திருச்சியில் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, காவல்காரன்பட்டி ஆலத்தூர் பகுதியை சேர்ந்த காவலர் மகாலிங்கம். இவருக்கு 33 வயது ஆகிறது. இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது திருமணமாக நிஷா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜீயாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரை மாற்றலாகி பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் காவலராக […]
