்பை அணி 2வது இடம் பிடித்தது. சென்னை ஐ பி எஸ் அப்துர் ரஹ்மான் கிராண்ட் பல்கலைக்கழக அணி மூன்றாம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி பள்ளியில் 48 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி”… ஏராளமானோர் பங்கேற்பு….!!!!

தூத்துக்குடி பள்ளியில் 48 வருடங்களுக்குப் பிறகு மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எஸ்.ஏ.வி மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு 1973-74 ஆம் வருடம் பயின்ற மாணவர்கள் நாற்பத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சியானது பள்ளி வளாகத்தில் நடைபெற பழைய மாணவரான மோகன் தலைமை தாங்க மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகிக்க வெங்கடேசன் வரவேற்றுப் பேச பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களான சங்கர்ராமன், பொன்னு அண்ணாமலை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சித்தவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருப்பூர் பகுதியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஆவார். இந்நிலையில் சித்தவன் புதூர் யூனியன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு முத்தலாபுரம் பகுதி வளைவில் சென்ற போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி சித்தவன் கீழே தவறி விழுந்தார். இந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் தேரியூர் மின்சார வாரிய அலுவலகம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் 3 பெரும் தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று 3 பேரில் இருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் குலசேகரன்பட்டினம் காவடி பிறை பகுதியில் வசிக்கும் கருப்பசாமி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு”… விவசாயிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி….!!!!!

தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் விவசாயிகள் சந்தோஷத்தில் இருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்திருக்கும் புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஆந்திரா தடுப்பணையில் தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக இந்த உபரி நீரானது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. மேலும் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்திருகின்றது. இந்நிலையில் ஒடுக்கத்தூர் மேல் அகரம்சாரி பகுதியில் கனமழை பெய்வதன் காரணமாக உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. இந்த ஆற்றின் வெள்ளம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி மாவட்டத்தில் 54 டாஸ்மாக் கடைகளுக்கு தடை”…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 54 டாஸ்மாக் கடைகள் வருகின்ற 22ஆம் தேதி மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நான்காம் வருடம் துப்பாக்கி சூடு சம்பவம் நினைவு தினத்தையொட்டி வருகின்ற 22ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 54 டாஸ்மாக் கடைகள் மூடியிருக்க வேண்டும். தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதியின்படி மதுபான விற்பனை தடை செய்யப் பட்டிருப்பதால் அன்றையதினம் மது விற்பனை நடைபெற கூடாது. அன்றைய தினம் மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடல் நண்பனாக பணியாற்ற 19 பேர் தேர்வு….. “அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பணி நியமன ஆணை வழங்கினார்”….!!!!

கடல் நண்பனாக தேர்வு செய்யப்பட்ட 19 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கியுள்ளார். மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டம் 2022- 23 வருடத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மீனவ கிராமங்களில் கடல் நண்பன் பணியாளராக பணியாற்றுவதற்கு ஒப்பந்தம் மூலம் வருவாய் கிராமங்களை சேர்ந்த 19 பேர் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கும் மீனவர்களுக்கும் இடையே பாலமாக இருந்து மீனவர்களின் கடல் மீன் வளம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளக்கூடிய முதல் நபராக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மது அருந்துவதை தட்டி கேட்ட மனைவி…. கணவனின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

மது அருந்துவதை தட்டி கேட்ட மனைவி மீது தீ வைத்த கணவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். மேலும் குருநாதன் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதன் வழக்கம்போல் மதுஅருந்திவிட்டு வந்ததால் தங்கம் இதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? டிப்ளமோ என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிப்ளமோ என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுக்காட்டூர் கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான பொன்னுச்சாமி ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் கல்வி படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பொன்னுச்சாமி ராஜா திடீரென வீட்டின் அருகில் உள்ள மாட்டு தொழுவத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி… காங்கிரஸ் துணைத்தலைவர் நூதன போராட்டம்… பரபரப்பு…!!!

காங்கிரஸ் துணைத் தலைவர் காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில்  காங்கிரஸ் துணை தலைவராக இருப்பவர்  அய்யலுசாமி. இவர் நேற்று முன்தினம் கடம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம்  காலை 7 மணி முதல் 8 மணி வரை நடந்தது. அவர் பக்கத்தில் புகைப்படத்துடன் பேனர்களை வைத்து கொண்டு ராஜீவ் காந்தி மற்றும்  வாழப்பாடி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் கோர விபத்து….!!

