Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உரிமையை ஏன் விட்டு கொடுத்தீங்க…. சிறை கைதிகளின் முடிவு…. வெளியான பரபரப்பு தகவல்….!!

திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 21 கைதிகள் தபால் ஓட்டு போட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என மொத்தம் 1, 500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்கு விசாரணைக் கைதிகளுக்கோ அல்லது தண்டனை கைதிகளுக்கோ அனுமதி கிடையாது. ஆனால் இதற்கு மாறாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மட்டும் ஓட்டு போட அனுமதி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உங்களை தேடி நாங்களே வரோம்…. 105 வயது முதியவர் அளித்த வாக்கு…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

105 வயது முதியவர் தபால் மூலம் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் 80 வயதை கடந்த முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் இருந்து தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது துவங்கியுள்ளது. இதற்காக முசிறி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சர்மா மேற்பார்வையில் […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியை திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும் கைப்பற்றியுள்ளனர். காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக தலா ஒரு முறை வென்றுள்ளது. தொகுதியின் தற்போதய எம்.எல்.ஏ  திமுகவின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருவெரும்பூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,91,891 ஆகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெல் தொழிற்சாலை முடங்கிப்போய் உள்ளதால் அப்பகுதியில் சிறு குறு தொழிற்சாலைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏராளமானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

முசிறி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

முசிறி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும், காங்கிரஸ் இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. அதிக அளவாக அதிமுக 8 முறை வென்றுள்ளது. தற்போதய எம்.எல்.ஏ அதிமுகவின் செல்வராசு. முசிறி தொகுதியில் மொத்தம் 2,32,117 வாக்காளர்கள் உள்ளனர். முசிறி பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. தாத்தையங்கார்பேட்டை பகுதியில் கை கைத்தறி நெசவு தொழில் நலிந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

துறையூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

துறையூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் இரு முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் ஸ்டாலின் குமார். துறையூர் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,25,545 ஆகும். புளியஞ்சோலை ஐயாறு நதியில் பாசன வாய்க்கால் ஏற்படுத்துவதன் மூலம் பாசன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. நெசவு மற்றும் தங்க நகை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக, இந்திய கம்யூனிஸ்ட், ஜனதா கட்சி மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் தலா ஒரு முறை வென்றுள்ளனர். அதிகளவாக அதிமுக 9  முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. 2011 தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். சொத்து குவிப்பு வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டதால் இடைத் தேர்தலை சந்தித்தது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுக அமைச்சர் வளர்மதி. ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்தம் 3,10,739 வாக்காளர்கள் உள்ளனர். ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி உள்ள அடிப்படை […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

மணப்பாறை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

1977 ஆம் ஆண்டு முதல் மருங்காபுரி தொகுதியாக இருந்தது மறுசீரமைப்பில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. இங்கு காங்கிரஸ் மற்றும் திமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 8 முறை தொகுதி கைப்பற்றியுள்ளது. மணப்பாறை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,88,990 ஆகும். தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் ஆர். சந்திரசேகர். மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பதும் […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

திருச்சி இரண்டு என அழைக்கப்பட்டு வந்த தொகுதி மறுசீரமைக்கப்பட்டு தற்போது திருச்சி மேற்கு தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ  திமுகவின் முதன்மை செயலாளர் கே.என். நேரு. திருச்சி மேற்கு தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,68,379 ஆகும். திருச்சி மாநகராட்சியின் மையப் பகுதியாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் நிலையில், ஒருங்கிணைந்த பேருந்து […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருச்சி ஓன்று அழைக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி கிழக்கு என பெயர் மாற்றம் பெற்றது. இங்கு காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்.எல்.ஏ அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி கிழக்கு தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,54,427 ஆகும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவங்கள ஒரு வருஷம் ஆகியும் கண்டுபிடிக்கல…. காவல்நிலைய வளாகத்தில் தற்கொலை முயற்சி…. குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளியின் முடிவு…!!

காணாமல் போன தனது மனைவி மற்றும் குழந்தைகள் கிடைக்காத விரக்தியில் ஒருவர் காவல் நிலைய வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலியாபுரம் பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சோலை ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு துர்கேஷ், நிதிஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சோலை ஈஸ்வரி தனது மகன்களுடன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மேளதாளங்கள் முழங்க…. யானை மீது அம்மன் ஊர்வலம்…. விமர்சையாக கொண்டாடப்பட்ட திருவிழா….!!

