புத்தாண்டு இரவில் வீலிங்-பைக்ரேஸ்க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக்ரேஸுக்கும் வீலிங் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பூங்கா ரோடு, அங்கிருக்கும் பூங்காக்கள், துறைமுகம், தெர்மல் நகர் பீச் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் […]
