Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாடியிலிருந்து இறங்கி வந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுமை கிணறு பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான செல்வமணி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ரோசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 5 வருடங்களாக செல்வமணியும் ரோசியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ரோசி திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் தாத்தா சுப்பையா வீட்டில் மகனுடன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு…. டி.எஸ்.பியின் திடீர் எச்சரிக்கை…. எதற்காக தெரியுமா….?

ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸ் சூப்பிரண்டு கடுமையாக எச்சரித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆட்டோ டிரைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அவர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்து இல்லாமல் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுரை வழங்கினார். அதன்பிறகு முறப்பநாடு பகுதியில் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்றதால் தான் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் எனவும் கூறினார். அந்த 4  வயது குழந்தை பள்ளிக்கு சென்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் திடீர் தீ…. அதிர்ச்சியில் உறைந்த வீடியோ…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

ஓடும் பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் உடன்குடி உள்ளது. இங்கிருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு கிளம்பியது. இப்பேருந்து கோவைக்கு சென்றது. இந்த பேருந்து தூத்துக்குடி டோல்கேட் பகுதிக்கு அருகில் சென்றது. அப்போது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் தீ விபத்து பற்றி ஓட்டுநரிடம் உடனடியாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஓட்டுனர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அதன்பிறகு பேருந்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர்…. திடிரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே. வி.கே. நகரில் முதியவரான  உமையண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அண்ணாநகர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த உமையண்ணனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உமையண்ணன் உயிரிழந்துவிட்டார். இது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த லாரி ஓட்டுநர்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி ஓட்டுநரிடம் செல்போன் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் சாலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர்  லாரியில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர் களைப்பாக இருந்ததால் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். அப்போது அவ்வழியாக  வந்த  மாரியப்பன்  என்பவர்  லாரியில் தூங்கிக்கொண்டிருந்த செந்தில்குமாரின்  செல்போனை திருடியுள்ளார். இதனை பார்த்த செந்தில்குமார் அப்பகுதி மக்களின் உதவியுடன் மாறியப்பனை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து  காயமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீ எதுக்கு இங்க நிக்க?…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மடத்தூர்  பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பதும், அவ்வழியாக வேலை முடித்துவிட்டு வரும் கூலி தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜபாண்டியை  கைது செய்தனர். மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஆட்டோ ஓட்டுநர்கள் கவனத்திற்கு” இப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்…. வெளியான அறிவிப்பு….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்டம்  போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் 4 1/2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு காரணம் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகமான பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வது தான். எனவே ஆட்டோ ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டோ, மது அருந்திக்கொண்டோ  ஆட்டோ ஓட்டக்கூடாது. […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. இனி ரயில் நிலையத்தில்…. “கோவில்பட்டி கடலைமிட்டாய்”…. வெளியான குட் நியூஸ்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்னும் ஊரில் கடலை மிட்டாய் மிகவும் பிரபலமானது. இந்த கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே துறையின் புதிய திட்டத்தின் கீழ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்த ஊரில் புகழ்பெற்ற கடலைமிட்டாய் சிறப்பு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவு பண்டங்களை அவற்றின் தயாரிப்புக்கு பெயர் பெற்ற ஊரில் உள்ள ரயில் நிலையங்களில் விற்பனை செய்யும் திட்டத்தை ஒரு நிலையம் ஒரு உணவுப் பொருள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டு செயல்படுத்துவதற்கான இடங்கள்”…. சுற்றுலாத் துறை இயக்குனர் நேரில் ஆய்வு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுக கடற்கரையில் கடல் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கான இடங்களை சுற்றுலா துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கான இடங்களை தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் இருக்கும் முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரையில் சுற்றுலாத்துறை, கலை பண்பாடு மற்றும் இந்து அறநிலையத் துறை இயக்குனர் சந்திரமோகன்சென்ற சில மாதங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சூரிய சக்தியால் இயக்கப்படும் பம்புசெட்டுகள்”….. பராமரிப்பு மையம் மானியத்தில் அமைப்பதற்கான புதிய திட்டம்….!!!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயக்கப்படும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையத்தை மானியத்தில் அமைப்பதற்கான புதிய திட்டம் செயல்படுத்துவதாக கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ் அரசின் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுது நீக்கும் மையத்தை இப்பொழுது மானியத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