மகா மாரியம்மன் கோவில் திருவிழாவானது விமர்சையாக நடை பெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி பெரியார் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேளதாளங்கள் முழங்க காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து யானை மீது வைத்தபடியும், தலையில் சுமந்தபடியும் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று உள்ளனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் தீ மிதித்து தங்களது நேர்த்தி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

50 கோடி ரூபாய் பாதிப்பு…. இதை கண்டிப்பா பண்ண கூடாது…. அதிகாரிகளின் போராட்டத்தால் பரபரப்பு….!!

பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரீமிய தொகை 50 கோடி ரூபாய் செலுத்துவது பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொது இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் மத்திய அரசின் அறிவிப்பின்படி பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் வாடிக்கையாளர்கள் பிரீமியம் செலுத்துதல் மற்றும் காசோலை பரிமாற்றம் போன்றவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி ஒத்தக்கடை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அங்கும் இங்கும் நகர்ந்த மாடுகள்…. சாலையில் கவிழ்ந்த வாகனம்…. திருச்சியில் பரபரப்பு….!!

மாடுகள் அங்கும் இங்கும் நகர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை கல்கண்டார் கோட்டை பகுதியில் இருந்து மாடுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் சென்றுள்ளது. இந்த வாகனம் பழைய பால்பண்ணை அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாடுகள் அங்கும் இங்கும் நகர்ந்ததால் சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்துவிட்டது. இதனால் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விட்டது. இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…. கண்டுபிடிக்கப்பட்ட போலி குடிநீர் நிறுவனம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் போலியாக செயல்பட்ட நிறுவனத்தை அதிகாரிகள் கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சஞ்சீவி நகரில் போலியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை திருச்சி மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு தலைமையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது பாதுகாப்பற்ற குடிநீரை பழைய தண்ணீர் பாட்டில்களில் நிரப்பி உணவு பாதுகாப்பு துறையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இப்பவே தட்டுப்பாடு வந்துருச்சு…. புகார் அளித்தும் பயனில்லை…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இதனையடுத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், போதுமான அளவு விநியோகம் செய்யப்படவில்லை. இவ்வாறு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே குடிநீர் பிரச்சனை அதிகரித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதியில் வசிக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரொம்ப சிரமமா இருக்கு…. எங்கையும் பணம் இல்ல…. போராட்டத்தால் பாதிக்கப்படும் வாழ்வு….!!

வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மத்திய அரசு இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்ததற்கு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சி வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், தர்ணா போராட்டம் போன்றவை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதுதானே பெருமை…. சிலம்பத்தில் வெற்றி பெற்று அசத்தியவர்கள்…. உற்சாகமான வரவேற்பு….!!

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்று வீடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் எட்டாவது மாநில சிலம்பம் போட்டி நடைபெற்று உள்ளது. இந்த போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பில் காவல் துறை அதிகாரி அரவிந்த் தலைமையில் 16 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியானது 6 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து போட்டியின் முடிவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் 12 தங்கம், 3 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…. அரசு கல்லூரியில் 14 மாணவர்களுக்கு கொரோனா உறுதி…!!!

கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவி வந்ததன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12 மாணவர்கள் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் திருச்சி சேதுராபட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 14 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்த 14 மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் என்பதால் அவர்களை அங்கேயே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவ இல்லாம இருக்க முடியல…. தொழிலாளிக்கு நடந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மனைவி தன்னுடன் வாழ மறுத்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவடி தெருவில் சீனிவாசன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களின் ஒரு குழந்தை இறந்த  பிறகு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மகேஸ்வரி சீனிவாசனை விட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நான் தான் இறைத்தூதர்” பெண் அளித்த பரபரப்பு புகார்…. வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்….!!

இறைதூதர் என்று கூறி பெண்ணுக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் பாரூக் என்பவர் இந்தப் பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். அப்போது பாருக் தன்னை ஒரு மத போதகர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். அதன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற உரிமையாளர்…. திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வேங்கூர் பூசை துறை பகுதியில் காளிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியமங்கலம் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காளிதாசன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெல்டிங் பட்டறை தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

FLASH NEWS: 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

திருச்சியில் முக்கிய கிராமங்களில் 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி லால்குடி அன்பில் பகுதியில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலால், 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜக்கம்ம ராஜபுரம், கீழன் பில், கோட்டைமேடு, புறா மங்கலம், குறிஞ்சி மற் றும் பருத்தி கால் ஆகிய கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவின்போது இருவேறு சமூகத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினையில் கல்வீச்சில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்பில் ஆட்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிக்கா இருக்கு…. நூதன முறையில் விழிப்புணர்வு…. அதிகாரிகளின் புதிய முயற்சி…!!

