சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமி வசித்து வருகிறாள். இவள் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முதியவர் வெள்ளைசாமி சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமியை பார்த்த பெற்றோர் அவரிடம் நடந்த […]