4 மாத கர்ப்பிணியான காதல் மனைவி…. கள்ளக் காதலனோடு ஓட்டம்…. கணவனை தேடும் ஐஸ்வர்யா…. பெரும் பரபரப்பு ….!!!!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி முத்து. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்பவரும் கடந்த வருடம் திருமணம் காதல் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஞானதீபம் 4 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் கடந்த 15ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து அந்தோணி முத்து காவல்நிலையத்தில் தனது கர்ப்பிணி மனைவி ஞானதீபத்தை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார் இதுகுறித்து காவல்துறை விசாரணையில், ஞானதீபம் அந்த பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஆண் ஒருவரோடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சாத்தான்குளம் அருகே உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா”…. மூன்று நாட்கள் நடைபெற்ற பூஜைகள்…!!!!

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் உச்சிமாகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் மூன்று நாட்கள் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாளில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம், 108 மூலிகை திரவ ஹோமம் நடைபெற்றது. இரண்டாம் நாளில் புண்ணிய வாசன வாசு, யாகாலை பூஜை நடைபெற்றது. மூன்றாம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்…. “காரில் கடத்திச் செல்லப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி”…. பறிமுதல் செய்து விசாரணை…!!!!

கயத்தாறு அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகத்தில் ஆங்காங்கே ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதால் அதிகாரிகள் திடீர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக சென்ற காரை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து டிரைவரிடம் விசாரணை செய்ததில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சூப்பரோ சூப்பர்” தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அரசுப்பள்ளி…. ஆசியருக்கு குவியும் பாராட்டுக்கள்…..!!!!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மக்கள் கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவது ஆகும். தமிழக அரசும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு சில அரசுப்பள்ளி ஆசிரியர்களும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தொடுதிரை, ஸ்மார்ட்போன் மூலம் பாடம் எடுப்பது, 3டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் சூரிய முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தனகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தனகுமார் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. மேலும் சந்தனகுமார் அவரது பெற்றோரிடம் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் சூரிய முத்து சந்தனகுமாரை கண்டித்துள்ளார். இந்நிலையில் சந்தனகுமார் அறைக்குள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இங்கே மது அருந்தாதீர்கள்” வட மாநில தொழிலாளிக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்பிக் நகர்-அத்திமரப்பட்டி சாலையில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த முஸ்துகில் இஸ்ஸாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முஸ்துகில் இஸ்ஸாம் தங்கியிருக்கும் காம்பவுண்டுக்கு வெளியே சிலபேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த முஸ்துகில் இஸ்ஸாம் இங்கு வைத்து மது அருந்தாதீர்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது அருந்தி கொண்டிருந்தவர்கள் முஸ்துகில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தோரணம் கட்டி கொண்டிருந்த வாலிபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்குளம் பகுதியில் இசக்கிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இசக்கிராஜா நாளை நடைபெறவிருக்கும் மேலகுளத்துக்கரை இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் தோரணம் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இசக்கிராஜா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காலிக்குடங்களுடன் போராடிய பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து 1-வது வார்டு பகுதியான பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊர் தலைவர் கருப்பசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், துணை தலைவர் கல்யாண சுந்தரம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் வைகாசி விசாக திருவிழா…. கோலாகலமாக கொண்டாட்டம்….!!!!!

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய கோவிலில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி வைகாசி விசாக திருவிழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 01.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் சண்முகருக்கு சிறப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர்”…. நீரில் மூழ்கி பரிதாபமாக பலி…!!!!

நண்பர்களுடன் ஒரு கல்லூரியில் உள்ள நீச்சல் குளத்திற்கு குளிக்கச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்த ஜெரி என்பவரின் மகன் ஜெட்டா. இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்திருக்கின்றார். ஜெட்டா தனது நண்பர்களுடன் ஒரு கல்லூரியில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக சென்றிருக்கின்றார். அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீர் மயங்கி விழுந்திருக்யிருக்கின்றார். இதை பார்த்த அவரின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் உடனடியாக அவரை மீட்டு தனியார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…. “காட்டுநாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு”….!!!!!!