திருமண அழைப்பிதழ் போல் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய தேர்தல் அதிகாரி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் ஆணையம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி அதிகாரிகள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பொது மக்களிடம் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா செஞ்சு கொடுங்க… சிறுமிக்கு நடந்த சோகம்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

விபத்தில் சிறுமி காயம் அடைந்ததால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கருப்பூர் பகுதியில் பிரான்சிஸ் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற 10 வயது மகள் உள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்றுவிட்டு பிரதீபா சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது சேலத்திலிருந்து சோமரசம்பேட்டை பகுதிக்கு செங்கல் ஏற்றி சென்ற லாரியானது இந்த சிறுமியின் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறவினர்கள்….!!

பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் பல் டாக்டர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் பல் மருத்துவமனை ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் விக்னேஸ்வரன் கார்த்திகாவை மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கார்த்திகா மருத்துவமனைக்கு வர மறுத்ததால் விக்னேஸ்வரன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 kg கேக் வாங்குனா…. உங்க பைக்குக்கு இது FREE… அதிரடி ஆபர் அறிவித்த பேக்கரி…!!

புதிதாக திறக்கப்பட்டுள்ள பேக்கரியில் ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு கிலோ பெட்ரோல் இலவசமாக தருவதாக கடையின் உரிமையாளர் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் விலையை கண்டித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் பெட்ரோல் விலை உயர்வை கேலி கண்டிக்கும் விதமாக பெட்ரோலை இலவசமாகக் கொடுத்து வருகின்றனர். அப்படித்தான்  திருச்சியை சேர்ந்த சகாயராஜ் என்பவரும்  ஒரு ஆபர் கொடுத்துள்ளார். அதாவது  திருச்சியில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நீதான் என் மனைவி” கணவரை இழந்த பெண்…. சப் இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்….!!

கணவரை இழந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் இடம் 33 வயது பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அந்தப் பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து டிபன் கடை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரது கடைக்கு முன்பு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எங்களை பிரிச்சிருவாங்க” காவல் நிலையத்தில் காதல் ஜோடி…. பாதுகாப்பு கேட்டு தஞ்சம்…!!

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் மருங்காபுரி பகுதியில் வசிக்கும் பவானி என்ற நர்சிங் படிக்கும் மாணவியும் காதலித்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இவர்களது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணியும் திருந்தலையே…. இதுதான் ஒரே வழி…. கமிஷ்னரின் அதிரடி உத்தரவு….!!

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஒருவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி ரயில்வே ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகில் கடந்த மாதம் 7ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக திருச்சி கன்டோன்மென்ட் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கன்டோன்மென்ட் காவல்துறையினர் கருணாமூர்த்தி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்போ இதெல்லாம் இவர் வேலைதானா… வசமாக சிக்கிய பெண்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கும்பாபிஷேக விழாவில் பெண்களின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பிச்சையம்மாள், ஆரியமாலா, விமலா, சரஸ்வதி, ராணி போன்ற 5 பெண்களிடம் இருந்து 20 பவுன் தங்க சங்கிலிகளை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வசிக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. கோவில் பணியாளரின் விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்த கோவில் அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கட்டில் பாறை சந்தைப் பகுதியில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது தலைவலி குணமாகாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

4 வருஷமா தீராத வயிற்றுவலி…. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி…. காப்பாற்றிய மருத்துவர்கள் …!!

