காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தியதால் இளம்பெண்ணின் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கிராப்பட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கப்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளின் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தான் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி அந்த இளம்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கப்பொண்ணு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் […]