ஆட்சியர் அலுவலகத்தில் காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாணவ-மாணவிகள் மனுவை கொடுத்துள்ளனர். தமிழகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வாரம்தோறும் திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுப்பார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட புறநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா தலைமையிலான காட்டுநாயக்கன் சமூதாயத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அவர்கள் மனுவில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சிறுமியை கொலை செய்த வாலிபர்”…. வெட்டி கொலை செய்த தந்தை… கைது செய்த போலீஸார்…!!!!!

திருச்செந்தூரில் மகளை கொலை செய்த இளைஞரை தந்தை வெட்டி கொலை செய்ததையடுத்து போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி சாதரக் கோன்விளையை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் மணிகண்டன். இவரின் சகோதரி உச்சிமாகாளி என்பவர் திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் வசித்து வரும் நிலையில் அவரின் மகளுக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி களக்காடு அருகே இருக்கும் திருக்குறுங்குடி நம்பி கோவிலில் நடைபெற இருந்தது. இதனால் மணிகண்டன் அவரின் நண்பர் எலக்ட்ரீசியன் கண்ணன் என்பவரை அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கந்துவட்டி வழக்கில் கைதானவரின் வீட்டில் 22 ஆவணங்கள் பறிமுதல்”…. கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு…!!!!

கந்துவட்டி வழக்கில் கைதானவரின் வீட்டில் 22 ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்ததையடுத்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் கெட்டியம்மாள்பரம் பகுதியில் வாழ்ந்து வரும் நம்பி என்பவரிடமிருந்து கடன் வாங்கிய ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சென்று 9ஆம் தேதி போலீசார் நம்பியை கைது செய்தார்கள். இதையடுத்து நம்பியின் வீட்டை போலீசார் சோதனை செய்ததில் தொகை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“30-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்”…. தூத்துக்குடியில் 917 மையங்கள்….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள 917 மையங்கள் அமைக்கப் பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 30 ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரசு பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் என மாவட்டத்தில் 917 மையங்களில் கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம் நடைபெற்றது. தடுப்பூசி முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பிரையண்ட் நகரில் இருக்கும் பூங்கா சுத்தப்படுத்தும் பணி”…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரையண்ட் நகரில் இருக்கும் பூங்காவை சுத்தப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரையண்ட் நகரில் இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற இரண்டு வருடங்களாகவே பயன்பாடின்றி இருந்து வருகின்றது. பூங்கா மூடப்பட்டிருப்பதால் முள் செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கின்றது. மேலும் இதனால் சமூக விரோத செயல்கள்  தொடர்ந்து நடந்து வருவதாக பொதுமக்கள் கூறினார். ஆகையால் பூங்காவை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துநர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலி”…. காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு….!!!!!

ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலியை இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இருக்கும் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் நாகமுத்து. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் திருச்செந்தூரில் உள்ள வடக்கு ரத வீதியில் இருக்கும் இனிப்புக் கடையில் பண்டங்கள் வாங்க வந்த பொழுது கடை முன்பாக நான்கு பவுன் தங்க சங்கிலி கீழே இருந்திருக்கின்றது. உடனடியாக அவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மகளை கிண்டல் செய்த எலக்ட்ரீசியனை கொலை செய்த தந்தை”…. கைது செய்த போலீஸார்…!!!!!

மகளை கிண்டல் செய்த வாலிபரை தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி சாதரக் கோன்விளையை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் மணிகண்டன். இவரின் சகோதரி உச்சிமாகாளி என்பவர் திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் வசித்து வரும் நிலையில் அவரின் மகளுக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி களக்காடு அருகே இருக்கும் திருக்குறுங்குடி நம்பி கோவிலில் நடைபெற இருந்தது. இதனால் மணிகண்டன் அவரின் நண்பர் எலக்ட்ரீசியன் கண்ணன் என்பவரை அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(11.06.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முக்கிய அறிவிப்பு ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  நாளை (11-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் மழைகாலங்களில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் உள்ள பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடிபோதையில்…. தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரயிலில் அடிபட்டு பலி…. ஒருவர் படுகாயம்…!!!!

குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய  இரண்டு பேர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பணகுடி தளவாய்புரத்தில் வசித்த குழந்தை துரை என்பவருடைய மகன் 27 வயதுடைய ஜெபசிங். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களான தூத்துக்குடி திரு.வி.க நகர் 3வது தெருவில் வசித்த சண்முகசுந்தரம் என்பவருடைய மகன் 23 வயதுடைய மாரிமுத்து. தூத்துக்குடி மூன்றாவது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு… வாழ்த்து தெரிவித்த காவல்துறையினர்….!!!!

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் கோபி. இவர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், காவல்துறையினர் பதவி உயர்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபிக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூா், ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜூன் 10) மின்தடை…!!

திருச்செந்தூா், உடன்குடி, ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் கோட்டத்துக்குட்பட்ட திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக வீரபாண்டியன்பட்டினம் , ராஜ்கண்ணா நகா், காயல்பட்டினம் ரோடு, தேரிக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நாயின் கழுத்தில் சிக்கிய பிளாஸ்டிக்கை…. அகற்றிய வெளிநாட்டுப் பெண்…. பாராட்டிய பொதுமக்கள்….!!!!

நாயின் கழுத்தில் சிக்கியிருந்த உடைந்த பிளாஸ்டிக் குடத்தை வெளிநாட்டுப் பெண் ஒருவர் லாவகமாக எடுத்த காட்சி பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டு பாளையங்கோட்டை சாலையில் மில்லர்புரம் பகுதியில் ரோட்டின் ஓரமாக ஒரு நாய் நின்றுகொண்டு இருந்தது. அந்த நாயின் கழுத்தில் உடைந்த பிளாஸ்டிக் குடத்தின் வாய் பகுதி மாலை போன்று மாட்டிக் கொண்டுள்ளது. இதனால் அந்த நாய் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ரோட்டை கடந்து சென்ற பலரும் இதனை வேடிக்கை பார்த்தபடியே சென்றுள்ளார்கள். அதேசமயம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஜமாபந்தியில்…. நத்தம் சிட்டா நகல்,முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உத்தரவு…. வழங்கிய கலெக்டர்….!!!!!

 ஜமாபந்தியில் 3 பேருக்கு நத்தம் சிட்டா நகலும், 12 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவும், 5 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஜமாபந்தி நடைபெற்று வந்துள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்ட கிராம மக்கள் ஜமாபந்தியில் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். ஜமாபந்தி நேற்று முன்தினம் முடிவடைந்து உள்ளது. கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பட்டா மாறுதல்கள், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்…. “35 பயனாளிகளுக்கு ரூ 1 கோடியே 95 லட்சம் கடனுதவி”…. வழங்கிய கலெக்டர்….!!!!

வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு ரூ ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பிலான கடன் உதவியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 75வது சுதந்திர தின நாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு அனைத்து தனியார்த்துறை, பொதுத்துறை வங்கிகள் சேர்ந்து வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி 2021-22 ஆம் நிதி ஆண்டில் 2997 பயனாளர்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. பறிமுதல் செய்த போலீஸ்….!!

டீக்கடையில் விற்பனை செய்த 30 கிலோ புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாபுதுக்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாற்கர சாலையில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் டீக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனின் டீ கடையில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் கடையில் 30 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கதவு…. அதிர்ச்சியடைந்த ஒர்க் ஷாப் உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஒர்க் ஷாப் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பால தண்டாயுத நகர் பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் மடத்தூர் பகுதியில் கார் டிங்கரிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில் இசக்கி தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு இசக்கி அதிர்ச்சி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட முன்விரோதம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுக்கு முன்பு சிதம்பரம் இறந்துவிட்டார். இதனால் ராமலட்சுமி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே ராமலட்சுமிக்கும் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிலருக்கும் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்”…. 30 மாணவர்கள் தேர்வு… வாழ்த்திய பேராசிரியர்கள்…!!!!