திருச்சியில் வசிக்கும் 40 வயது பெண் ஒருவருக்கு நான்கு வருடங்களாக வயிற்றில் தீவிர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி பிரைட்லைன் என்ற மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அப்போது அவருடைய வயிற்றில் பெரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டி இருந்ததன் காரணமாக அவருக்கு சிறுநீரகம், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் அவற்றின் செயல்பாடுகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்துள்ளது. இந்தக் கட்டியானது 18 கிலோ எடையுடன் இருந்துள்ளது. எனவே மருத்துவர்கள் நாலு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைச்சதெல்லாம் எடுத்தாச்சு…. அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்…. தடுத்து நிறுத்த கோரிக்கை….!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், விவசாயிகள் வயலில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த வெங்காயம் மூட்டைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து துறையூர் காவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற போது…. 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

ஏரியில் குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தட்சங்குறிச்சி தேரடி தெருவில் பாலகிருஷ்ணா என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற 8 வயது மகள் உள்ளார். இந்த சிறுமியும் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரி என்ற இளம்பெண்ணும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனை அடுத்து மகேஸ்வரியின் சத்தம் கேட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்….? கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. திருச்சியில் சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டி பகுதியில் காரைபட்டி பகுதியில் அதிவேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் சென்றுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதோடு அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவரும் படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு போராடி கொண்டிருந்தார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… விடாமல் அழுத பெண் குழந்தை… திடீரென நடந்த பரிதாபம்..!!

மணப்பாறை அருகே பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் உள்ள பாரதிநகரில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா என்னும் ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. சென்ற வியாழக்கிழமை அன்று இரவு இந்த குழந்தை திடீரென விடாமல் அழுது கொண்டே இருந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து குழந்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி தகராறு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை..!!

திருமணம் ஆன ஒரு வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் கஸ்தூரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சென்ற ஆண்டு பொய்கைபட்டியில் வசித்து வந்த ஜெயராமன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கஸ்தூரி இளங்கலை மூன்றாம் ஆண்டு படிப்பை மணப்பாறை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் சில […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அங்க போதுமான வசதி இல்ல… மர்மமாக இறந்த 1 1/2 வயது பச்சிளம் குழந்தை… போலிசாரின் தீவிர விசாரணை…!!!

திடீரென பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா, இவர் சாலையோரத்தில் குடிசை போட்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதில் ஹன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை செய்ய போதுமான வசதிகள் இல்லாததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் நடந்த அன்றே… புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்… நடந்த அதிர்ச்சி சம்பவம்… திருச்சியில் பரபரப்பு…!!

காலையில் திருமணம் முடிந்து, மாலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரத்தில் மலைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கு சாயல்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இரு வீட்டாரும் மணமக்களை வாழ்த்திய பிறகு புதுமண தம்பதிகள் மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து சம்பிரதாய முறைப்படி இருவருக்கும் விரிந்து நடைபெற்றுள்ளது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காலையில் திருமணம்… மாலையில் மரணம்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

திருமணமான ஒரு சில மணி நேரத்தில் மாப்பிள்ளை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதான விக்னேஸ்வரன் என்ற நபருக்கும் சாயல்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலை பத்து முப்பது மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து பெண் வீட்டில் பாலும் பழமும் அருந்த சென்றுள்ளனர். அங்கு பால் பழமும் அருந்திய பிறகு மாப்பிள்ளை விக்னேஸ்வரன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்தார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த கேபிள் வயர்…. பசுவை காப்பாற்ற சென்ற விவசாயி…. நேர்ந்த சோக சம்பவம்….!!

 மின்சாரம் தாக்கி விவசாயி மற்றும் பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது   திருச்சி மாவட்டம் கிருஷ்ணகவுண்னூடரை சேர்ந்தவர் ராகவன்.இவர் ஒரு விவசாயி இவரது வீட்டின் கட்டுத்தறியில் கட்டியிருந்த பசு மாட்டின் மீது மின்கம்பத்தில் கட்டியிருந்த கேபிள் ஒயரின் ஒருபகுதி அறுந்து விழுந்தது.அதன் மற்றொரு பகுதி மின் கம்பியில் பட்டதால் பசுவின் மீது அறுந்து விழுந்த கேபிள் ஒயரில் மின்சாரம் பாய்ந்துள்ளது,இதனைப் பார்த்த ராகவன் பசுவினை காப்பாற்ற சென்றுள்ளார்.அப்போது அவரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது இதையடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய லாரி… பள்ளத்தினுள் சென்ற பேருந்து… திருச்சியில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சிங்கம் பட்டியில் இருந்து மணப்பாறை நோக்கி அரசு டவுன் பேருந்து சென்று உள்ளது. இந்த பேருந்தை கரட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை டிரைவர் இறக்கிவிட்டு கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்து கொண்டிருந்த லாரி பேருந்தின் பின் பகுதியில் பலமாக மோதி விட்டது. இதில் பேருந்து பள்ளத்திற்குள் சென்று அங்கிருந்த மின்கம்பத்தில் முட்டி நின்றுவிட்டது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை… கல்நெஞ்சக்கார தாய்… திருச்சி அருகே பரபரப்பு…!!!