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வலதி மாயாண்டி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வலதி மாயாண்டி மோட்டார் சைக்கிளில் தனது அம்மாவையும், தனது அக்காளின் ஒரு வயது குழந்தை பேச்சிதன்சிகாவையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மணல் அள்ளியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நட்டாத்தி ஓடை பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக சாயர்புரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சாயர்புரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நட்டாத்தி ஓடை பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பாளையங்கோட்டை மணக்கரை பகுதியில் வசிக்கும் செல்லத்துரை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. தொழிலாளி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை திருடிய மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளியம்மாள்புரம் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பீரோவில் 5 1\2 பவுன் தங்கநகை வைத்திருந்தார். இந்நிலையில் செந்தில்வேல் பீரோவை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த 5 1\2 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செந்தில்வேல் இதுகுறித்து சாத்தான்குளம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு….. இளம்பெண் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

இளம்பெண்ணை தாக்கிய மற்றொரு பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காமராஜபுரம் வடக்கு தெருவில் முத்துவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கபாரதி(24) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் காளியம்மாள் என்பவர் தங்கபாரதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது காளியம்மாள் தங்கபாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த தங்கபாரதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

BREAKING: நாளை முதல் மே 15ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது. இந்நிலையில் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும்,சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் நாளை மாலை 6 மணி முதல் மே 15ஆம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். இந்த தடை உத்தரவை திருமணம், இறுதி சடங்கு ஊர்வலத்திற்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இதனை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து… அசத்திய ஆசிரியர்கள்… பாராட்டிய பொதுமக்கள்…!!!

அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து வைத்து ஆசிரியர்கள் அசத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் கீழநாலுமூலைகிணற்றில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் 100-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தநிலையில், மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் கறி விருந்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருந்த எலக்ட்ரீசியனுக்கு நடந்த பரிதாபம்… சோக சம்பவம்…!!!!

மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகில் வெள்ளாளன் கோட்டை பஞ்சாயத்து சூரியமினிக்கன் கிராமத்தில் வசித்து வந்தவர் எலக்ட்ரீசியன் செல்லத்துரை(55). இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், செண்பகராஜ், அருண் ராம் என 2 மகன்களும், சாந்தி என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் சூரியமினிக்கன் கிராமத்தில் இருக்கின்ற ஒருவருக்கு சொந்தமான மோட்டார் பம்புசெட் கிணற்றில் மின் ஒயர்கள் பழுதாகி இருந்த நிலையில், அதை சரி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குறைதீர் கூட்டத்தில்… “மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரம் பொருந்திய ஸ்கூட்டர்” வழங்கிய கலெக்டர்…!!!

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பொருந்திய ஸ்கூட்டர்களை கலெக்டர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) சரவணன், மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கீழ்தளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களிடம் நேரடியாக சென்று மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர்களுக்கு மூன்று சக்கரம் பொருந்திய மோட்டார் சைக்கிளையும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி… “கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டம்”….!!!!!

கோவில்பட்டியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் அரசு செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டி சென்ற இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று லீக் போட்டிகள் நடந்தது. அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்பு விளையாட்டு விடுதி அணியும் தாமஸ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதால்…. பறிமுதல் செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

23 பேருந்துகளில் உள்ள ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவத்திலுள்ள கோவில்பட்டி நகரில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், போக்குவரத்து கழக உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் திடீரென […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. பெண்கள் குறித்து பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…. கலந்து கொண்ட மாணவிகள்….!!

சமூகவலைதளங்களில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பெண்கள் ஆலோசனை குழுமம் சார்பில் ‘இன்றைய சமூக சூழலில் பெண்களின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதில் அவர் கூறியதாவது, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம்”…. ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம் பற்றி ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை பற்றிய தகவலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,  மே 1 முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி- ரூ.1014, கோவில்பட்டி- ரூ.1012.50, கழுகுமலை- ரூ.1021, கயத்தாறு- ரூ.1024, எட்டயபுரம்- ரூ.1012.50 மற்றும் சாத்தான்குளம்- ரூ.1031 என நிரண்யிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை”…. 5 பேரை கைது செய்த போலீஸார்…!!!!

ஆட்டோ டிரைவரை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் மேலத் தெருவில் வசித்து வந்தவர் துரைபாண்டி. ஆட்டோ டிரைவரான இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கின்றார்கள். சென்ற சில நாட்களுக்கு முன்பாக இவரும் இவரின் நண்பர் ஆறுமுகபாண்டியும் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று சிலர் ரேஷன் அரிசியை வாங்கி திருட்டுத்தனமாக விற்பனை செய்வதாக மனு அளித்துள்ளனர். நேற்று காலையில் இவரும் நண்பர் ஆறுமுகபாண்டியும் தளவாய்புரம் அருகே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் நிவாரண நிதியாக… இலங்கை தமிழர்களுக்கு உதவ ரூ 50,000 கொடுத்த யாசகர்… பாராட்டிய அதிகாரிகள்…!!!

