வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே வந்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த தம்பதியினர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த […]