திருச்சியில் குப்பைத்தொட்டியில் சாக்குப் பையில் பச்சிளம் குழந்தையை சுருட்டி தூக்கி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையம் அருகே காவேரி நகர் தொகுதி ஒன்று உள்ளது. அப்பகுதியில் காலி மனைகள் இருந்தது. அம்மனைகளுக்கு அருகே நேற்று காலை அப்பகுதி மக்கள் நடந்து சென்றனர். அப்பொழுது அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் சாக்குப்பை ஒன்றில் ஒரு பச்சிளங் குழந்தையின் அழுகைசத்தம் கேட்டது. அதனை அறிந்த பொதுமக்கள் அனைவரும் அங்கு  சென்று பார்த்தனர் . பின்னர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாக்குபையில் இருந்து வந்த சத்தம்… தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை… திருச்சியில் பரபரப்பு…!!

சாக்குப் பையில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை அதன் தாய் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காவேரி நகர் பகுதியில் இருக்கும் ஒரு காலி மனையில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் திருச்சி விமான நிலைய போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ்காரர் ஜெயக்குமார் அங்கிருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பிறந்து கொஞ்சம் நேரம் தான் இருக்கும்…” சாக்கில் கட்டி தூக்கி வீசப்பட்ட அவலம்”… அதிர்ச்சி தரும் சம்பவம்..!!

திருச்சி விமான நிலையம் அருகே பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதைய காலகட்டத்தில் குழந்தையை பெற்று சிலர் குப்பையில் வீசி செல்லும் அவலம் நிகழ்ந்து வருகின்றது. தேவையற்ற உறவுகள் காரணமாகவும், பெண் குழந்தை என்ற மற்றொரு காரணமாகவும்பெற்ற குழந்தையை ஈவு,இரக்கமின்றி குப்பைத் தொட்டிகளிலும், முட்புதர்களிலும் வீசி சொல்கின்றன. தமிழகத்தில் தற்போது இதுபோன்ற சம்பவம் அதிகரித்து வருகிறது. திருச்சி விமான நிலையம் அருகே பிறந்து சில மணி நேரம் மட்டுமே ஆள பெண் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா போக கூடாதா… வாகனங்களின் அலட்சியம்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…!!

சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் ரங்கநாதபுரம் பகுதியில் நளினா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது, இவரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்றவர்… திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருச்சியில் பரபரப்பு…!!

வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பனந்தோப்பு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொலை தொடர்பு அலுவலகத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முசிறியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிவேகம் மிக ஆபத்து… வழியிலேயே வந்த வினை… கல்லூரி முதல்வருக்கு நடந்த சோகம்…!!

ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கா நகர்ப்பகுதியில் ஜமால் மொஹைதீன் என்ற ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வசித்து வருகிறார். இவர் வாழவந்தான் கோட்டைக்கு தனது உறவினரை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்று உள்ளார். இந்நிலையில் இவர் மன்னார்புரம் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காரானது இவரின் ஸ்கூட்டர் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜமாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கூலிப்படையால் கொல்லப்பட்ட கணவர்… அரசு பள்ளி ஆசிரியை கைது… திருச்சியில் பரபரப்பு…!!

கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அரசு பள்ளி ஆசிரியை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூர் கங்காணி தெருவில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மோகனாம்பாள் என்ற மனைவி உள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுஜித், ரித்திகா என்ற இரு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரை மீட்க சென்ற பெண்…. வெள்ளத்தில் மூழ்கி மாயம்…. தீவிரப்படுத்தப்பட்டது தேடுதல் பணி….!!

ஸ்கூட்டரை மீட்கச் சென்ற இளம்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வடக்கு பாரதிபுரம் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மீன் வியாபாரி. இவருக்கு ஹசீனா பேகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹசீனா பேகம் தனது ஸ்கூட்டரை வீட்டு அருகில் உள்ள ஓடைக்கு அருகாமையில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் நேற்று கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நேற்று காலை ஹசீனா பேகத்தின் ஸ்கூட்டர் […]

Categories

Tech |