யாசகர் பூல்பாண்டி இலங்கை தமிழர்களுக்கு உதவ ரூ 50,000 நிதி கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியில் வசித்து வருபவர் பூல்பாண்டி(50). இவர் யாசகம் எடுத்து தனது பகுதியில் இருக்கின்ற பள்ளிகளுக்கு தேவையான தளவாட பொருட்களை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் மதுரைக்கு வந்தபோது அங்கு கொரோனா காரணமாக ஊரடங்கு ஏற்பட்டது. இதனால் அவரால் தூத்துக்குடி செல்ல முடியவில்லை. அதனால் மதுரையிலே தங்கியுள்ளார். அதன்பின் அவர் மதுரையில் யாசகம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி மாவட்டத்தை பனை பொருள் உற்பத்தியில் முதல் மாவட்டமாக்க வேண்டும்”… ஆட்சியர் பேச்சு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தை பனை பொருள் உற்பத்தியில் முதல் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் வளர்ச்சி வாரியம், நெல்லை மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம் உள்ளிட்டவை இணைந்து பனைவெல்ல கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன முறையில் பனை வெல்லம், பனங்கல்கண்டு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்கள் வழங்கும் விழாவானது காயல்பட்டினத்திற்கு அருகே இருக்கும் ஓடைக்கரையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. ஆகஸ்ட், செப்டம்பர், […]

Categories
தூத்துக்குடி புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின்போது…. கஞ்சா விற்ற 2 இளைஞர்கள்… கைது செய்த போலீஸார்…!!!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்களை கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திற்கு அருகில் உள்ள தருவைகுளம் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வடக்கு கல்மேடு-பட்டீயூர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பாண்டியாபுரம் பகுதியில் வசித்து வரும் சூர்யா என்பது தெரியவந்தது. அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவரிடமிருந்த 1 கிலோ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“புதிய இடத்தில் சடலத்தை அடக்கம் செய்ய கூடாது”… இருதரப்பினர் எதிர்ப்பு…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்…!!!!

புதிய இடத்தில் மூதாட்டியின் சடலத்தை புதைக்க இரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் தட்டார் மடத்தில் உள்ள ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் ஆர்.சி ஆலயத்துக்குச் சொந்தமான சுடுகாட்டில்  புதைக்கப்பட்டு வந்த நிலையில் அந்த இடத்தை விரிவாக்கம் செய்யும் பணி காரணமாக நிர்வாகம் அந்த பகுதியில் கொம்மடிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பகுதியில் இடம் வாங்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் அந்த புதிய இடத்தில் சடலத்தை புதைக்க கூடாது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விவசாயிகள் பெயரில் மோசடி… கடன்களை ரத்து செய்ய கோரிக்கை… தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்…!!!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைய காயல் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பொதுமக்கள் பெயரில் மோசடியாக பெறப்பட்ட கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி கொண்ட மோட்டார் சைக்கிள்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருமங்களக்குறிச்சி பகுதியில் விவசாயியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காயத்ரி  என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது தளவாய்புரம் நாற்கரசாலையில் வந்து கொண்டிருந்தபோது  இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த நெல்லை கருப்பன்துறை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தனியார் காப்பகத்தில் சிறுவர்களை துன்புறுத்திய நிர்வாக அதிகாரி”… பெற்றோர்கள் புகார்… அதிரடியாக கைது செய்த போலீஸார்…!!!!

சாத்தான்குளம் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவர்களை வேலை செய்யுமாறு துன்புறுத்திய நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் ஆனந்தபுரத்தில் தனியார் சிறுவர் காப்பகத்தில் சிறுவர்களை அதன் நிர்வாகிகள் வேலை செய்யுமாறு துன்புறுத்தி வந்ததால் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் மூலம் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்கள். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் அந்த காப்பகத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது அரசின் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில்”… நடைபெற்ற பிரதோஷ விழா…ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று பிரதோசத்தையொட்டி விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் செண்பகவல்லி அம்மன் உடனுரை பூமிநாத சுவாமி கோவிலில் நேற்று பிரதோசத்தையொட்டி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதையடுத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையடுத்து நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையிலான கோவில் ஊழியர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இரண்டு சிறுவர்களை கொன்ற சித்தப்பா”… இரட்டை ஆயுள் தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

