திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிபாளையம் பகுதியில் விஸ்வநாதன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயது உடைய லாவண்யா என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் கொண்டு விடும்படி சந்தியா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் விஸ்வநாதன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் […]
