தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் சூளைமேடு பகுதியில் விவசாயியான குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மது வாங்கி வந்து வீட்டில் வைத்து குடிப்பது வழக்கம். இந்நிலையில் குப்புசாமி தான் வாங்கி வந்த மதுவை குளியலறையில் வைத்துள்ளார். அதன் அருகிலேயே செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தும் இருந்துள்ளது. இந்நிலையில் குப்பசாமி தவறுதலாக மதுபாட்டிலுக்கு பதிலாக பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் மயங்கி […]