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 30 மாணவர்கள் தேர்வானார்கள்.  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகதர மதிப்பீட்டு குழு மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருவனந்தபுரத்தில் உள்ள ராமச்சந்திரா குரூப் ஆப் கம்பெனி யில் பணிபுரிய தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் வணிகவியல் துறை, பொருளாதார துறை, வணிக வேளாண்மை துறையை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெட்டி கடையில் திடீர் சோதனை…. புகையிலை பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூர்த்தீஸ்வரம் நடுத்தெருவில் ராமர் பாண்டியன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராமர் பாண்டியனின் பெட்டிக்கடையில் காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ராமர்பாண்டியன் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 3 கிலோ 900 கிராம் புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனக்கு வீட்டை எழுதி கொடு” கயிற்றால் கழுத்தை இறுக்கி தந்தையை கொலை செய்த குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தந்தையை கொலை செய்த வாலிபர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதுண்ணாங்குடி  பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பெனிஸ்கர் என்ற மகனும், 3  மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மகாராஜன் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. அண்ணனை கட்டையால் அடித்து” கொலை செய்த தம்பி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியில் தங்கபாண்டியன்-ஆறுமுகதாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செல்லத்துரை, முத்துச்செல்வம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர்.  இந்நிலையில்  செல்லத்துரை தினமும் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதைப்போல் நேற்றும்  மது குடித்துவிட்டு ஆறுமுகதாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த முத்துச்செல்வம் வீட்டிலிருந்த கட்டையை கொண்டு செல்லத்துரையை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காரில் சென்று கொண்டிருந்த குடும்பம்” திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் இளங்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவி உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து தெற்கு காட்டான் சாலை பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனைவரும் காரில் இருந்து  இறங்கி விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்…. பொதுமக்களின் தகவல்…. போலீஸ் விசாரணை….!!

மணப்பாடு கடற்கரையில் இளம்பெண் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணப்பாடு கலங்கரை விளக்கம் அருகில் அதிகாலை 9 மணியளவில் 25 வயது முதல் 35 வயதுவரை உள்ள மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து குலசேகரபட்டினம் கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின் அந்த பெண்ணின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. மர்ம முறையில் இறந்து கிடந்த தொழிலாளி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதுண்ணாக்குடி பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஆனால் நாகராஜன் முருகம்மாள் மீது சந்தேகமடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகராஜன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு கொலை மிரட்டல்…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்…!!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜீவ் நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிவண்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும் அவரது மனைவி மைதிலி என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மணிவண்ணன் மைதிலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த மைதிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. மாணவிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் சென்ட்ரிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்பாபு(20) என்ற மகனும் கிருஷ்ணபிரியா(16) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் கிருஷ்ணபிரியா தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரகிரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சண்முகத்தாய் தனது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்… “போதை, காவல் நண்பன் என 2 குறும்படங்கள்”…. வெளியீட்டு விழா…!!!!

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக போதை, காவல் நண்பன் என்ற இரு குறும்படங்கள் வெளியீட்டு விழா காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் போதை, காவல் நண்பன் என்ற இரு குறும்படங்கள் வெளியீட்டு விழா காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், கல்லூரி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உண்டியலை உடைத்து பணம் திருட்டு…. கோவில் நிர்வாகிகள் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல பாண்டியாபுரம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் மணியாட்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது ராஜகோபால் நகர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள்….. “அமமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டிக்கொலை”…. போலீசார் வலைவீச்சு…!!!!!

அமமுக நிர்வாகி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் தெற்கு காரசேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்து கொண்டிருந்தார். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றிய அமமுக நிர்வாகியாக இருந்தார். இவர் பாளையங்கோட்டையில் உள்ள குல வணிகர் குலத்தில் குடியிருப்பு வளாகத்தில் மனைவி, குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடையிலிருந்து சுப்பிரமணியன் நேற்று இரவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திடீரென மயங்கி விழுந்த வாலிபர்” உறவினர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்செந்தூரை சேர்ந்த மோகன் என்பவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் கடந்த 23-ஆம் தேதி நிறுவனத்தில் வைத்து திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக […]

Categories

Tech |