இரண்டு மகன்களை கொன்ற சித்தப்பாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் அருகே இருக்கும் அயன்பொம்மையாபுரத்தில் வசித்து வருபவர் ஜோதிமுத்து. இவரின் மனைவி உஷாராணி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றான். உஷாராணியின் தங்கை மகாலட்சுமி. இவர் தனது அக்காவின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் போது அங்கு இருக்கும் ஜோதி முத்துவின் தம்பியான ரத்தினராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கின்றது. சென்ற 2010ஆம் வருடம் ரத்தினராஜ் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு வெளியூருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவல்…. “8 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்”… தீவிர விசாரணை…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துறைமுகம் வழியாக மலேசியாவில் இருக்கும் போர்ட் கிலாங் துறைமுகத்துக்கு செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக பெங்களூரு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் அதிகாரிகள் நேற்று தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் இருக்கும் தனியார் சரக்கு பெட்டக குடோனில் சோதனை நடத்தியபோது அங்கு மலேசியாவுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்த ஆறு பேர்”… ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அளித்து கோர்ட் தீர்ப்பு…!!!!

கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்த 6 பேருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சென்ற 2000-03 வருடம் வரையிலான காலக்கட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உழவர் கடன் அட்டை திட்ட காசுகடனில் பல மோசடிகளை பணியிலிருந்தோர் செய்திருக்கின்றார்கள். மேலும் போலி பத்திரம், போலி கையெழுத்து உள்ளிட்டவற்றை தயார் செய்து ரூபாய் 28 லட்சத்து 43 ஆயிரத்து 45 கையாடல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த கடையை பார்த்தா சந்தேகமா இருக்கு?…. வசமாக சிக்கிய நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி-கடலையூர் சாலையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சந்திரன் என்பவர் நடத்தி வரும் குளிர்பான கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

#BREAKING: நிலக்கரி தட்டுப்பாடு….. தூத்துக்குடியில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மின் வெட்டு ஏற்பட்டது. இதற்கு காரணமாக சொல்லப்பட்டது மத்திய அரசு தொகுப்பிலிருந்து போதுமான நிலக்கரி தமிழகத்திற்கு வரவில்லை.. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்வெட்டு ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.. இந்நிலையில் தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, தூத்துக்குடி அனல் மின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்… துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்… டிஜிபி உத்தரவு…!!!

துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி பி.கணேஷ் என்பவர் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிலையில், அவர்  திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உதயசூரியன் என்பவர் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிலையில், அவர்  கிருஷ்ணகிரி மாவட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களே பயன்படுத்தி கொள்ளுங்க…. ரூ.16 கோடியில்…. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவி….!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் கருவியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டீன் நேரு தெரிவித்தார். தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் இந்திய மருத்துவ கழகம் சார்பாக புற்றுநோய் சிகிச்சையில் நவீன முறைகள் குறித்து மருத்துவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய மருத்துவ கழக தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் நேரு, டாக்டர்கள் மதிப் பிரகாசம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதல்…. கோர விபத்தில் ஒருவர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவர் கரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் விருதலைபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் அமுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்தையாபுரம் பஜார் பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மடத்தூர் பகுதியில் வசிக்கும் பச்சம்மால் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கலவை இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

கலவை இயந்திரத்தில் தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயாமொழி பள்ளத்தூர் பகுதியில் ஆறுமுகப்பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லாமொழி அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகப்பெருமாள் கடந்த 22-ஆம் தேதி மண் கலவை இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ஆருமுகப்பெருமாளை உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வேன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளை தாவீது நகர்ப்பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆத்தி கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் சாயர் புரத்திலிருந்து பண்ணைவிளை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நட்டாத்தி பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் ஆத்தி கிருஷ்ணன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. பெற்றோர் அளித்த புகார்….. கட்டிட தொழிலாளி கைது….!!

சிறுமியை கடத்திய கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அழகிய மண்டபம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தட்டார்மடம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது சேகர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை கடந்த 26-ஆம் தேதி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தட்டார்மடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ்நாட்டுகுறிச்சி கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோடங்கிபட்டி பஞ்சு தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் அதிகமாக மது குடித்துவிட்டு முத்துலாபுரம் ஆற்றுப்பகுதியில் சுயநினைவின்றி கிடப்பதாக அந்த பகுதியில் சென்று வந்தவர்கள் மாரியப்பன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு விரைந்து சென்று சுயநினைவின்றி கிடந்த மாரியப்பனை உடனடியாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டயர் கடையில் திருட்டு…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

டயர் கடையில் பணம், கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போல்பேட்டை பகுதியில் செல்வக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எட்டயபுரம் பகுதியில் டயர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வகுமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.15 ஆயிரம்,  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற வியாபாரி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் குதித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பன்னம்பாறை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மும்பை கால்கோப்பர் பகுதியில் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முருகேசன் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் புது வீடு கட்டி கடந்த 15-ஆம் தேதி புதுமனை புகுவிழாக்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் கருங்கடலில் உள்ள நண்பரை பார்க்க கடந்த 14-ஆம் […]

Categories

Tech |